Tag: aalonmagari novels

1 – ருத்ராதித்யன்

24 – ருத்ராதித்யன்

24 - ருத்ராதித்யன் அடிபட்டிருந்த கொம்பன் இப்போது பரிபூரணமாக குணமாகி இருந்தது. பைரவ் அதை விட்டு கணநேரமும் விலகாமல் பின்னாலேயே சுற்றிக்கொண்டும், கொம்பன் படுத்திருக்கும் போது அதன் மேல் ஏறி படுத்தும், தொடர்ந்து குறும்பு செய்துக் கொண்டே இருந்தது. "பைரவா…. என்னை தொந்தரவு செய்யாதே…. சொல்வதை கேட்டு அதன்படி செய்யப் பழகு", என கொம்பன் பைரவைக் கண்டித்தது. பைரவ் முடியாது என தலையாட்டிவிட்டு மீண்டும் அங்கே படுத்திருந்த பூனைகளிடமும், பறவைகளிடமும் விளையாட சென்றது. பஞ்சவர்ணக் கிளிகள் இரண்டும், ...

1 – ருத்ராதித்யன்

23- ருத்ராதித்யன்

23- ருத்ராதித்யன் கண்மயாவும், சகஸ்ராவும் அன்றைய விபத்திற்கு பின் இன்னும் அதே வாகனத்தில் தான் இருக்கின்றனர்.ஒரு வாரமாகியும் அவன் அவர்களை கொல்லவும் இல்லை, விடவும் இல்லை. அவன் அருகில் வைத்துக்கொண்டே அவர்களை ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு பேச்சிலும் கொல்லாமல் கொன்றுக் கொண்டிருந்தான். "கண்மயா….. இது பாரு… நம்மலோட அடுத்த ப்ராஜெக்ட் இதான். இந்த ஹூலாக் கிப்பான் ஜீன்ல கொரில்லா மிக்ஸ் பண்ணா எப்படி இருக்கும்?", என தன் லேப்டாப்பில் இருந்த உருவப்படத்தைக் காட்டினான். "நிறைய வேறுபாடு ...

1 – ருத்ராதித்யன்

22 – ருத்ராதித்யன்

22 - ருத்ராதித்யன் நுவலி மெல்ல மெல்ல வனயட்சியின் சிலையருகே சென்று மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அந்த சிலையின் பாதங்களைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டாள். அதன் பின் அந்த சிலையின் பின்பக்கமாக சென்று ,சிலையை சுற்றி இருந்த துணியை விளக்கிவிட்டு, சிலையின் முதுகுதண்டினை விரல்களால் தொட்டபடி கீழும் மேலும் வித்தியாசமாக ஏதேனும் இருக்கிறதா என பார்த்தாள். எதுவும் அவளின் விரல்களுக்கு தட்டுப்படவில்லை.துணியை சரி செய்துவிட்டு முன்பக்கமாக வந்து ...

இயல்புகள்

21 – ருத்ராதித்யன்

21 - ருத்ராதித்யன் டென்டர் கோஸ் டூ அதிரன் குரூப் ஆப் கம்பெனி…. விதுரனும் அதிபனும் சந்தோஷத்தில் கட்டிக்கொண்டனர்..ஆருத்ரா முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் மென்னகையுடனேயே அமர்ந்திருந்தாள். விதுரன் இப்போது அவள் அருகில் சென்று, "என்ன மேடம்…. சின்ன சின்ன ப்ராஜெக்ட் எல்லாம் செஞ்சீங்க….பெருச விட்டுட்டீங்களே….. சோ சேட்….. ", என அவள் எதிரே  நேருக்கு நேர் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டுப் பார்த்து பரிகசித்தான். "சின்ன சின்ன சறுக்கல் வரும் விது…. ...

