Tag: ஆலோன்மகரி நாவல்கள்

38 – மீள்நுழை நெஞ்சே

38 - மீள்நுழை நெஞ்சே "ஹலோ மேடம்…‌பாத்து வரமாட்டீங்களா? இப்படி வந்து என் வண்டில விழறீங்க? ", என பைக்கில் இருந்தவன் திட்டத் தொடங்கினான்."மிஸ்டர்.. நீ கண்ண எங்க வச்சிட்டு ஓட்டிட்டு வந்த? ரெட் சிக்னல்ல குறுக்க வர…. சிக்னல்ல நிக்கமுடியாத அளவுக்கு எந்த கோட்டைய பிடிக்க போற? ", துவாரகா தன் கையில் இருந்த பைலை எடுத்துக்கொண்டே திட்டினாள்.அதற்குள் அந்த இடத்தில் கூட்டம் கூடிவிட ட்ராஃபிக் போலீஸும் வந்து சேர்ந்தார்."என்ன ...

1 – வலுசாறு இடையினில் 

20 – வலுசாறு இடையினில்

20 - வலுசாறு இடையினில்  “ஜோசியரே.. இது என் பேரன் ஜாதகம் .. இது பேத்தி ஜாதகம் .. ரெண்டு பேருக்கும் எந்த நேரத்துல கல்யாணம் பண்ணா நல்லதுன்னு  சொல்லுங்க”, எனக் கேட்டபடி நீலா ஆச்சி நமது ஜோசியரிடம் வர்மன் நங்கை ஜாதகத்தை எடுத்துக் கொடுத்துக் கேட்டார்.“அம்மா .. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமா? ஏகாம்பரம் வரலியா ?”, என ஆவலுடன் கேட்டார்.“அவரு வேற வேலையா இருக்காரு.. இன்னிக்கி மூணாம் ...

37 – மீள்நுழை நெஞ்சே

37 - மீள்நுழை நெஞ்சே அன்று காலை துவாரகா மித்ராவுடன் நடைப்பயிற்சி செய்துக் கொண்டிருந்தாள்."மித்ரா…. எட்டு போட்டா நல்லா வித்தியாசம் தெரியும்… அது ட்ரை பண்ணுங்களேன்….", என ஓரிடத்தில் அமர்ந்தபடிக் கூறினாள்."எட்டு போட்டா வீட்டுக்குள்ள மட்டும் தான் போட முடியும். இப்படி வெளிய வந்து இளநீர் குடிக்க முடியாது துவா…. அதுக்கு தான் வெளியே வர்றதே….", எனக் கண்ணடித்துச் சிரித்துக்கொண்டே இளநீரை நீட்டினாள்."அது உண்மை தான். நானும் ஒத்துக்கறேன்….", என இளநீரை ...

1 – வலுசாறு இடையினில் 

19 – வலுசாறு இடையினில்

19 - வலுசாறு இடையினில் நிச்சயம் முடிந்து அனைவரும் சென்ற பின் வினிதா காமாட்சியிடம் வந்தாள்.“அம்மா ..”“என்ன வினிதா ? டீ போட்டு தரவா ? வேற ஏதாவது வேணுமா?”. என அடுப்படியை ஆட்கள் ஒழுங்குப்படுத்துவதைக் கவனித்தபடிக் கேட்டார்.“அதுலாம் வேணாம்.. நான் வீட்டுக்கு கெளம்பறேன் மா ““ஏன் அதுக்குள்ள போற? இரு சாயந்திரம் பலகாரம் போடறாங்க .. அதுக்கு அப்புறம் போவியாம்”“அதுலாம் சாப்டற மாதிரியா இப்போ நெலம இருக்கு? “, வினிதா ...

36 – மீள்நுழை நெஞ்சே

36 - மீள்நுழை நெஞ்சே துவாரகா அமைதியாக தன் வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தாள். தன்னை கொண்டாடியவர்கள் அனைவருக்கும் ஏதோவொரு தேவை இருந்தது. தன்னிடமோ, தன் தந்தையிடமோ தன்னைக் கொண்டாடுவதாகக் காட்டி பல காரியங்களைச் சாதித்தவர்கள் தான் அதிகம்.தன் வாழ்க்கைப் பிரச்சினையான பொழுதில் தொலைபேசியில் கூட அழைத்து விசாரிக்காத உற்றங்களை நினைத்தாள்‌. அவர்களின் தேவை முடிந்துவிட்டதோ ? அல்லது அவளது வாழ்க்கை இப்படியானதில் அவர்களின் பங்கும் இருந்ததோ? அது இறைவனுக்கு தான் ...

