Tag: மீள்நுழை நெஞ்சே

34 – மீள்நுழை நெஞ்சே

34 - மீள்நுழை நெஞ்சே மனோகர் வாசலிலேயே இறக்கி விட்டு சென்றதால் உள்ளே நடந்த எதுவும் கண்ணால் காணவில்லை.அவளின் தொலைபேசியை காரில் விட்டு விட்டதால் அதைக் கொடுக்க உள்ள வந்த சமயம் துவாரகா அவளது கணவனை அறைந்திருந்தாள்."மனுஷங்களா நீங்க எல்லாம்? என்னை கொல்றதுக்கு நானே வேற கையெழுத்து போட்டு தரணுமா டா? நீயெல்லாம் என்னயா பெரிய மனுஷன்? நீயும் ஒரு பொம்பளை….‌ நீயெல்லாம் எதுக்கு டா கல்யாணம் பண்ணிகிட்ட?", என ஆவேசமாகக் ...

33 – மீள்நுழை நெஞ்சே

33 - மீள்நுழை நெஞ்சே ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். வந்த வேகத்தில் அவளுக்கு சளியும், காய்ச்சலும் பிடித்தது. அவளிடம் அப்போது எந்த மாத்திரைகளும் இல்லாததால், மாமியார் கொடுத்த மாத்திரைகளை போட்டுக் கொண்டு உறங்கிவிட்டாள்.அடுத்த நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரம் மாமியாரிடம் மெல்ல பேச்சு கொடுத்தாள்."ஊர்ல எல்லாம் நல்லா சுத்தி பாத்தீங்களா துவாரகா? அவன் நல்லபடியா நடந்துகிட்டானா?", என அவரே ஆரம்பித்தார்."எங்க….‌ பயங்கரமா டென்ஷன் பண்ணிட்டார் அத்த… ...

32 – மீள்நுழை நெஞ்சே

32 - மீள்நுழை நெஞ்சே "இந்த பக்கம் ஷீமேல் (shemale) அதிகமா ட்ரைவர்?", எனக் கடைதெருக்களைப் பார்த்தபடிக் கேட்டான்‌."ஏன் சார்?", அவனையும் துவாரகாவையும் பார்த்தபடி கேட்டார்."நான் நேத்திருந்து அதுங்கள தான் அதிகமா இந்த பக்கம் பாக்கறேன்…. இங்க ரெட் லைட் ஏரியாவும் இருக்கா என்ன?""இல்ல சார்.. இது பஜார் மட்டும் தான்", என மீண்டும் அவர் துவாரகாவைப் பார்க்க அவளுக்கு சங்கடமாக இருந்தது."இங்க யார் இருந்தா என்ன? என்ன என்ன கேக்கணும்னு ...

31 – மீள்நுழை நெஞ்சே

31 - மீள்நுழை நெஞ்சே "நீ ஏன் நான் சொல்றத கேக்க மாட்டேங்கற? நான் சொல்றத மட்டும் தான் கேக்கணும் துவாரகா….", என அன்று காலையே கோபமாகப் பேசினான்."நான் இப்ப என்ன பண்ணேன்…. எனக்கு காலைல அந்த டிபனே போதும். அலைச்சல்ல சாப்பிட முடியாது‌. நீங்களும் சாப்பிட்டு சாப்பிட்டு வாந்தி எடுக்கறீங்க… அதான் வேணாம்னு சொன்னேன்…""உனக்கு வேணாம்ங்கற வரைக்கும் நின்னிருக்கணும். நீ ஏன் என் விஷயத்துல மூக்கு நுழைக்கற….", எனக் கேட்டான்."உங்களுக்கு ...

30 – மீள்நுழை நெஞ்சே

30 - மீள்நுழை நெஞ்சே இரவு சடங்கிற்கான ஏற்பாடு ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருந்தது.நலுங்கு வைத்து பெண்ணையும், மாப்பிள்ளையையும் அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே பூட்டினர்.அதைக் கண்ட ஸ்ரீ,  "கதவ எதுக்கு பூட்டறாங்க? அறிவில்லாம… சே…. ", என முனகிவிட்டு அவளைப் பார்த்துச் சிரித்தான்."இந்த புடவையை நான் மாத்திக்கவா… ரொம்ப கசகசன்னு இருக்கு", என துவாரகா பார்வையைத் தழைத்தபடிக் கேட்டாள்."ம்ம்….", எனக் கூறிவிட்டு அவனும் உடைமாற்ற ஆரம்பித்தான்.அவள் அவளது இரவு உடைகளுடன் பாத்ரூம் ...