1 – ருத்ராதித்யன்

20 – ருத்ராதித்யன்

20 - ருத்ராதித்யன்  தேனி நோக்கி சென்றுக் கொண்டிருந்த வாகனத்தில் யாத்ரா வெளியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இருளில் வரைந்த ஓவியமாக மலைத்தொடரும், இரவின் பனியும், பல செடிகொடி மரங்களின் மணமும் நாசியை துளைக்க, அதனை மெல்ல மெல்ல சுவாசித்தபடி இருந்தாள். மேலே நட்சத்திரங்களை பார்க்க மேற்கூரையை திறந்துவிட்டிருந்தாள். அதற்கு மேல் கண்ணாடி கூரை ஒன்றிருந்தது. ஏற்கனவே சிலுசிலுவென்ற காற்று வீசுவதால் கண்ணாடி மேலடுக்கை திறக்காமல் வானத்தைப் பார்த்துக்கொண்டு வந்தாள். அவள் முகம் எதையும் வெளிகாட்டவில்லை. முகத்தில் ...

1 – ருத்ராதித்யன்

19 – ருத்ராதித்யன்

19 - ருத்ராதித்யன் நன்னிலன் தன் அறையில் படுத்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தான். அந்த பெரியவர் கூறிச் சென்றதன் பொருள் புரியாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.திருவானைக்காவலில் அவனுக்கு கிடைத்த சுவடி அவன் மேஜையில் கிடந்தது. அதைப் பற்றிய சிந்தனை தான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவனால் அதை முழுதாக புரிந்துகொள்ள இயலவில்லை. தமிழ் பயின்றவன் தான் ஆனாலும் தமிழி எழுத்துக்குக்களை அவனால் புரிந்துக் கொள்ள இயலவில்லை. அவனது உள்மனதின் சொற்படி அவன் கடலில் உள்ள ஏதோ ஒரு ...

An Endless love walks…

An Endless love walks…

An endless love walks... It was a dreamful evening …. Yes.. It’s a dream for me. I saw him again today. He was wearing a peach coloured shirt and black pants. It really suited him very well,while he crossed in two wheeler most of the peoples eyes were on him. The eyes ...

An ignite to a big attempt…..

An ignite to a big attempt…..

An ignite to a big attempt… Once there is a saying called, “whenever you dream of something, make a tiny step towards it immediately … if not, that dream will rest as a dream forever…“This saying has been hitting her head so hard in recent days. But a wonder is, ...

1 – ருத்ராதித்யன்

18 – ருத்ராதித்யன்

18 - ருத்ராதித்யன் "ஜான்…. அவனுங்க எந்த பக்கம் போனானுங்க?", எனச் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடிக் கேட்டாள் யாத்ரா. "இந்த பக்கம் தான் வந்தாங்க பூவழகி….. இரு மரத்துல ஏறி பாக்கறேன்", எனக் கூறியபடி சற்று உயரமான மரத்தை பார்த்து ஏறினான். "குரங்குல இருந்து நாம வந்தோம்னு நீயே நிரூபிப்ப போலவே ஜான்… இப்படி ஏறுற….", என அவளும் மெல்ல மரம் ஏறியபடி கூறினாள். "நாம வேற குரங்கு வேற பூவழகி. எல்லாரும் தப்பா பேசிட்டு ...

1 – ருத்ராதித்யன்

17 – ருத்ராதித்யன்

17 - ருத்ராதித்யன் ஆருத்ரா சத்தம் கேட்டு பால்கனியில் வந்து எட்டிப் பார்த்தாள்..பறவைகள் எல்லாம் மீண்டும் கூட்டில் அடங்கியது. புதிதாக பிறந்த பைரவ் மட்டும் தட்டுத்தடுமாறி நடந்துக் கொண்டிருப்பது கண்டு கீழே சென்றாள். அவள் பால்கனியில் இருந்து கீழிறங்கி செல்ல,  புதிதாக ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தனர். அந்த படிகட்டுகளின் வழியே கீழிறங்கி வந்தவள் சத்தம் செய்யாமல் நடந்து வந்தாள். அவள் கீழே வந்ததும் பஞ்சவர்ணக்கிளிகள் இரண்டும் பறந்து வந்தது. "ஏய்….இன்னும் தூங்கலியா நீங்க? ", என ...

Page 2 of 7 1 2 3 7

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!