Tag: சுயம்

2 – மீள்நுழை நெஞ்சே

2 - மீள்நுழை நெஞ்சே  "சொல்லுங்கப்பா…. ", என்றுக் கூறி எழுந்தாள். "உக்காரு டா மா…. ஏன்டா தனியா வந்து உக்காந்துட்ட? பாட்டி திட்டினதுல கோவமா?", என அவள் தலையை வருடியபடிக்  கேட்டார் அருணாச்சலம். வேதனை கலந்தச் சிரிப்பை உதிர்த்தவள், "அவங்க எப்பவும் திட்டறது வழக்கம் தானேப்பா.. என்ன எப்பவும் நான் கூட கூட பேசுவேன்… இப்ப பேச முடியாம விலகி வந்துட்டேன்…..", எனக் கூறி வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள். "இப்பவும் நீ பேசணும்டா ராகா…. ...

1 – மீள்நுழை நெஞ்சே

1 - மீள்நுழை நெஞ்சே  அந்த நள்ளிரவு நேரத்தில் யாருமற்ற சாலை தான் தனக்கு இன்று கிடைத்த இடமென கருதி, நடைபாதையில் படுத்திருந்தவர்கள் அருகில் சென்று பார்த்துவிட்டு ஒரு பக்கமாக அவளும் அமர்ந்தாள். கையில் இருந்த அனைத்தும் போய்விட்டது. இனி என்ன செய்வது? அந்த எண்ணம் கூட அவளுக்கு தோன்றவில்லை … மனம் எதையும் உணர மறந்து வெகு நாட்களாகி போனது. வாழ்க்கையே சூன்யமான பிறகு எதுவும் அவளுக்கு பெரிதாக தெரிவதில்லை. இன்று அவள் வெளிநாடு ...

Page 8 of 8 1 7 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!