Tag: crime

24 – அர்ஜுன நந்தன்

24 - அர்ஜுன நந்தன் குழந்தையுடன் லிப்டில் ஏறிய அர்ஜுன் தன் அறைக்கு வந்தான். யாத்ராவின் மேல் விழுந்ததை நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டு வந்தான். செந்தில் வேகமாக அர்ஜுனை நெருங்கி அறைக்குள் அழைத்துச் சென்று விசாரித்தான். "என்னாச்சி அர்ஜுன்? யாத்ரா அங்க தானு இருக்கா? பாத்தியா? பேசினியா?", செந்தில். "ம்ம்ம். ..", எங்கோ கனவுலகில் சஞ்சரித்தபடி ம்ம் கொட்டினான் அர்ஜுன். "எதாவது சொன்னாளா?",செந்தில். "ம்ம்ம்…", மென்னகை புரிந்தபடி இருந்தான். "இவன் ஏன் இப்படி இருக்கான்? யார் பெத்த புள்ளையோ ...

23 – அர்ஜுன நந்தன்

23 - அர்ஜுன நந்தன் நவோடலில் ரூம் புக் செய்தபின் செந்தில் மற்றும் அர்ஜுன் லிப்டில் ஏறினர். எதையோ மறந்தது போல் இருக்க அர்ஜுன் தன் உடையில் எதையோ தேடினான். “என்ன அர்ஜுன்? என்ன தேட்ற?”, செந்தில். “நான் பென் அ மறந்து வச்சிட்டு வந்துட்டேன். நீங்க முன்னாடி போங்க. நான் எடுத்துட்டு வரேன்”, அர்ஜுன். “சரி வா”, என செந்தில் கூறி லிப்டை இயக்கினான் செந்தில். 10ஆம் தளத்தில் ஜானின் உதவியாளர்கள் செந்தில் இருந்த லிப்டில் ஏறினர். “சே… ...

22 – அர்ஜுன நந்தன்

22 - அர்ஜுன நந்தன்  யாத்ரா இருக்கும் இடம் இருவரும் கூற , செந்தில் ,” என்னடா இரண்டு பேரும் ஒரே நேரத்துல காப்பி அடிச்சா மாதிரி சொல்றீங்க! கொஞ்சம் தெளிவா சொல்லுங்க டா” . “பர்ஸ்ட் மெஸேஜ்ல வந்த சிரிஸ் நம்பர் டிரேஸ் பண்ணிட்டு இருந்தோம்ல இப்ப தான் கால் பண்ணி சொன்னாங்க .யாத்ரா மேடம் ஆந்திரால இருக்காங்கன்னு”, பரத். “ஆந்திரால எங்க இருக்காங்க?”, அர்ஜுன். “விஜயவாடா பாரதி நகர் ”, பாலாஜி. “டேய் ...

21 – அர்ஜுன நந்தன்

21 - அர்ஜுன நந்தன் நம்ம யாத்ரா@பூவழகி  பண்ண இம்சைல ஜான் அவ கேட்ட கரடி பொம்மைய வாங்கிட்டு வந்தான். “பூவழகி….. பூவழகி”, ஜான். “வரேன் வரேன்..”, பூவழகி. “இந்தா நீ கேட்ட பொம்மை “,என ஒரு ஆள் உயர பாண்டா கரடி பொம்மையை அவளிடம் கொடுத்தான். அதைக் கண்டவள் சிறு பிள்ளையென துள்ளிகுதித்து அதை கட்டிக் கொண்டு ஆடிக் கொண்டு இருந்தாள். அந்த சமயம் உள்ளே வந்த ஆர்யனின் மேல் மோதி அவனைத் தள்ளி விட்டவள், பொம்மையைப் ...

20 – அர்ஜுன நந்தன்

20 - அர்ஜுன நந்தன் பாலாஜி கம்ப்யூட்டர் ஆன் செய்ததும் ஒரு தகவல் வந்தது. அதைப் படித்ததும் அனைவரும் திகைத்து அப்படியே நின்றுவிட்டனர்.செந்தில் அதை உடனே பரிதிக்கும், அர்ஜுன் மற்றும் நந்துவிற்கும் அனுப்பச் சொன்னான்.அதில் அப்படி என்ன தான் இருக்குன்னு நாமலும் கிட்டபோய் பாக்கலாம் வாங்க நண்பர்களே…."சேப். ஆர்யன். டூ தி சீகுவன்ஸ் பாஸ்ட்",என ஒளிரிக்கொண்டு இருந்தன, அனுப்பியது யாத்ரா தான் அதில் சந்தேகமில்லை.எப்படி எங்கு இருந்து அனுப்பினா? எங்க இருக்கா? ...