29 – மீள்நுழை நெஞ்சே

29 - மீள்நுழை நெஞ்சே "என்னடி சோளத்த இவ்ளோ இரசிச்சி சாப்டுட்டு இருக்க?", கனி அவள் கண்மூடி சுவையை உணர்ந்துக் கொண்டிருப்பதுக் கண்டுக் கேட்டாள்."ஒரு தடவ வெளிநாடு போய் பத்து நாள் அங்க இருக்க சாப்பாட்ட சாப்பிட்டு பாரு டி. அப்ப தெரியும் அந்த அருமையும் என் உணர்வும்…", எனக் கூறிவிட்டு வீட்டில் செய்த திண்பன்டங்களாகக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள்."சோத்துக்கு இப்டியாடி செத்துக்கிடந்த?", எனக் கனி சிரிப்புடன் கேட்டாள்."சோத்துக்குன்னு இல்ல… நல்ல ...

28 – மீள்நுழை நெஞ்சே

28 - மீள்நுழை நெஞ்சே அடுத்து வந்த இரண்டு தினங்களில் பேன்டேஜ் எடுத்துவிட்டு, களிம்பு மட்டும் வடு மறையவும், மீதமுள்ள காயம் ஆறவும் கொடுத்தனர். இரண்டு வாரங்களுக்கு கையை அதிகம் அசைக்காமல், பாரம் தூக்காமல் இருக்கும்படிக் கூறி அனுப்பினர்."என் வீட்டு சாவிய குடுங்க. இப்ப நான் நல்லா இருக்கேன்", என வில்சன் வீட்டிற்குள் நுழைந்ததும் கேட்டாள்."ராக்ஸ்…. இங்கேயே இரு…. ரெண்டு பேரும் வாடகைய ஷேர் பண்ணிக்கலாம்….", என வில்சன் கூறவும் முறைத்தாள்."அப்ப ...

27 – மீள்நுழை நெஞ்சே

27 - மீள்நுழை நெஞ்சே துவாரகாவைத் தரையில் கால் ஊன்றவிடாமல் இருவரும் அவளுக்குத் தேவையானதை எல்லாம் செய்துக் கொடுத்தனர்.லில்லி துவாரகாவிற்கு சுடுதண்ணீரில் உடம்பெல்லாம் துடைத்து விட்டாள்.வில்சன் அவளுக்கு பிடித்த உணவுடன் அவனுக்கு தெரிந்த சில இந்திய உணவு வகைகளையும் செய்துக் கொடுத்தான்.ராபர்ட் மற்றும் ஜெனி இருவரும் பெரிதாக எந்த பிரச்சனையும் இன்றி அவ்வழக்கில் இருந்து வெளியே வந்தனர்."தேங்க்யூ சோ மச் ராக்ஸ்…. நீ காயப்பட்டு எங்கள காப்பாத்திட்ட…‌ உன் ப்ராஜெக்ட்ல எந்த ...

26 – மீள்நுழை நெஞ்சே

26 - மீள்நுழை நெஞ்சே அன்றிரவு கண்விழித்த துவாரகா அருகில் அமர்ந்தபடி உறங்கிக்கொண்டிருந்த லில்லியை அழைத்தாள்."லில்லி…. "தூக்க கலக்கத்தில் பாதி கண் திறந்த லில்லி துவாரகா முழித்திருப்பதுக் கண்டு,"வில்…. ராக்ஸ் வோக்டு அப் …. கம் ஹியர்", என குரல் கொடுத்துவிட்டு துவாரகா அமர படுக்கையை ஒரு பக்கமாக உயர்த்தினாள்."எப்படி இருக்க ராக்ஸ்? வலிக்குதா?", எனப் பரிவோடுச் சற்றுப் பயந்தபடி கேட்கும் லில்லியைக் கண்டு அவளுக்கு மெல்லிய சிரிப்பு வந்தது‌."ஆப்ரேஷன் செஞ்சா ...

25 – மீள்நுழை நெஞ்சே

25 - மீள்நுழை நெஞ்சே "குட் ஈவினிங் சார்லஸ்…‌ ", எனப் புன்னகையுடன் அவரெதிரில் இருந்த இருக்கை நோக்கிக் கைக்காட்டியதும் அமர்ந்தாள்."குட் ஈவினிங் துவா… சோ… கிஸித்துமஸ் லீவ் என்ன ப்ளான் செஞ்சிருக்கீங்க?", என உற்சாகத்துடன் கேட்டார்."நத்திங் யெட்….", தோளைக் குலுக்கியபடிக் கூறினாள்."என் ஃபேமிலி கூட டின்னர் ஒரு நாள் ஜாயின் பண்ண முடியுமா?""கண்டிப்பா… வித் ப்ளஷர்… ""ஓக்கே… 25ம் தேதி என் வீட்ல தான் டின்னர் உங்களுக்கு…. இன்னும் சில ...

Page 2 of 5 1 2 3 5

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!