2 – மீள்நுழை நெஞ்சே
2 - மீள்நுழை நெஞ்சே "சொல்லுங்கப்பா…. ", என்றுக் கூறி எழுந்தாள். "உக்காரு டா மா…. ஏன்டா தனியா வந்து உக்காந்துட்ட? பாட்டி திட்டினதுல கோவமா?", என அவள் தலையை வருடியபடிக் கேட்டார் அருணாச்சலம். வேதனை கலந்தச் சிரிப்பை உதிர்த்தவள், "அவங்க எப்பவும் திட்டறது வழக்கம் தானேப்பா.. என்ன எப்பவும் நான் கூட கூட பேசுவேன்… இப்ப பேச முடியாம விலகி வந்துட்டேன்…..", எனக் கூறி வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள். "இப்பவும் நீ பேசணும்டா ராகா…. ...