







இருதுருவங்களின் தோள்களில் …. கயிற்றைக் கட்டி…. நீட்டி இழுத்து முறுக்கியிருக்கும் இருமுனையில்…. ஆலமரத்தின் விழுது படர்ந்த… அகன்ற தேக்கு மரக்கிளையில் …. இருதுருவங்களையும் ஒன்றிணைத்து…. தனியே கிளையில் ஏற கனத்து நின்ற நொடி…. பாதம் தொட வந்த அலை நுரைகளில்…. தாயுமானவனின் முகம் கண்டு… மகிழ்ச்சியை முகத்தில் செலுத்த மறந்து….. அவன் முகம் காண முயல்கையில்- என் இடைத்தூக்கி அம்மரக்கொடியில் அமரவைத்தான்….. தோழனவன் மடி சாய்ந்து… முன்னும் பின்னும் ஆடும் ஊஞ்சலில் கண்ணயர்ந்த நேரம் தான்… அவன் […]

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர். இவங்க ஒரு brownie கேக் ன்னு கூட சொல்லலாம்.. ஒரு நல்ல வாசகர்.. யாருன்னு தெரிஞ்சதா ? வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் –ஜீனத் சபீஹா 2. படிப்பு -B.com 3. தொழில்/வேலை – Home Baker 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? பள்ளிக் காலங்களில் தொடங்கியது என் வாசிப்பு அம்மாவிற்கு தெரியாமல் மறைத்து வைத்து படித்த காலங்கள் அவை… […]

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர் எனக்கு சமீபமா தான் பரிச்சயம். ஆனா அவரோட வாசக முறை எனக்கு உண்மையில் சந்தோஷமா இருந்தது. நீங்களும் அத அவர் வாய் மொழியிலயே தெரிஞ்சிக்கலாம் வாங்க … வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் – ரபி ஆதவ் 2. படிப்பு – முதுகலை பட்டப்படிப்பு 3. தொழில்/வேலை – தனியார் நிறுவன தொழிலாளி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 12 […]

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்மளோட நேரம் செலவழிக்க போற வாசகர். என்னோட முன்னாள் “மாடரேட்டர்“.. “SMS azhagiyasangamam-2“ போட்டில 20 கதைகளுக்கு இவங்க தான் promoter, meme க்ரியேட்டர், பூஸ்டர், விமர்சகர் இப்டி பல்முகங்களை காட்டியவர். யாருன்னு தெரிஞ்சதா ? வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் – கௌசல்யா M 2. படிப்பு – B. E (ECE) 3. தொழில் / வேலை – தற்போதைக்கு வீட்டை பராமரிப்பது […]

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர்.. இவங்களோட பேசினா நிமிஷங்கள் எல்லாமே அற்புதமா இருந்தது. ஒரு நல்ல வாசகரின் பார்வையை நாமளும் இன்னிக்கி பாக்கலாம்.. வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் – சிந்து கிருஷ்ணமூர்த்தி 2. படிப்பு – B.Tech, உயிரித் தொழில்நுட்பம் 3. தொழில்/வேலை: தற்பொழுது இல்லத்தரசி. இரண்டு வருடமாக எழுத முயற்சித்து கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். முக்கிய குறிப்பு – இங்கு நான் ஒரு வாசகியாக மட்டுமே […]



