Tag: வலுசாறு இடையினில்

1 – வலுசாறு இடையினில் 

10 – வலுசாறு இடையினில்

10 - வலுசாறு இடையினில் இளவேணி நங்கையின் கல்லூரி வாசலில் நின்றுக்கொண்டு இருந்தாள்.“நங்க.. நங்க .. உன்ன பாக்க ஒரு பொண்ணு வந்து இருக்கு “, என ஒருத்தி வந்து சொல்லிவிட்டுப் போனாள்.“என்ன பாக்கவா ? யாரு ? ““தெரியல .. பாத்தா ஸ்கூல் படிக்கற பொண்ணு மாறி இருக்கு .. போய் கேன்டீன்ல பாரு.. டிபார்ட்மெண்ட் ஹெட் கூப்பிட்டு இருக்கு .. நான் அங்க போறேன் “, எனக் கூறியபடி ...

1 – வலுசாறு இடையினில் 

9 – வலுசாறு இடையினில்

9 - வலுசாறு இடையினில் “யோவ் ஜோசியரே .. நீ குடுத்தது எல்லாமே வெளிநாடு போற ஆளுங்களா இருக்கு .. பக்கத்துல பாரு யா .. இது எதுவும் வேணாம் “, எனக் கூறிவிட்டு போட்டோக்களை திருப்பிக்கொடுத்தார்.“ஐயா  .. எல்லாமே நல்ல ஜாதகம் .. நல்ல குடும்பம்.. கட்டிக்குடுத்தா உங்களுக்கு காலத்துக்கும் பிரச்சனை வராது ““அது சரி.. வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு வரிசையும் அதிகமா செய்யணும்.. ஏற்கனவே பணப்பிரச்சனை வந்துட்டு இருக்கு. இருக்கற ...

1 – வலுசாறு இடையினில் 

8 – வலுசாறு இடையினில்

8 - வலுசாறு இடையினில் “டேய் வட்டி .. மாப்ள .. “, வர்மன் கத்தியபடி சூப்பர் மார்க்கெட் உள்ளே வந்தான்.“என்ன மச்சான் ? இங்க தான் ரேக்குல ஜாமான அடுக்கிட்டு இருக்கேன்.. “, என மேல் பலகையில் இருந்து பதில் கொடுத்தான்.“கீழ வாடா “, என அடங்காத ஆத்திரத்துடன் நின்று இருந்தான் வர்மன்.“என்னாச்சி மச்சான் ? ஏன் மொகம் இப்டி செவந்து இருக்கு ?”“அந்த இரத்தினம் பையன் எங்க டா ...

1 – வலுசாறு இடையினில் 

7 – வலுசாறு இடையினில்

7 - வலுசாறு இடையினில்  ஒரு வாரம் கடந்த நிலையில் ஏகாம்பரம் ஒரு வழியாக பணத்தைப் பிறட்டி தணிகாச்சலம் கைகளில் கொடுத்துவிட்டு இல்லம் வந்தார்.“சாப்பாடு எடுத்து வைக்கட்டுங்களா ?”, மனைவி உள்ளிருந்து கேட்டார்.“எடுத்துவை .. “, எனக் கூறிவிட்டு முகம் கழுவச் சென்றார்.தட்டில் சாதம் வைத்துக்கொண்டு, “ஏங்க இருந்த பணத்தை கொண்டு போய் கொடுத்துட்டீங்க .. திடீர்னு நம்ம பொண்ணுக்கு வரன் கூடி வந்துட்டா என்னங்க பண்றது ?”, எனக் ...

1 – வலுசாறு இடையினில் 

6 – வலுசாறு இடையினில்

6 - வலுசாறு இடையினில் ஏகாம்பரத்தினை பற்றிய முழு விவரமும் வர்மனின் காதுக்குள் ஊதி விட்டான் வட்டி.“சரியான எடக்கு பிடிச்ச ஆளா தான் இருக்கான்ல .. இவனுக்கு எப்டி அந்த பொண்ணு பொறந்துச்சி ?”, வர்மன் நடந்தபடியே பேசினான்.“போய் படைச்சவங்கள கேளுங்க மச்சான்.. சின்னபுள்ளைல அந்த பொண்ணுகிட்ட வம்பு இழுத்தீங்க சரி.. இப்பவுமா ? ஏன் இப்டி கோவத்துல சறுக்க பாக்கறீங்க ?”, வட்டி நூல் விட்டான்.“அது என்னமோ அந்த புள்ள ...

