44 – அகரநதி
44 - அகரநதிஊரில் இருந்து நேராக சரணும் அகரனும் நதியாளை அவள் தோழமைகள் தங்கி இருந்த வீட்டில் இறக்கிவிட்டு விட்டு தங்கள் இல்லம் வந்தனர். பையன் எவ்வளவோ முயற்சி செஞ்சும் நம்ம நதிகுட்டி கொஞ்சம் கூட இடம் குடுக்கல. அதான் தனி தனியாவே இருக்கட்டும்னு அத்தனை பெரிய தலையும் தீர்ப்பு சொல்லிட்டாங்க. அகரன் சலிச்சிகிட்டே தான் அவள அங்க விட்டுட்டு வந்தான். அடுத்த நாள் பல்லவா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மேனேஜர் கூட மீட்டிங் அரேன்ஞ் பண்ணி ...