38 – மீள்நுழை நெஞ்சே
38 - மீள்நுழை நெஞ்சே "ஹலோ மேடம்…பாத்து வரமாட்டீங்களா? இப்படி வந்து என் வண்டில விழறீங்க? ", என பைக்கில் இருந்தவன் திட்டத் தொடங்கினான்."மிஸ்டர்.. நீ கண்ண எங்க வச்சிட்டு ஓட்டிட்டு வந்த? ரெட் சிக்னல்ல குறுக்க வர…. சிக்னல்ல நிக்கமுடியாத அளவுக்கு எந்த கோட்டைய பிடிக்க போற? ", துவாரகா தன் கையில் இருந்த பைலை எடுத்துக்கொண்டே திட்டினாள்.அதற்குள் அந்த இடத்தில் கூட்டம் கூடிவிட ட்ராஃபிக் போலீஸும் வந்து சேர்ந்தார்."என்ன ...