Tag: அகரநதி

3 – அகரநதி

44 – அகரநதி

44 - அகரநதிஊரில் இருந்து நேராக சரணும் அகரனும் நதியாளை அவள் தோழமைகள் தங்கி இருந்த வீட்டில் இறக்கிவிட்டு விட்டு தங்கள் இல்லம் வந்தனர். பையன் எவ்வளவோ முயற்சி செஞ்சும் நம்ம நதிகுட்டி கொஞ்சம் கூட இடம் குடுக்கல. அதான் தனி தனியாவே இருக்கட்டும்னு அத்தனை பெரிய தலையும் தீர்ப்பு சொல்லிட்டாங்க. அகரன் சலிச்சிகிட்டே தான் அவள அங்க விட்டுட்டு வந்தான். அடுத்த நாள் பல்லவா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மேனேஜர் கூட மீட்டிங் அரேன்ஞ் பண்ணி ...

3 – அகரநதி

43 – அகரநதி

43 - அகரநதி நதியாளின் அறைக்கு வந்ததும் அகரன் அவளை தன்னோடு சிறிது நேரம் இருக்கச் சொல்ல , அவள் அவனிடம் கோப முகம் காட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டாள். "சரணா….. அகன் உன்ன கூப்பிடறான்", எனக் கூறி அவனை அனுப்பி வைத்துவிட்டு தன் தாயைத் தேடிச் சென்றாள் நதி. அமைதியாக தன்னருகில் வந்து நிற்கும் மகளைக் கண்ட ராதா," என்னடி இங்க வந்து நிக்கற? போய் மாப்ள கூட பேசிட்டு இருக்கவேண்டியது தானே? நான் ...

3 – அகரநதி

42 – அகரநதி

42 - அகரநதி வீட்டிற்கு வந்த அகரனும் நதியாளும் ஆளுக்கொரு தூணில் சாய்ந்தபடி ஒருவர் அறியாமல் மற்றவரைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களின் ஊடல் அறிந்த பெரியவர்கள் அவர்களைக் கண்டும் காணாமல் தங்கள் வேலைகளைக் கவனித்துக்கொண்டு இருந்தனர். துவாரகன் இருவரின் முகத்தையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பொறுத்து பார்த்தவன் முடியாமல் நதியாள் அருகில் சென்று அமர்ந்தான். "ஹாய் சிஸ்டர்…. நான் துவாரகன். அகரோட பிரண்ட்", எனத் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டான். "ஹலோ ப்ரோ… நான் நதியாள் அகரனோட மனைவி", என வணக்கம் ...

3 – அகரநதி

41 – அகரநதி

41 - அகரநதி அகரன் மற்றும் நதியாளின் திருமணம் ஊர்கூட்டி விருந்துக் கொடுத்து அறிவிக்க பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்தும் துரிதகதியில் சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தது. சரண் புதன்கிழமை காலையிலேயே மண்டபம் அலங்கரிக்க ஆட்களை அனுப்பிவிட்டான். அகரன் மற்றும் நதியாளின் விருப்பபடி மேடை அலங்காரம் முதல் மலர் மாலை, லைட்டிங், வரவேற்பு அலங்காரம் என அனைத்தும் வேகமாக நடந்துக் கொண்டிருந்தது. விருந்து முடிந்து கருப்பசாமிக்கு கெடாவெட்டுவதால் சனி , ஞாயிறு இரண்டு நாட்களும் மண்டபத்தை எடுத்துக் ...

3 – அகரநதி

40 – அகரநதி

40 - அகரநதி ஸ்டெல்லா மதுரன் இருவரும் தங்களின் காதலைப் பகிர்ந்த தருணத்தை இதமாக அனுபவித்து சந்தோஷித்துக்கொண்டிருந்தனர். மேலே வந்த தேவ் மீராவைத் தேட அவள் நதியாளின் அருகில் நின்றிருந்தாள். "யாள்….. மீராகிட்ட பேசணும்", தேவ் மீராவைப் பார்த்தபடி கூறினான். "மீரா….. போய் பேசிட்டு வா", நதியாள் அவளை அனுப்பி வைத்தாள். மாடிப்படியின் அருகில் நின்று தேவ் மீராவைப் படிகளில் அமரச் சொன்னான். "பரவால்ல….. ", என மறுத்து மறுபக்கம் நின்றாள் மீரா. "நான் பேசினத கேட்டிருப்ப மீரா. இருந்தாலும் ...

