Tag: அகரநதி

3 – அகரநதி

54 – அகரநதி

54 - அகரநதி சிறிது நேரத்தில் நதியாளுக்கு சுவாசம் சீராக வராமல் எக்குதப்பாக எகிற ஆரம்பித்தது. டாக்டர்கள் அனைவரும் எத்தனை முயற்சித்தும் தலையில் வரும் இரத்த போக்கை நிறுத்த முடியாமல் தவித்தனர். சுவாசத்தைச் சீராக்க முயற்சித்ததில் சிறிது நேரத்தில் சுவாசக் குழாய் மூலமாக சீராக மூச்சு வந்தது. நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிற்க ஆரம்பித்தது. நதியாள் ஆபத்து கட்டத்தைத் தாண்டி விட்டதாக டாக்டர் கூறிச் சென்றார்.அனைத்து காயங்களுக்கும் மருந்திட்டு ...

3 – அகரநதி

53 – அகரநதி

53 - அகரநதி தங்களில் ஐவரைக் காணாது பதறியபடி மற்றவர்கள் அந்த ரெஸ்டாரெண்டில் ஓடி ஓடித் தேடத் தொடங்கினர். தேவ் தான் உள்ளே வரும் பொழுது சம்பந்தமே இல்லாமல் பத்து பேர் பார்க்கிங்ல் நின்றதை ஒரு நொடி கவனித்து பின் நண்பர்களைக் காணும் ஆவலில் சென்று விட்டான். இப்பொழுது அது அவனுக்கு பொறியில் தட்ட உடனே பார்க்கிங் சென்று பார்த்தான். அந்த ஆட்கள் நின்று பேசிக்கொண்டு இருந்த இடம் காலியாக இருந்தது. சிறிது தூரம் தள்ளி ...

3 – அகரநதி

52 – அகரநதி

52 - அகரநதி ஒரு வாரம் அவரவர் அவரவர் வேலைகளில் மூழ்கி இருக்க , நம் காதல் ஜோடிகளும் காதலில் லயித்தபடி வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்தனர். அகரனும் சரணும் சேர்ந்நு கருப்பசாமியை பிடித்து அவர் வாயிலாகவே அந்த கட்டிடம் அகரன் கம்பெனிக்கு கொடுத்தது எனக் கூற வைத்து பூரணன் வாங்கிய ஸ்டேவை கேன்சல் செய்ய வைத்தனர். வினய் ஒரு வாரமாக நதியாளை வேவு பார்த்தபடி இருக்க, பூரணன் மீண்டும் அகரனிடம் தோற்றதில் வெறி ...

3 – அகரநதி

51 – அகரநதி

51 – அகரநதி அந்த சந்தோஷமான மனநிலையில் அனைவரும் லயித்திருக்க அகரனுக்கு வந்த அழைப்பு அவனை கோபத்தில் முகம் சிவக்க வைத்தது. "அரை மணி நேரத்துல வரேன். அதுவரைக்கும் எவனும் உள்ள வரக்கூடாது பாத்துக்க", எனக் கூறி போனை வைத்துவிட்டு சரணிடம் வெளியே செல்வதாக கூறி ஒரு மணி நேரத்தில் தான் அழைக்கவில்லையென்றால், அவனை முன்னேற்பாட்டுடன் அவ்விடம் வரக்கூறினான் அகரன். நதியாள் இங்கே விஷேசத்தில் நண்பர்களுடன் ஆளவளாவிக்கொண்டிருந்த சமயம் அகரன் அவளிடம் சொல்லாமல் சென்று ...

3 – அகரநதி

50 – அகரநதி

50 – அகரநதி ஸ்டெல்லாவின் தந்தை அகரனிடம் கோபமாக பேசிய சமயம் நம் மகளிர் அணி அங்கே சென்றது. "ஸ்டெல்லா… இது தான் நீ படிக்கற லட்சனமா?",  என ஸ்டெல்லாவின் தாய் அவளை சாடினார். "ஆண்டி….", என நதியாள் பேசும் சமயம் ஸ்டெல்லா தடுத்து தானே பேசினாள். "நீங்க ஏன் எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றத சொல்லலம்மா? ", என ஸ்டெல்லா எதிர்கேள்வி கேட்டாள். "ஸ்டெல்லா…. எங்களையே எதிர்த்து பேசற அளவுக்கு வந்துட்டியா? உன்ன பெத்து வளர்த்த ...

