[prisna-google-website-translator]
3 – அகரநதி

4 – அகரநதி

4 - அகரநதி அகரன் நடந்து வருவதற்குள் அங்கே நதியாள் ஒரு பையனுடன் சண்டையிட ஆரம்பித்துவிட்டாள்."ஏய் விடு அவள", நதியாள்."நீ விடு". "நீ அவள விடு ஏன் அவள அடிக்கற?", ...

3 – அகரநதி

2 – அகரநதி

2 - அகரநதி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த நதியாளைக் கண்ட கண்ணன் ,"அவ அம்மா சரியா தான் சொன்னா. இங்க விளையாடனும்னு இவ்வளவு சீக்கிரம் ஓடி வந்திருக்கா", மனதில் ...

3 – அகரநதி

1 – அகரநதி

1 –அகரநதி பச்சைக் கம்பளி விரித்து வரவேற்கும் வயல்கள், ஊரின் எல்லையில் இருந்து வயல் வரப்புகளிலேயே நடந்து அந்த ஊரைச் சுற்றி வந்துவிடலாம்.......... அப்படி ஒரு அமைப்பு.ஊரைச் சுற்றி ...

42 – அர்ஜுன நந்தன்

42 - அர்ஜுன நந்தன் நம் சகாக்கள் அனைவரும் ஜெயிலுக்கு நம் வில்லன்களை காணச் செல்ல, அங்கே அவர்களுக்கு முன் பரிதி விசாரனை அறைக்கு அவர்களை கொண்டு வந்து ...

41 – அர்ஜுன நந்தன்

41 - அர்ஜுன நந்தன் அர்ஜூனும், யாத்ராவும் அந்த கோவிலுக்கு அருகில் வந்தனர். பலர் குண்டடிப் பட்டு வலியில் முனகியபடிக் கிடந்தனர்.போலீசாரிலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு இருந்தது. நந்துவின் மயக்க ...

40 – அர்ஜுன நந்தன்

40 - அர்ஜுன நந்தன் நரேனும் முகிலும் கண்களை நன்றாக சகஜமாக்கிக் கொண்டவர்கள் சுரங்க கோவிலில் நிற்பதை உணர்ந்தனர். அங்கிருக்கும் சுரங்கம் வழியாகத் தப்பிக்க தான் இங்கிருக்கின்றனர் என்று ...

39 – அர்ஜுன நந்தன்

39 - அர்ஜுன நந்தன் "செழியன் முகில ஏன் கடத்தினாங்க? இன்னேரம் கொண்ணு போட்டு இருக்கலாம். நம்மல வார்ன் பண்றமாதிரி. ஆனா அவனுங்க ஒன்னும் பண்ணாம கம்முனு இருக்கானுங்க", ...

38 – அர்ஜுன நந்தன்

38 - அர்ஜுன நந்தன்  அர்ஜுன் வேகமாகச் சென்று செந்திலைப் பிடித்து யாத்ராவைப் பற்றி விசாரித்தான். செந்தில் சிரித்துவிட்டு யாத்ராவைப் பற்றிக் கூறத் தொடங்கினான்."யாத்ராவோட அப்பா அம்மா இங்க ...

37 – அர்ஜுன நந்தன்

37 - அர்ஜுன நந்தன் அங்கிருந்த கிளம்பிய அர்ஜூனும் யாத்ராவும் நம்ம பழைய வீட்டுக்கு வந்தாங்க. வாசல்லயே நந்துவும் செந்திலும் நின்னுட்டு இருந்தாங்க."ஹாய் சீனியர் என்ன வாசல்ல நிக்கறீங்க?", யாத்ரா. "உன்கூடலாம் ...

36 – அர்ஜுன நந்தன்

36 - அர்ஜுன நந்தன் பரிதியிடம் விடைபெற்ற சிரஞ்ஜீவ் நேராக தன் தந்தையின் வீட்டிற்கு வந்தான். அதிகாலை நேரத்தில் வந்தவனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். பாண்டி யாரோ வருவது போல இருப்பதைக் ...

Page 40 of 44 1 39 40 41 44

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!