3 – அகரநதி

39 – அகரநதி

39 - அகரநதி நதியாள் மாடியில் இருந்து அகரனின் கைகளில் இருந்து விடுபட்டு சிரித்தபடி கீழே வர, அகரனும் மேல் இருந்தபடியே காற்றில் முத்தம் ஒன்றை அனுப்ப என்று இருவரின் முகத்திலும் சந்தோஷம் பொங்கியது. அகரனின் சரசத்தைக் கண்டு மதுரனும் தேவ்வும் மூக்கிலும் காதிலும் புகைவிட்டபடி அவனைக் கண்டு முறைத்தனர். "பாத்தியா தேவ். நம்மல கீழ அனுப்பிட்டு அவன் என்ன வேலை பண்றான்னு? இவனுக்கு மட்டும் எப்படி அமையுது? நம்ம ஆளுங்க கூட நம்மனால ...

3 – அகரநதி

38 – அகரநதி

38 - அகரநதி சரண், திலீப், சஞ்சய் மூவரும் சண்டைப் போட்டபடி இருக்க ஒரு பெண் அவர்களை அதட்டவும் மூவரும் தலை நிமிர்ந்து பார்த்தனர்.செந்தாமரை முகம், மைதீட்டிய விழிகள், அழகான நாசி, ஆரஞ்சு சுளைப் போன்ற அதரங்களில் லிப் க்ளாஸ் போட்டிருந்தாள், திருத்தப்பட்ட புருவம், புருவ மத்தியில் சிறிய கல்வைத்த பொட்டு, அதற்கு மேல் சிறு கீற்றாய் குங்குமம் ,முடியை லேயர் கட் செய்திருப்பாள் போல அடுக்கடுக்காக அலைபாய்ந்தபடி இருந்த கேசத்தை, ...

3 – அகரநதி

37 – அகரநதி

37 - அகரநதி தன் வீட்டு முற்றத்தில் அதிகாலை இளமஞ்சள் வெயிலில் நின்று  தலைமுடியை உலர்த்தியபடி நின்றிருந்த தன் மனைவியை, கண்களால் வருடியபடி அகரன் படிகளில் இறங்கி வந்தான். அஞ்சனம் தீட்டாத விழிகளும், நீர்துளிகள் ஆங்காங்கே கூந்தலில் அடர்காட்டில் மின்னும் வைரங்களாய், என்றும் இல்லாத புதுப்பொலிவை தான் கட்டிய புது பொன் மஞ்சள் தாலி கொடுக்க, பாந்தமான காட்டன் புடவையிலும் மகாலட்சுமி போல மென்முறுவலுடன் அருகில் இருந்தவர்களிடம் உரையாடிக்கொண்டே சாப்பிட வந்து அமர்ந்தவளை, ...

3 – அகரநதி

36 – அகரநதி

36 - அகரநதி அகரனின் அறைக்குள் வந்த நதியாள் சகஜமாக உரையாட முயன்று அகரனின் கேள்வியில் கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் அவன் கன்னத்தில் அறைந்தாள். கன்னத்தை தாங்கியபடி அகரன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தான். "என்ன கேட்ட? மறுபடியும் கேளு", நதியாள் அவனை கண்ணோடு கண்வைத்து மெதுவாக அதே சமயம் அழுத்தம் கொடுத்துக் கேட்டாள். அவன் அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான். "கோவமா இருக்கியான்னு தானே கேட்ட?", நதியாள். ஆம் என தலையசைத்தான் அகரன். "நீ பண்ண வேலைக்கு உன்ன ...

3 – அகரநதி

35 – அகரநதி

35 - அகரநதி பஞ்சாயத்திற்கு அனைவரும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். வினய் வன்மமும் கோபமும் பொங்க அங்கு நடக்கும் ஏற்பாடுகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அகரனும் நதியாளும் அங்கிருந்தவர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருத்தது அவனுள் மேலும் வன்மத்தை சேர்க்க," நீ எப்படி சந்தோஷமா வாழ்ந்துடுவன்னு பாக்கறேன்", எனத் தனக்குள் கூறிக்கொண்டு, தூணில் சாய்ந்தபடி கைகட்டுகளையும் வெறுப்பாய் இறுக்கியபடி அமர்ந்திருந்தான். "ஹேய் யாள்….. இப்பவாது கொஞ்சம் அச்சம் மடம் நாணம்லாம் என்னனு தெரிஞ்சிட்டு அடக்க ஒடுக்கமா இருக்கப் பாரு", ...

Page 2 of 6 1 2 3 6

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!