4 – அகரநதி
4 - அகரநதி அகரன் நடந்து வருவதற்குள் அங்கே நதியாள் ஒரு பையனுடன் சண்டையிட ஆரம்பித்துவிட்டாள்."ஏய் விடு அவள", நதியாள்."நீ விடு". "நீ அவள விடு ஏன் அவள அடிக்கற?", நதியாள்."அவ என் பால் எடுத்து வச்சிட்டு குடுக்க மாட்டேங்கறா",அந்த பையன்."இரு நான் வாங்கி தரேன்", நதியாள்."ஹேய் நீ அவன் பால் குடு. உனக்கு தான் வேற பால் இருக்குல்ல?", நதியாள் இன்னொரு பெண் குழந்தையிடம் கேட்டாள்."அவன் பால் அது தான். இது ...