1 – வலுசாறு இடையினில் 

18 – வலுசாறு இடையினில்

18 - வலுசாறு இடையினில் “டேய் வட்டி .. எங்க இருக்க?”, நீலா ஆச்சி போனில் பேசிக் கொண்டு இருந்தார்.“இங்க நம்ம கடைல தான் ஆச்சி.. இன்னும் பத்து நாலு தானே இருக்கு திறப்பு விழாவுக்கு..”“இன்னும் அஞ்சி நிமிஷத்துல நீ இங்க வரல .. ““எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகற? இரு வந்துடறேன் ..”, எனக் கூறி வட்டி ஆச்சியைப் பார்க்கப் புறப்பட்டான்.“எங்க டா போற? வேலை பாதில நிக்குது ...

35 – மீள்நுழை நெஞ்சே

35 - மீள்நுழை நெஞ்சே இவையனைத்தையும் வெளியே இருந்து வசந்தியும், பத்மினி தேவியும் கேட்டுக் கொண்டிருந்தனர்.வசந்தியை அனுப்பிவிட்டு சில நிமிடங்கள் கழிந்தபின் அவர் குரல் கொடுத்தபடி உள்ளே வந்தார்."அன்பு… அன்பு…..""இங்க இருக்கேன் க்கா… வாங்க….""இந்தா ராகிவடை… சூடா போட்டு எடுத்துட்டு வந்தேன். உடனே சாப்பிடு ஆறிட்டா கொஞ்சம் வசக் வசக்னு ஆகிடும்…. நீயும் எடுத்துக்கோ துவாரகா…. ", என அவளுக்கும் கொடுத்தார்.துவாரகா ஒன்றை எடுத்து சாப்பிட்டதும், "எப்படி இருக்கு துவாரகா?", எனக் கேட்டார்."நல்லா ...

1 – வலுசாறு இடையினில் 

17 – வலுசாறு இடையினில்

 17 - வலுசாறு இடையினில் “என்ன நங்க போற போக்க பார்த்தா அந்த காலம் மாதிரி மாப்ள உடைவாளுக்கு பூ வைக்க சொல்லி கல்யாணம் முடிஞ்சதுன்னு, உன்ன கையோட கூட்டிட்டு போயிடுவாங்க போல“, வினிதா பத்திரிக்கை படித்து முடித்ததும் கேட்டாள். “அவங்க என்ன வேணா பண்ணட்டும் .. என்ன நடக்குதுன்னு பாப்போம் வினி.. நான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன்”, என நங்கை தன் தந்தையை பார்த்தபடி தீவிரமாக கூறினாள். “என்ன முடிவு நங்க?”“அப்பறம் ...

34 – மீள்நுழை நெஞ்சே

34 - மீள்நுழை நெஞ்சே மனோகர் வாசலிலேயே இறக்கி விட்டு சென்றதால் உள்ளே நடந்த எதுவும் கண்ணால் காணவில்லை.அவளின் தொலைபேசியை காரில் விட்டு விட்டதால் அதைக் கொடுக்க உள்ள வந்த சமயம் துவாரகா அவளது கணவனை அறைந்திருந்தாள்."மனுஷங்களா நீங்க எல்லாம்? என்னை கொல்றதுக்கு நானே வேற கையெழுத்து போட்டு தரணுமா டா? நீயெல்லாம் என்னயா பெரிய மனுஷன்? நீயும் ஒரு பொம்பளை….‌ நீயெல்லாம் எதுக்கு டா கல்யாணம் பண்ணிகிட்ட?", என ஆவேசமாகக் ...

1 – வலுசாறு இடையினில் 

16 – வலுசாறு இடையினில் 

16 - வலுசாறு இடையினில்  இங்கே நங்கையின் வீட்டில் நிச்சயம் நடக்கும் செய்தி வர்மனைத் தாமதமாகவே எட்டியது. அதுவும் மேலூர் சம்பந்தம் என்று தெரிந்ததும் இது யாருடைய வேலையாக இருக்கும் என்று யோசித்தான். வேல்முருகன் வர்மனை காண வந்தான்.“மாப்ள.. என் தங்கச்சிய கட்டுவீரு-ன்னு பாத்தா என்ன தான் பண்றீங்க?”, என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். “என் தங்கச்சி உங்களுக்கு ஒடனே சரின்னு சொல்லிட்டா.. உங்க தங்கச்சி அப்புடியா? ஒரு பார்வ கூட பாக்க மாட்டேங்கறா..”, வர்மன் ...

Page 4 of 5 1 3 4 5

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!