1 – வலுசாறு இடையினில் 

5 – வலுசாறு இடையினில்

5 - வலுசாறு இடையினில் நங்கையிடம் சவால் விட்டுவிட்டு தோப்பிற்குச் சென்றவன், கண்ணில் பட்டத்தை எல்லாம் எடுத்து வீசினான். வேக வேகமாக கோடாலி எடுத்து மரத்தை வெட்டத் தொடங்கினான் .‘பொட்ட கழுதை என்ன பேச்சு பேசிறா, ஏதோ பாக்க சுமாரா இருக்கா, கட்டினா நமக்கு தோதா இருக்கும்ன்னு நினைச்சி பேசினா என்னை ஆம்பள இல்லைன்னு சொல்றா .. அவள சும்மா விட கூடாது ..’ இப்படியாக தனக்கு தானே பேசிக்கொண்டு அரை ...

1 – வலுசாறு இடையினில் 

4 – வலுசாறு இடையினில்

4 - வலுசாறு இடையினில்  அந்த மாலை வேளை  நங்கையும் வேலைக் கிடைத்த மகிழ்ச்சியில் புன்னகையுடன் வினிதாவுடன் பேசிக்கொண்டே கல்லூரி வாயிலுக்கு வந்தாள்.அதே சமயம் தான் அந்த இரு ஆடவர்களும் அவர்களுக்கு முன் சென்ற பெண்ணிடம் பேச முயன்று அருகில் வந்தனர்.வினிதா அதைக்கண்டு கோபம் கொண்டு அந்த ஆடவர்களை அதட்டச் சென்றாள்.பயந்து பின்னே வந்த பெண்ணை நங்கை அருகில் நிற்க வைத்துவிட்டு, “யாரு டா நீங்க ? எந்த ஊரு ...

1 – வலுசாறு இடையினில் 

3 – வலுசாறு இடையினில்

3 - வலுசாறு இடையினில் “என்ன ஜோசியரே ? என்ன ஆனா ?”, ஏகாம்பரம் வெறுப்புடன் கேட்டார். “இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்றப்போ பெரிய பிரச்சனை நடக்கும். உங்களுக்கு சிரமம் இருக்கறபோ தான் கல்யாணம் முடியும் “, ஜோசியர் தயங்கியபடியே கூறினார்.“என்ன சிரமம் வரும் ஜோசியரே ? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க “, காமாட்சி பதற்றமாகக் கேட்டார்.“எப்டி வேணா வரலாம் மா .. ஆனா இந்த பொண்ணு கல்யாணம் யார் நினைச்சாலும் தடுக்க ...

1 – வலுசாறு இடையினில் 

2 – வலுசாறு இடையினில்

2 - வலுசாறு இடையினில்   “ஏலேய் பாண்டி .. சீக்கிரம் வேலய முடி டா .. இன்னிக்கி அவன பிடிச்சி ஒரு வழி பண்ணாம விட கூடாது “, என மருதன் என்பவன், கரும்பு காட்டுக்கு மத்தியில் இருந்த பாதையில் முள்ளை போட்டு மேலே மண்ணை தூவிக் கொண்டு இருத்தனர் இருவரும். “டேய் கண்டிப்பா இந்த எடத்துல தான் செய்யணுமா ? கரும்பு காடு அவனுக்கு ரொம்ப வசதியா ...

1 – வலுசாறு இடையினில் 

1 – வலுசாறு இடையினில் 

1 - வலுசாறு இடையினில்  ‘விடியாத இரவுகள் என்று எதுவும் இல்லை… அஸ்தமித்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதித்தே ஆக வேண்டும்…’‘உறங்கிய நாமும் காலையில் விழித்தே ஆக வேண்டும். பூமியில் விழி திறக்காத பொழுது, நமக்கு மற்றொரு வகையான விடியல் வேறு ஒரு உலகத்தில் ஏற்பட்டிருக்கும்..’‘கடந்த நொடிகளை நினையாதே…. இனி கடக்க வேண்டிய நொடிகளை மட்டும் மனதில் கொள்…. ‘இப்படி பல பல வாசகப்படங்கள் அறையின் சுவர் முழுக்க ஒட்டி வைக்கப்பட்டிருந்தது."எருமை ...

Page 3 of 3 1 2 3

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!