My Profile

This is the default user group. All existing users are automatically included in this group. Groups can be modified or deleted by the admin.
15 hours ago no Comment

35 – ருத்ராதித்யன்   சிரஞ்சீவ் நெடுமாறன் இதழியுடன் அந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தான். அவர்கள் பின்னாலேயே தாஸ் தேனுவையும், தீரனையும் வண்டியில் கொண்டு வந்து இறக்கினர். தீரன் இறங்கியதும் பைரவன் அவனிடம் தாவி ஓடினான். வீரனும் பைரவனைக் கண்டு ஓடிவந்து நாவால் நக்கி தன் அன்பை பரிமாறிக்கொண்டான். பைரவன் உருவத்தில் மிகவும் சிறிதாய் இருக்க, தீரன் அவனை தன் முதுகின் மேல் ஏற்றிக் கொண்டு, தன் தாயிடம் சென்று காட்டினான். தேனுவும் நாவால் பைரவனை அணைத்து […]

2 days ago no Comment

34 – ருத்ராதித்யன்   இங்கே அஜகரனைத் தேடி நுவலியும், ரணதேவ்வும் காட்டிற்குள் புகுந்தனர்.  அஜகரன் ரணதேவ் அந்த காட்டின் எல்லைக்குள் காலடி எடுத்து வைத்ததும் சீறியபடி வேகமாக அவரைத் தேடி வந்தது.  காற்றின் வேகத்தில் வந்து நின்ற அஜகரனைக் கண்டு ரணதேவ் திகைத்து நின்றார்.  அதன் கோப சீற்றம் கண்டு நுவலி ரணதேவை மறைத்தபடி முன்னே வந்து நின்றாள்.  “அஜகரா…. உன்னோட உதவி வேணும்….”, நுவலி அஜகரனின் கண்களைப் பார்த்துக் கூறினாள்.  முடியாது என்பது போல […]

5 days ago no Comment

33 – ருத்ராதித்யன் ‌   ஆருத்ரா அதிர்வுடன் ரணதேவ்வை பார்க்க, அவரும் அதிர்ந்து ஆச்சியைப் பார்த்தார்.  “என்ன விக்ரமா எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?”, ஆச்சி ஆயாசமாக அங்கிருந்த மலைவேம்பு மர வேரில் அமர்ந்தபடிக் கேட்டார்.  “பத்து நாள்ல எப்படி கல்யாணம் பண்றதுங்க ஆச்சி? மாப்ள பையன பாக்கணும்… ‌தவிர‌…‌”, என இழுத்தார்.  “தவிர என்ன‌..‌ ஒரே பேத்தி உன் குடும்ப அந்தஸ்து காட்ட பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணி வைக்கணும்.. அதானே நீ நினைக்கிற?”, என பைரவனை […]

7 days ago no Comment

32 – ருத்ராதித்யன்   அர்ஜுனும் யாத்ராவும் அந்த விலங்குகள் அடைக்கப்படும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.  “எங்க கூட்டிட்டு போறானுங்க பேபி?”, அர்ஜுன் சுற்றிலும் பார்த்தபடி யாத்ராவிற்கு மட்டும் கேட்கும்படி பேசினான்.  “நம்மல வச்சி ரிசர்ச் பண்ணுவான்னு நெனைக்கறேன் செழியன்”, அந்த இடத்தை மனதினுள் பதிவு செய்துகொண்டபடியே அவனுக்கு சத்தமாக பதில் கொடுத்தாள்.  “பேசாம போ”, என ஒருவன் அவளை பின்னிருந்து தள்ளினான்‌.  அர்ஜுனும் யாத்ராவும் அவனை முறைக்க அவன் பயந்து இரண்டடி பின்னால் […]

1 week ago no Comment

31 – ருத்ராதித்யன்   வனயட்சி ஆச்சியின் மடியில் படுத்த ஆருத்ரா ஒரு மணிநேர ஆழ்ந்த உறக்கத்திற்கு பின் எழுந்தாள். அத்தனை நேரமும் ஆச்சியும் அவள் தலை கோதியபடி அமர்ந்து இருந்தார் மெல்லிய புன்னகையை முகத்தில் தவழவிட்டபடி.  ரண தேவ் அவள் உறங்குவது கண்டு கண்ணில் துளிர்க்கும் நீருடன் சில நிமிடங்கள் பார்த்துவிட்டு மீண்டும் ஏரன் வீட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டார்.  அவரின் கண்ணில் நீரை கண்டதும் ஏரன் கையை பிடித்தார்.  “அவ நிம்மதியா தூங்கி பல […]

