33 – அர்ஜுன நந்தன்
33 - அர்ஜுன நந்தன் சக்தியும் கதிரும் யாத்ரா கேட்டது போல உணவுகளை தயாரித்துச் சாப்பிட அழைத்தனர். "ம்மம்ம்…. வாசனை அள்ளுது கதிர். சக்தி பையா குட்", யாத்ரா வாசனையை இழுத்தபடி கூறினாள். "ஏன்டா நாங்களும் இங்க தானே இருக்கோம் எங்கள பர்ஸ்ட் கூப்பிடமாட்டீங்களா?", எனக் கேட்டபடி நரேன் வந்தான். "சும்மா வேடிக்கை பாத்தவங்க கடைசில சாப்டா போதும். செழியன் இங்க வா நாம பர்ஸ்ட் சாப்பிடலாம். அப்பறம் இவங்கள கை கால் பிடிச்சு விட ...