Tag: aalonmagari novels

1 – ருத்ராதித்யன்

6 – ருத்ராதித்யன்

6 - ருத்ராதித்யன் பரிதியும், செந்திலும் உளவுத்துறையின் முக்கியப் பதவி வகிக்கும் நபரைக் காணச் சென்றுக்கொண்டிருந்தனர்."என்ன விஷயம் பரிதி? நம்மல ஏன் அந்த ஆளு வர சொல்றான்?", செந்தில். "அது தான் எனக்கும் தெர்ல செந்தில்…. அவன உள்ள தூக்கி போட நாம முயற்சி பண்ணிட்டு இருக்கோம்னு அவனுக்கே நல்லா தெரியும்.. போனா தெரியப் போகுது… பாக்கலாம்…..", பரிதி யோசனையுடன் கூறினாள்.சிறிது நேரத்தில் அவர்களின் தலைமை அலுவலகம் வந்தவர்கள், மேலதிகாரியைக் காணக் காத்திருந்தனர்."குட் ...

1 – ருத்ராதித்யன்

5 – ருத்ராதித்யன்

5 - ருத்ராதித்யன் வேலையாள் அழைத்ததும் கயல் அவசரமாக வெளியே சென்றுப் பார்க்க, அவர்கள் புதிதாக வாங்கியிருந்த பசு கன்றை ஈன்று இருந்தது. குட்டி என்று கூறினால் நம்புவது மிகவும் கடினம் அப்படி ஒரு திடத்துடன் கூடிய உயரம் கொண்டு பிறந்திருந்தது. அந்த சாம்பலும் வெள்ளை நிறமும் கலந்து பிறந்திருந்த கன்று பார்க்கவே அத்தனை கம்பீரமாகக் காட்சியளித்தது. "என்ன சாமியய்யா….. எதுக்கு இத்தனை பதட்டமா கூப்பிட்ட? என்னாச்சி? ", என தமிழன்பன் கேட்டார். "ஐயா நம்ம தேனு ...

1 – ருத்ராதித்யன்

4 – ருத்ராதித்யன்

4 - ருத்ராதித்யன் "உன்ன எப்ப வரசொன்னேன் நீ எப்ப வர ?", என ஆருத்ரா அவனைப் பார்த்துக் கேட்டாள்."நீங்க பாட்டுக்கு வாய்ல ஈஸியா சொல்லிட்டு வந்துட்டீங்க… நான் எல்லாத்தையும் இடம் மாத்திட்டு தானே வரமுடியும்…. காலைல சொல்லிட்டு ஒரு மணிநேரத்துல நான் இங்க இருக்கணும்னா மேஜிக்கால தான் நடக்கும்….. ", சக்தி உரிமையாக சலித்தபடி டைனிங் டேபிளிலில் வந்தமர்ந்தான்."டேய்…. நில்றா…. ", ரணதேவ்."என்ன தாத்தா? எனக்கு கால் எல்லாம் வலிக்குது…. ...

1 – ருத்ராதித்யன்

3 – ருத்ராதித்யன்

3 - ருத்ராதித்யன் ஊர் எல்லையில் இருந்து ஒருவித கனமான நினைவுடனேயே பயணப்பட்டாள் ஆருத்ரா.பச்சைக் கம்பளமாக விரிந்து இருபக்கமும் பசுமையும், இனிமையும், மண்வாசமும் பரப்பியபடி வந்த சில்லென்ற காற்றும், ரணதேவ்வை வேறு நினைவுகளில் மூழ்கடிக்க, ஆருத்ராவோ எதுவும் நினைவுக் கூற விரும்பாத பாவனையில் லிங்கம் வைத்திருந்த பெட்டியை இறுக்கிப்பிடித்தபடி எல்லையெற்ற பார்வையை வீசிக்கொண்டிருந்தாள்.ரணதேவ் கண்களில் பல நினைவுகள் நிழலாடியது. மனைவியுடன் இனிமையாய் கழிந்த நாட்கள் முதல் மகனுடன் நடந்த உரையாடல்கள் வரை…..தன் ...

