Tag: மீள்நுழை நெஞ்சே

13 – மீள்நுழை நெஞ்சே 

13 - மீள்நுழை நெஞ்சே  கனிமொழியும், துவாரகாவும் யோசித்தபடி மாடிக்கு சென்றனர். நெல் வயலின் வாசம் மூக்கைத் துளைக்க, துவாரகா அதை ஆழமாக உள்ளிழுத்தபடிச் சிறிது நேரம் அந்தச் சூழலை இரசித்துக்கொண்டு இருந்தாள். சில நிமிடங்கள் கடந்தும் அமைதியாக இருப்பதுக் கண்டு கனியிடம் திரும்பி, “என்ன யோசிக்கற கனி?”, எனக் கேட்டாள். “நீ என்ன யோசிக்கற ?”, கனி அவளிடம் திருப்பிக் கேட்டாள். “நான் ஒண்ணுமே யோசிக்கல கனி.. இந்த இடம்.. இந்த வாசனை.. இந்த ...

12 – மீள்நுழை நெஞ்சே 

12 - மீள்நுழை நெஞ்சே   “தங்கமே உன்ன தான் தேடி வந்தேன் நானே .. வைரமே உன்ன தான் திருடி போக போறேனே ..”, எனப் பாடியபடி துவாரகா கனியின் வீட்டை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள். “நிஜம் தான் டி.. உன்ன இப்பவே தூக்கிட்டு போயிடறேன் ?”, எனக் கூறியபடி அவளின் அத்தை மகன் அருகில் வந்து நின்றான். “இன்னும் நீ வெளிய தான் சுத்திக்கிட்டு இருக்கியா மனோஜ்.. இந்நேரம் நீ பண்ற திருட்டு ...

11 – மீள்நுழை நெஞ்சே 

11 - மீள்நுழை நெஞ்சே  “கனி.. ஹேய் கனி.. எங்க டி இருக்க ?”, என அழைத்தபடி உள்ளே வந்தாள் துவாரகா. “எதுக்கு டி இப்புடி என் பேர ஏலம் போட்டுட்டே வர்ற ?”, எனக் கத்தியபடி கனிமொழி கிணற்றடியில்  இருந்து எழுந்து வந்தாள். “இந்தா.. உனக்கு புடிச்ச வாழப்பூ .. நானே செஞ்சேன்”, எனக் கையில இருந்தக் கிண்ணத்தைக் கொடுத்தாள். “ம்ம்.. நல்ல வாசனை.. மதியம் சாப்டுக்கறேன்.. வீட்ல என்னாச்சி ? சரின்னு சொல்லிட்டாங்களா ...

10 – மீள்நுழை நெஞ்சே

10 - மீள்நுழை நெஞ்சே  துவாரகா அப்படி சொன்னதும் அவளின் மனதில் இருக்கும் வேதனையை நன்றாகப் புரிந்துக் கொள்ள முடிந்தது. இத்தனை வலிகளும் உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு வெளியே அவள் சகஜமாக இருக்க முடியாமல் தடுமாறும் காரணமும் புரிய ஆரம்பித்தது. “இல்ல ராகா.. உன் விருப்பம்ன்னு சொல்ல சொன்னாரு..”, என அவளின் முகம் பார்த்தபடிக் கூறினார் அன்பரசி. வன்சோகம் இழைந்த மென்னகை அவளிடம் இருந்து வெளிவந்தது. அவளுக்கு நன்றாகத் தெரியும்.. அங்கே நடக்கும் பிரச்சனைகளும், அங்கிருப்பவர்களின் ...

9  – மீள்நுழை நெஞ்சே

9 - மீள்நுழை நெஞ்சே  “வேலை சீக்கிரம் முடிஞ்சிட்டா வேற என்ன வேலை அதிதி?”, என துவாரகா பேசியபடி திரும்பும்போது அவன் நின்றிருந்தான். மதியூரன் .. அந்த கம்பெனி எம்.டி .. “குட் மார்னிங்..““குட் மார்னிங்”, என துவாரகாவும், அதிதியும் எழுந்து நின்றனர். “ப்ளீஸ் உக்காருங்க.. “, என மெலிதான முறுவலுடன் கூறிவிட்டு அதிதியைப் பார்த்தான். “இவங்க துவாரகா மதி.. நேத்து நமக்கு வந்த மெயில்ல சொல்லி இருந்தாங்களே .. “, என விவரம் கூறினாள். “ஹோ .. ...

