Tag: வலுசாறு இடையினில்

1 – வலுசாறு இடையினில் 

30 – வலுசாறு இடையினில்

30 - வலுசாறு இடையினில்  காலை முதல் எல்லோரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருந்தனர். நங்கை மெல்ல எழுந்து கீழே வந்துப் பார்த்தாள். நீலா ஆச்சியும், வேம்பு பாட்டியும் வீட்டின் முன் பந்தல் போடும் வேலையை மேற்பார்வைப் பார்த்துக்கொண்டு  இருந்தனர்.“டேய் பழனி.. இந்த பக்கம் முட்டு சாயுது பாரு.. ஒழுங்கா பிடிச்சி கட்டு டா.. டேய் டேய்.. அங்க பாரு அந்த பக்கம் ஸ்கிரீன் துணி தண்ணீல விழுகுது.. ஒழுங்கா ...

1 – வலுசாறு இடையினில் 

29 – வலுசாறு இடையினில்

29 - வலுசாறு இடையினில் “என்ன மச்சான் இது புதுசா இருக்கு?”, என வட்டி கேட்டான்.“இந்த ஊர்ல இது ஒரு பழக்கம் பங்காளி.. மொத பொண்ணு பொறந்தா அத தத்து குடுத்தா தான் ஆம்பள புள்ள பொறக்கும்ன்னு பொறந்த உடனே குடுப்பாங்க.. ஆனா வளக்க கூட காசு வாங்கறது இப்ப தான் நானும் கேள்வி படறேன் பங்காளி”, என தனக்குத் தெரிந்ததை வேல்முருகன் கூறினான்.“என்ன மூட நம்பிக்கை இது?”, என வர்மன் ...

1 – வலுசாறு இடையினில் 

28 – வலுசாறு இடையினில்

28 - வலுசாறு இடையினில் “நீங்க?” , என வேல்முருகன் யோசனையுடன் பார்த்தான்.“பானு பேச சொன்னப்ப உங்ககிட்ட பேசினது நான் தான். உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி.. ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த ஆள நீங்க இங்க லாக் பண்ணது ரொம்ப சந்தோஷம்.. “, எனக் கூறி அனைவரிடமும் கைக்குலுக்கிக் கொண்டான் தன்ய கிருஷ்ணன்.“வாணி அத்தையோட புருஷனா நீங்க?” , என வர்மன் கேட்டான்.“ஹாஹாஹா.. என்னை பாத்தா அப்படியா வயசான மாதிரி ...

1 – வலுசாறு இடையினில் 

27 – வலுசாறு இடையினில்

27 - வலுசாறு இடையினில் அங்கிருந்து தப்பிய இருவரையும் நான்கு பேர் பின் தொடர்ந்தனர். அவர்களுடன் இளவேணியும், செங்கல்வராயனும் இருந்தனர்.“சீக்கிரம் போ .. அவனுங்க நம்மகிட்ட இருந்து தப்பிக்க கூடாது..”, என இளவவேணி அவசரப்படுத்தினாள்.“பிடிச்சிடலாம் வேணி.. நீ டென்ஷன் ஆகாத”, என செங்கல்வராயன் அவளைச் சமாதானம் செய்தபடி, அவர்கள் செல்லும் திசையை அனுமானிக்க முயன்றார்.“இது வர்மன் குலதெய்வ கோவிலுக்கு போற வழியாச்சே .. இந்த பக்கம் இவனுங்க ஏன் போகணும்?”, எனத் ...

1 – வலுசாறு இடையினில் 

26 – வலுசாறு இடையினில்

26 - வலுசாறு இடையினில்  பாண்டியை பின் தொடர்ந்து சென்ற உருவம், அவன் கவனம் சிதராத வண்ணம் அவன் பின்னால் இடைவெளி விட்டு நடந்துச் சென்றது.பாண்டி நேராக சென்றது நங்கையின் இல்லத்திற்கு தான். மாலை வேளையில் அங்கும் உறவினர்கள் சூழ இருந்த வீட்டினை அடைந்து, உள்ளே யாரிடம் சென்று பேசுவது என்று தயங்கி நின்றுக் கொண்டு இருந்தான்.அப்போது அவன் பின்னால் வந்து  நின்ற இளவேணி, ‘இங்க அனுப்ப தான் ரகசியமா ...