மீள்நுழை நெஞ்சே புத்தகம்

மீள்நுழை நெஞ்சே புத்தகம்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. "மீள்நுழை நெஞ்சே" நாவல் இப்போது புத்தகமாக நோஷன் பிரஸ் மூலமாக வெளி வந்துள்ளது. துவாரகாவின் சுய மீட்டல் பயணத்தை தொட்டு உணர்ந்து படிக்க முடியும். இந்த புத்தகத்தை வாங்க கீழே உள்ள திரியில் உள்செல்லவும் .. https://notionpress.com/read/meelnuzhai-nenje

1 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்...."அர்ஜுன நந்தன்" எனது முதலாவது நாவல். அதன் தொடர்ச்சியாக இந்த கதை பயணம் செய்யும். அதனால் அந்த கதையை படிச்சிட்டு இதை படிக்க வாங்க... வாரம் ஒரு அத்தியாயம் பதிவேற்றம் செய்யப்படும்... இத்தனை கால காத்திருப்புக்கு நன்றி, இனி கதையை தொடங்கலாம் வாங்க......1 - ருத்ராதித்யன்"காணும் இடமெல்லாம் நிறைந்திருக்கும் ஈசனே….. காற்றில்லா இடத்திலும் உந்தன் அருள் பரவி நிறைந்திருக்கும்….. எத்தனை பிறவிகள் எடுத்தும்…. எத்தனை குணங்கள் ...

1 – வலுசாறு இடையினில் 

30 – வலுசாறு இடையினில்

30 - வலுசாறு இடையினில்  காலை முதல் எல்லோரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருந்தனர். நங்கை மெல்ல எழுந்து கீழே வந்துப் பார்த்தாள். நீலா ஆச்சியும், வேம்பு பாட்டியும் வீட்டின் முன் பந்தல் போடும் வேலையை மேற்பார்வைப் பார்த்துக்கொண்டு  இருந்தனர்.“டேய் பழனி.. இந்த பக்கம் முட்டு சாயுது பாரு.. ஒழுங்கா பிடிச்சி கட்டு டா.. டேய் டேய்.. அங்க பாரு அந்த பக்கம் ஸ்கிரீன் துணி தண்ணீல விழுகுது.. ஒழுங்கா ...

1 – வலுசாறு இடையினில் 

29 – வலுசாறு இடையினில்

29 - வலுசாறு இடையினில் “என்ன மச்சான் இது புதுசா இருக்கு?”, என வட்டி கேட்டான்.“இந்த ஊர்ல இது ஒரு பழக்கம் பங்காளி.. மொத பொண்ணு பொறந்தா அத தத்து குடுத்தா தான் ஆம்பள புள்ள பொறக்கும்ன்னு பொறந்த உடனே குடுப்பாங்க.. ஆனா வளக்க கூட காசு வாங்கறது இப்ப தான் நானும் கேள்வி படறேன் பங்காளி”, என தனக்குத் தெரிந்ததை வேல்முருகன் கூறினான்.“என்ன மூட நம்பிக்கை இது?”, என வர்மன் ...

1 – வலுசாறு இடையினில் 

28 – வலுசாறு இடையினில்

28 - வலுசாறு இடையினில் “நீங்க?” , என வேல்முருகன் யோசனையுடன் பார்த்தான்.“பானு பேச சொன்னப்ப உங்ககிட்ட பேசினது நான் தான். உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி.. ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த ஆள நீங்க இங்க லாக் பண்ணது ரொம்ப சந்தோஷம்.. “, எனக் கூறி அனைவரிடமும் கைக்குலுக்கிக் கொண்டான் தன்ய கிருஷ்ணன்.“வாணி அத்தையோட புருஷனா நீங்க?” , என வர்மன் கேட்டான்.“ஹாஹாஹா.. என்னை பாத்தா அப்படியா வயசான மாதிரி ...

1 – வலுசாறு இடையினில் 

27 – வலுசாறு இடையினில்

27 - வலுசாறு இடையினில் அங்கிருந்து தப்பிய இருவரையும் நான்கு பேர் பின் தொடர்ந்தனர். அவர்களுடன் இளவேணியும், செங்கல்வராயனும் இருந்தனர்.“சீக்கிரம் போ .. அவனுங்க நம்மகிட்ட இருந்து தப்பிக்க கூடாது..”, என இளவவேணி அவசரப்படுத்தினாள்.“பிடிச்சிடலாம் வேணி.. நீ டென்ஷன் ஆகாத”, என செங்கல்வராயன் அவளைச் சமாதானம் செய்தபடி, அவர்கள் செல்லும் திசையை அனுமானிக்க முயன்றார்.“இது வர்மன் குலதெய்வ கோவிலுக்கு போற வழியாச்சே .. இந்த பக்கம் இவனுங்க ஏன் போகணும்?”, எனத் ...

Page 4 of 8 1 3 4 5 8

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!