3 – அகரநதி

49 – அகரநதி

49 - அகரநதி மறுநாள் விடியும் முன்னேயே தூக்கம் கலைந்து எழுந்த நதியாள் சத்தம் செய்யாமல் அகரன் இருக்கும் அறைக்கு சென்றாள். அகரனோ தலையனையை அணைத்தபடி, உதட்டில் உறைந்த புன்னகை மாறாமல் வளர்ந்த குழந்தையாக தூங்கிக் கொண்டு இருந்தான். அவன் அருகில் யாரும் இல்லாதது வசதியானது நதிக்கு. பின் அவன் தலைபக்கம் வந்து கீழே அமர்ந்து அவனையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அகரன்…… அவளின் அகன் …… அவளை முழுதாய் அறியாவிட்டாலும் அவளை புரிந்து கொண்டவரை ...

3 – அகரநதி

48 – அகரநதி

48 - அகரநதிவரவேற்பிற்கு இரண்டு நாட்கள் முன்பு அனைவரும் வந்தால் போதுமென இவர்கள் கூறிவிட, பெரியவர்களும் அங்கே வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டு விசேசத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் மாலை சென்னை வந்து சேர்ந்தனர். அதற்கு முன்பே அகரன், நதியாள், சரண் அனைவரும் நண்பர்களுடன் இணைந்து வரவேற்பிற்கான வேலைகள் முடித்து இன்விடேசனும் வைத்து முடித்திருந்தனர். வேண்டிய ஆடை அணிகலன் முதற்கொண்டு ஒரு வாரம் முதலாகவே தயார் செய்து விட்டனர். பெரியவர்கள் பாதி பேர் அகரன் ...

3 – அகரநதி

47 – அகரநதி

47 - அகரநதி மதுரனுடன் அகரனும் நதியும் மதுரனின் இல்லம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்."மதுர் ….. அங்கிள் ஆண்டிக்கு இதுலாம் பிடிக்கும் தானே?", நதியாள் தான் வாங்கியதைப் பார்த்தபடிக் கேட்டாள். "நான் உன்ன எதுவும் வாங்காதன்னு சொன்னேன். நீயா எல்லாத்தையும் வாங்கிட்டு. மறுபடியும் என்னை இப்படி கேக்கற…. இன்னும் ஐஞ்சு நிமிஷம் வீட்ல குடுத்துட்டு அவங்க கிட்டயே கேட்டுக்க…. ", மதுரன். "உன்னை கேட்டேன் பாரு…. எதாவது உருப்படியா பதில் சொல்றியா நீ? ஸ்டெல்லா ...

3 – அகரநதி

46 – அகரநதி

46 - அகரநதி நதியாள் எழுந்து அகரனை நெருங்க, அகரன் அவளை விட்டு தூரம் நகர என அவர்களின் நடை ஓட்டமாக மாறியது. "நில்லுடா….”, நதியாள் கோபமாக கத்தினாள். "முடிஞ்சா பிடிச்சிக்கோ", அகரன் நக்கலாக கூறினான். "ஒழுங்கா இங்க வந்து நில்லு…. அவ்வளவு திமிரா போச்சா உனக்கு?", நதியாள் கையில் சிக்கியதை எரிந்தபடி கேட்டாள். "ஹேய்….. பொருள உடைக்காத…. எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சா தான் இருக்கணும்…. அதுலாம் ரொம்ப காஸ்ட்லியான திங்க்ஸ்… அத தூக்கி போடாத ...

3 – அகரநதி

45 – அகரநதி

45 - அகரநதி "மிஸ்டர் மதுரன்…. உங்க கம்பெனியோட டீம் மெம்பர்ஸ்…. அதாவது இந்த பிராஜெக்ட்காக கோட் ரெபரிங் அண்ட் பிரசன்டேசன் அட்டெண்ட் பண்ணவங்கள இங்க கூப்பிட முடியுமா?", பூரணன். "அவங்கள எதுக்கு கூப்பிடணும் ?  அவங்க அனலைஸிங் அதாரிட்டி மட்டும் தான். ஈவன் மைராவுக்கு கூட டிசைடிங் அதாரிட்டி கிடையாது. இதுல 70% ஷேர் என்னோடது. சோ ஐ டிசைடட் த கம்பெனி அண்ட் டிசைன்ஸ் பர்சனலி. எத்தனையோ கம்பெனிஸ் கோட் ...

Page 1 of 6 1 2 6

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!