19 – அர்ஜுன நந்தன்

19 - அர்ஜுன நந்தன் அர்ஜுனிடம் இருந்து உத்திரவை பெற்றக் கதிர் நேராக இஷான் ஆட்கள் இருக்குமிடம் வந்து மும்பைகாரன் மாட்டியதைப் பற்றியும் அவன் அப்ரூவராக மாறிவிட்டான் எனவும் அறை குறையாக்க் கூறிச் சென்றுவிட்டான். அர்ஜுனுக்கு கால் செய்து அவ்விஷயத்தை கூறிவிட்டு அடுத்த உத்திரவைக் கேட்டான். “கதிர் விகேஎஸ் குரூப் நிஷாந்த் சர்மாவ கொஞ்சம் பாலோ பண்ணி அவன பத்தின டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி அனுப்புங்க. அப்பறம் அந்த இஷான் சௌத்ரிய 24*7 பாலோ ...

18 – அர்ஜுன நந்தன்

18 - அர்ஜுன நந்தன் “ஹலோ நான் நந்தன் பேசறேன். செந்தில் தானே பேசறது?”, நந்து. “ஆமாம். சொல்லுங்க நந்தன் பரிதி சொன்னாங்க , நீங்க கூப்பிடுவீங்கன்னு”, செந்தில். “உங்களுக்கு அந்த மும்பைகாரனபத்தி எப்படி தெரிஞ்சது? “, நந்து. “வெண்பா பரத் கிட்ட சொல்லிவிட்டா அதான் பரிதிக்கு நான் தகவல் அனுப்பினேன்”, செந்தில். “அவனுக்கும் யாத்ராவ கடத்தினவங்களுக்கும் சம்பந்தம் இருக்கும்ன்னு சொல்றீங்களா?”, நந்து. “எனக்கு முழுசா தெரியல ஆனா ஒரு மும்பைகாரன் யாத்ரா போட்டோ வச்சிட்டு இருக்கான்னும் அவன்கிட்ட ...

17 – அர்ஜுன நந்தன்

17 - அர்ஜுன நந்தன் அர்ஜுனும் நரேனும் அடுத்து என்ன செய்வதென யோசனையில் இருந்தனர்.இரவில் அவர்கள் மூவரும் உறங்கவே இல்லை. காலை 6 மணிக்கு எழுந்த பரிதி நரேனின் மனைவியுடன் உரையாடிக் கொண்டே, அவளுக்கு சமையலில் உதவிக் கொண்டு இருந்தாள்.அதிகாலையில் நந்தன் சற்று கண் அயர்ந்தான். அர்ஜுனும் கை கால்களை சற்றுத் தளர்த்திக் கொண்டு அங்கிருந்த சோபாவில் படுத்தான்.நரேன் குளித்து தயாராகி வந்து அர்ஜுனையும் நந்தனையும் எழுப்பினான்."டேய் எந்திரிங்க டா… சீக்கிரம் ...

16 – அர்ஜுன நந்தன்  

16 – அர்ஜுன நந்தன்   “பிளாஸ்பேக் முடிஞ்சிரிச்சி டா தலைய கீழே கொண்டு வா”, பரிதி நந்துவை பார்த்துக் கூறினாள். “எங்க முடிஞ்சது? அந்த பூவழகி என்ன ஆனா? யார் கடத்தினா? அந்த மெமரி கார்ட்ல என்ன இருக்கு? இதுல்லாம் சொல்லவே இல்ல”, நந்தன் பரிதியிடம் கேள்விகளாக அடுக்கினான். பரிதி அவனை ஒரு பார்வை பார்த்து அர்ஜுனையும் நரேனையும் பார்த்தாள். “அந்த மெமரி கார்ட் தான் இதுவா? “, நரேன் தன்னிடம் கொடுத்தக் கவரில் ...

15 – அர்ஜுன நந்தன்

15 – அர்ஜுன நந்தன் மர்மமாகப் புன்னைத்த பூவழகி அந்தக் கம்ப்யூட்டரில் இருந்தத் தகவல்களை ஒரு மெமரி கார்டில் காப்பி செய்துக் கொண்டாள். அந்த மெமரிக் கார்டை அவள் ஆடையில் மறைத்து வைத்துக் கொண்டாள். நெடுமாறன் அவள் பின்னே வந்து நின்று ,” நீ தேடறது கிடைச்சுதா?”.அவனைத் திமிராய் ஒரு பார்வைப் பார்த்து, “எனக்கு வேணும்கிறது நான் நினைக்கறப்ப என் கைல இருக்கும். யார் தடுத்தாலும் யார் மறச்சாலும்”.அவன் அவளை ஆழமாகப் பார்க்க, அவளும் ...

Page 5 of 7 1 4 5 6 7

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!