2 weeks ago no Comment

30 – ருத்ராதித்யன்   காசிக்கு சென்ற சர்வேஸ்வரன், அவர்கள் கூறிய படித்துறையில் அந்த சூட்கேஸ்சுடன் நின்றிருந்தார்.  கதிர் அங்கிருந்த பரதேசிகள் போல வேடமிட்டு தன் கண் பார்வையில் அவரை வைத்திருந்தான்.  பரதேசிகள் என்பவர்கள் நிலையாய் ஒரு இடத்தில் நில்லாமல் சுற்றிக் கொண்டே இருப்பர். அவர்களுக்கென்று தனியே ஒரு வீடு ஏற்படுத்திக் கொள்ளாமல் சுற்றிக்கொண்டே இருப்பவர்கள்.  காசியில் இப்படிப்பட்டவர்கள் மிகவும் அதிகம். தவிர அகோரிகள் அங்கே அதிகமாக சுற்றிக்கொண்டு இருப்பார்கள். படித்துறையில் அவர்களை எளிதில் காணலாம்.  நாம் […]

2 weeks ago no Comment

29 – ருத்ராதித்யன்   அர்ஜுனும் யாத்ராவும் கடத்தப்பட்ட விஷயம் தெரிந்தததும் நந்தனும், சர்வேஸ்வரனும் முதலில் அமைதியாக தான் இருந்தனர்.  சிறிது நேரத்தில் கதிர் வந்து, “சார்… நம்ம அர்ஜுன் சார கடத்திட்டு போனது அந்த அனிமல் கில்லர் தான்… ஆனா யார் சொல்லி செஞ்சான்னு தெர்ல… வண்டியும் டெல்லி தாண்டி எங்க போச்சின்னு தெர்ல”, எனக் கூறியதும் மற்ற இருவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது.  அவர்கள் கடத்தப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் ஆகிறது. இன்னும் அவர்களிடம் இருந்து […]

3 weeks ago no Comment

28 – ருத்ராதித்யன்   காரில் ரணதேவ்வும் ஆருத்ராவும் பேசியபடியே தேனி அருகில் வந்திருந்தனர்.  அப்போது ஆருத்ராவிற்கு வீட்டு வேலையாளிடம் இருந்து போன் வந்தது.  “சொல்லு கருப்பண்ணா….” “பாப்பா… நம்ம குட்டி பைரவன காணோம்மா”, என தயங்கியபடியே கூறினார்.  “என்ன சொல்றீங்க? அங்க தான் இருப்பான். எதாவது சந்துல போய் புகுந்துட்டு இருப்பான் நல்லா பாருங்க…”, என தன் பதற்றம் மறைத்தபடி கூறினாள்.  “இல்ல பாப்பா… நீங்க கிளம்புனதுல இருந்து எல்லா இடத்துலையும் தேடிட்டோம். எங்கேயும் அவன […]

3 weeks ago no Comment

27 – ருத்ராதித்யன்   நம்ம ஆருத்ராவ பாத்து ரொம்ப நாள் ஆச்சில்ல.. வாங்க போய் பாக்கலாம் ..  “எல்லாரும் என்ன தான் பண்ணிட்டு இருக்கீங்க ? நான் சொன்னது என்ன நீங்க பண்ணது என்ன ? சக்தி அந்த டேம் ப்ராஜக்ட் ஏன் இன்னும் முடியல ? அந்த அதிபன் கம்பெனிக்கு ஸைன் பண்ண ப்ராஜக்ட் ஏன் எந்த ப்ராக்ரஸ் உம் காட்டல?”, ஆருத்ரா சக்தியையும், ஆழிமதியையும் பிடித்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள் .  “மேம் […]

3 weeks ago no Comment

Kari kolambu     Required ingredients : Chicken – 1 kg Curry leaves – 3 stripes Green chilly – 5 Shallots – 20 Tomato – 1 Turmeric powder Chilly powder Crystal Salt Castor oil Sesame oil / Groundnut oil   Ingredients for grinding masala :  Coriander seeds- 50g Cumin – 15g Pepper – 25g Garlic […]

aalonmagari does not have any friends yet.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!