1 – வலுசாறு இடையினில் 

25 – வலுசாறு இடையினில்

25 - வலுசாறு இடையினில் பானு அங்கே நிற்பதுக் கண்டு முதலில் இளவேணி தடுமாறினாலும், நொடி நேரத்திற்கும் குறைவாகத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டதை தேவராயனும், பானுவும் உணர்ந்தனர்.“நான் எவ புருஷனுக்கு ஆசை பட்டேன்?” , என அலட்சியமாகக் கேட்டாள்.“என் புருஷனுக்கு தான் இளவேணி. யார கேட்டு என் மாமாவ இன்னொரு பொண்ணுக்கு கட்டி வைக்க நீ இவ்வளவு வேலை பாக்கற ?”, என நேரடியாகக் கேட்டாள்.“உங்க ரெண்டு பேருக்கும் தான் இன்னும் ...

1 – வலுசாறு இடையினில் 

24 – வலுசாறு இடையினில்

24 - வலுசாறு இடையினில்  “மச்சான்.. மச்சான்..” , என அழைத்தபடி வேல்முருகன் வர்மன் இல்லம் வந்தான்.அவனுக்கு முன் இளவேணி அங்கே நாற்காலியில் அமர்ந்து இருந்தாள். அவள் அமர்ந்திருக்கும் தோரணைக் கண்டு, வேல்முருகன் ஒரு நொடி நிதானித்து மீண்டும் வர்மனை அழைத்தான்.“என்ன வேல்முருகன் அண்ணே.. அடிக்கடி இந்த பக்கம் வரீங்க.. என்ன விசேஷம்?” ,என இளவேணி கேட்டாள்.“நான் இங்க வந்து போறது சகஜமான விஷயம் தான் இளவேணி.. உனக்கு இங்க ...

1 – வலுசாறு இடையினில் 

23 – வலுசாறு இடையினில்

23 - வலுசாறு இடையினில் “காமாட்சி .. காமாட்சி .. “, என அழைத்தபடி அவரது அண்ணன் வரதன் உள்ளே வந்தார்.“வாங்கண்ணே .. வாங்கண்ணி ..”, என இருவரையும் வரவேற்று அமர கூறினார்.“வாங்க மச்சான்”, என ஏகாம்பரமும் வரவேற்றார்.“இப்போ தான் நீங்களும் வீட்டுக்கு வந்தீங்களா?”, எனப் பொதுவாகப் பேச்சைத் தொடங்கினார் வரதன்.“ஆமா மச்சான்.. இன்னும் கொஞ்ச வீடு தான் பாக்கி இருக்கு. அதுக்கு எல்லாம் நான் மட்டும் நாளைக்கு போனா போதும்..”“நல்லது.. ...

1 – வலுசாறு இடையினில் 

22 – வலுசாறு இடையினில்

22 - வலுசாறு இடையினில் “அண்ணே .. இப்ப எதுக்குண்ணே இங்க போகணும்? நம்ம ஆஸ்பத்திரி போக நேரம் ஆச்சிண்ணே ..”, எனப் பாண்டி தேவராயனிடம் கெஞ்சிக்கொண்டு வந்தான்.ஊருக்குள் நுழையும் முன்பே எதிரில் வர்மன் வந்தான். புல்லெட்டில் வந்தவன் முன்பு காரை இடிப்பது போல கொண்டுப் போய் நிறுத்தச் சொன்னான் தேவராயன்.“அண்ணே”, என மருதன் ஓர் நொடித் தயங்கினான்.“சொல்றத செய் இல்லைன்னா நகரு..”,என அடம் பிடித்தான் தேவராயன்.“அண்ணே அண்ணே.. வீணா பிரச்சனை ...

1 – வலுசாறு இடையினில் 

21 – வலுசாறு இடையினில்

21 - வலுசாறு இடையினில் மருத்துவமனையில் இருந்து அவர்கள் வீட்டிற்கு  வந்த பின்னே தான் ஏகாம்பரம் வந்தார். வந்தவர் நேராக மகன் இருக்கும் அறைக்குள் நுழைந்து அவன் சிகை கோதி மனைவியைப் பார்த்தார்.“யாரோ நம்ம பையன்கிட்ட இருக்க நகைய திருட தான் என்னமோ குடுத்து இருக்காங்க .. டாக்டர் ரெண்டு நாள் நல்லா தூங்க சொல்லி இருக்காரு.. நல்ல வேல வேற எதுவும் தப்பா நடக்கல.. நம்ம பையன அந்த கோலத்துல ...

Page 1 of 3 1 2 3

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!