8 – மீள்நுழை நெஞ்சே

8 - மீள்நுழை நெஞ்சே  நீண்ட பெருமூச்சொன்றை இழுத்து விட்டவள் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து, அந்த சிறிய கூடத்தைத் தாண்டிய பால்கனி நோக்கிச் சென்றாள்.அங்கிருந்து பார்த்தால் ஊட்டி மலைத்தொடர் கொஞ்சம் தூரமாகத் தெரிந்தது. பொதுவாகவே கோயம்புத்தூரில் குளிர் அதிகம் தான். சுற்றிலும் இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் அந்த இடத்தைக் குளிமையாக வைத்திருந்தது.நீர் வளம் நன்றாக இருப்பதனால் விவசாயமும் அங்கே நன்றாக இருந்தது. இப்போது நகரமாக மாறியதால் நகரத்தைச் சுற்றி ...

7 – மீள்நுழை நெஞ்சே 

7 - மீள்நுழை நெஞ்சே  “எதுக்கு க்கா இதுலாம் ?”“சும்மா நில்லு டி .. உயிர் பொழச்சி வந்து இருக்கீங்க ரெண்டு பேரும் ..”, எனக் கூறிவிட்டு துவாரகாவையும் அருகில் நிற்க சொன்னார். “பரவால்ல ஆண்ட்டி.. அவங்களுக்கு மட்டும் எடுங்க ..”, என ஒதுங்கி நின்றாள். “நீ தான் முக்கியமா நிக்கணும் துவாரகா .. என் தங்கச்சிய சரியான நேரத்துல வந்து காப்பாத்திட்ட .. நில்லு..”, என அவளையும் அவர்கள் அருகில் நிற்க வைத்து ...

6 – மீள்நுழை நெஞ்சே

6 - மீள்நுழை நெஞ்சே  “உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் .. இங்க உக்காரு..”, என அவன் கூறியதும் அங்கிருந்த ஷோபாவில் சற்று தள்ளி அமர்ந்தாள். அதைக் கண்டவன், “ஏன் இங்க பக்கத்துல உக்காந்தா உருகிடுவியா?”, என குதர்க்கமான சொற்கள் அவன் வாயில் இருந்து வெளியே கோபத்துடன் விழுந்தது. அவன் முகத்தைப் பார்த்துவிட்டு, கொஞ்சம் தள்ளி அருகில் அமர்ந்தாள். “உன் தம்பிகிட்ட என்ன பேசிட்டு இருந்த?”“நான் எப்பவும் போல சகஜமா தான் பேசிட்டு இருந்தேன்.. ஏன்?”“எவ்ளோ ...

5 – மீள்நுழை நெஞ்சே 

5 - மீள்நுழை நெஞ்சே  "அதனால என்ன ராகா? பிடிக்காத வாழ்க்கைய விட்டு வெளியே வர்றது நல்லது தான்…. நீ தெளிவான பொண்ணு…. சோ நீ சரியான முடிவு தான் எடுத்திருப்ப""உங்க பொண்ணும் இப்படி செஞ்சிட்டு வந்தா நீங்க இதையே சொல்வீங்களா ஆண்ட்டி?"அன்பரசி அவளை ஏன் என்பது போல பார்க்கவும், "இல்ல நம்ம சொசைட்டில அடுத்தவங்களுக்குன்னா எல்லாத்தையும் சொல்றவங்க, தன் வீட்ல அப்படி நடக்கறப்ப, அதை ஏத்துக்க முடியாம பழைய முறைகள ...

4 – மீள்நுழை நெஞ்சே 

4 - மீள்நுழை நெஞ்சே  அன்றிரவு துவாரகா சற்று அமைதியாக உறங்கினாள். காலையில் இருந்து அலைந்து திரிந்த அலுப்போ, ஓர் உயிரை காப்பாற்றிய நிறைவோ… எதுவோ அவளை அமைதியாக அன்று உறங்க வைத்தது. அடுத்த நாள் காலை எழுந்துத் தயாராகி, ஹோட்டல் சென்று சாப்பிட்டுவிட்டு மருத்துவமனை நோக்கிச் சென்றாள். "நர்ஸ்… அன்பரசி மேடம் இப்ப எப்படி இருக்காங்க?", நேற்றிரவு அவருடன் தங்கியவர் வாயிலுக்கு வரும் போது கண்டவள் அருகில் சென்றுக் கேட்டாள். "அதுக்குள்ள வந்துட்டீங்க…. அவங்க நல்லா ...

Page 4 of 5 1 3 4 5

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!