aalonmagari

1 – வலுசாறு இடையினில் 

22 – வலுசாறு இடையினில்

22 - வலுசாறு இடையினில் “அண்ணே .. இப்ப எதுக்குண்ணே இங்க போகணும்? நம்ம ஆஸ்பத்திரி போக நேரம் ஆச்சிண்ணே ..”, எனப் பாண்டி தேவராயனிடம் கெஞ்சிக்கொண்டு வந்தான்.ஊருக்குள் நுழையும் முன்பே எதிரில் வர்மன் வந்தான். புல்லெட்டில் வந்தவன் முன்பு காரை இடிப்பது போல கொண்டுப் போய் நிறுத்தச் சொன்னான் தேவராயன்.“அண்ணே”, என மருதன்...

1 – வலுசாறு இடையினில் 

21 – வலுசாறு இடையினில்

21 - வலுசாறு இடையினில் மருத்துவமனையில் இருந்து அவர்கள் வீட்டிற்கு  வந்த பின்னே தான் ஏகாம்பரம் வந்தார். வந்தவர் நேராக மகன் இருக்கும் அறைக்குள் நுழைந்து அவன் சிகை கோதி மனைவியைப் பார்த்தார்.“யாரோ நம்ம பையன்கிட்ட இருக்க நகைய திருட தான் என்னமோ குடுத்து இருக்காங்க .. டாக்டர் ரெண்டு நாள் நல்லா தூங்க...

43 – மீள்நுழை நெஞ்சே

43 - மீள்நுழை நெஞ்சே திடீரென துவாரகா வந்து நிற்பாள் என அப்பத்தா கிழவி நினைக்கவே இல்லை. அவள் இல்லாமலே இந்த திருமணத்தை நடத்திவிட்டு, அவள் மேல் இன்னும் பழிகளை வாரி இரைக்கக் காத்திருந்தார். ஆனால் துவாரகா இப்போது வந்துவிட்டாள். அதை அவர் மூளை உணரவே சிறிது நேரம் எடுத்தது.மனோஜ் அந்த கிழவியை உசுப்பவும் வாய்...

42 – மீள்நுழை நெஞ்சே

42 - மீள்நுழை நெஞ்சே ப்ராஜெக்ட் டெஸ்டிங் சில தடைகள் கொண்டிருந்தாலும், அவையெல்லாம் உடனுக்குடனே சரி செய்யப்பட்டு இயக்கத்தில் வந்தது.ஒரு வாரம் என்பது பத்து நாட்கள் ஆனது. அதுவரை அவள் அலுவலக கெஸ்ட் ஹவுஸில் தங்கிக்கொண்டாள். பெரிதாக எந்த தொந்தரவும் இல்லாமல் முதல் முறையாக மொத்த ப்ராஜெக்டும் அவள் மேற்பார்வையில் நடந்து முடிந்திருந்தது. கடைசி...

41 – மீள்நுழை நெஞ்சே

41 - மீள்நுழை நெஞ்சே "திவா….. திவா…..", எனத் தொண்டைக்குழியில் இருந்து ஈனஸ்வரத்தில் குரல் வெளி வந்தது."ஹே.. துவா… இப்ப எப்படி இருக்கு உடம்பு? பரவால்லயா?", என அக்கறையுடன் கேட்டான்."ம்ம்… படுத்து தூங்காம ஏன் இப்படி தூங்கற… முதுகு வலிக்கும்…. படு கொஞ்ச நேரம்", எனப் பேசியபடி மெல்ல எழுந்தாள்."எங்க போற?", அவள் கட்டிலை...

40 – மீள்நுழை நெஞ்சே

40 - மீள்நுழை நெஞ்சே துவாரகா இப்படியான ஒரு கேள்வியை அவனிடம் எதிர்பார்க்கவே இல்லை. அவளால் இன்னும் அந்த அதிர்வில் இருந்து வெளியே வரமுடியவில்லை."துவாரகா…. துவாரகா….", என்று அவன் தோள் தொட்டு அழைத்ததும் வெடுக்கென அங்கிருந்து எழுந்து நின்றாள்."சாரி முகில் .. என்னால முடியாது…. இந்த நினைப்ப இத்தோட விட்ருங்க… உங்களுக்கு உங்கம்மா நிறைய...

39 – மீள்நுழை நெஞ்சே

39 - மீள்நுழை நெஞ்சே "சரி என்ன சொல்றா உன் தங்கச்சி?""அதே தான் ஆண்ட்டி…‌""என்னடா ஆண்ட்டின்னு சொல்ற? மினி பேபின்னு தானே கூப்பிடுவ.. அப்படியே கூப்பிடு", என்றார்."இல்ல.. அங்கிள்…..", என்று இழுத்தான்."அவரு இங்க இல்ல… குன்னூர் போயிட்டாரு… நீ எப்பவும் போல பேசு யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க….", என்றார்‌ துவாரகாவை முறைத்தபடி."மினி ம்மா…. பயங்கரமா...

38 – மீள்நுழை நெஞ்சே

38 - மீள்நுழை நெஞ்சே "ஹலோ மேடம்…‌பாத்து வரமாட்டீங்களா? இப்படி வந்து என் வண்டில விழறீங்க? ", என பைக்கில் இருந்தவன் திட்டத் தொடங்கினான்."மிஸ்டர்.. நீ கண்ண எங்க வச்சிட்டு ஓட்டிட்டு வந்த? ரெட் சிக்னல்ல குறுக்க வர…. சிக்னல்ல நிக்கமுடியாத அளவுக்கு எந்த கோட்டைய பிடிக்க போற? ", துவாரகா தன் கையில்...

இயல்புகள்

வினுமணிகண்டன்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் – வினுமணிகண்டன் (vinayagakumaramanikandan) 2. படிப்பு – MCA கம்ப்யூட்டர்படிப்பு 3. தொழில்/வேலை - மாஸ்டர் படத்துல விஜய் வேலை பார்ப்பாரே.. personality and skill development trainer 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? நாங்க எல்லாம் 90s கிட்ஸ். பேப்பர் படிக்கும் அப்பா, குமுதம், குங்குமம், வாரமலர்...

1 – வலுசாறு இடையினில் 

20 – வலுசாறு இடையினில்

20 - வலுசாறு இடையினில்  “ஜோசியரே.. இது என் பேரன் ஜாதகம் .. இது பேத்தி ஜாதகம் .. ரெண்டு பேருக்கும் எந்த நேரத்துல கல்யாணம் பண்ணா நல்லதுன்னு  சொல்லுங்க”, எனக் கேட்டபடி நீலா ஆச்சி நமது ஜோசியரிடம் வர்மன் நங்கை ஜாதகத்தை எடுத்துக் கொடுத்துக் கேட்டார்.“அம்மா .. இவங்க ரெண்டு பேருக்கும்...

Page 6 of 27 1 5 6 7 27

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!