15 – மீள்நுழை நெஞ்சே
15 - மீள்நுழை நெஞ்சே “நீங்க எங்க இந்த பக்கம்?”, எனத் துவாரகா மைனாவை மறைத்தபடிக் கேட்டாள். “என்ன மருமகளே .. ஊர்ல இருந்து வந்தா இந்த அத்தைய பாக்கணும்ன்னு உனக்கு தோணறதே இல்லயா ?”, என அங்கே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். “உங்களுக்கு தான் ஊருல இருக்க ஆளுங்களுக்கு எல்லாம் வட்டிக்கு குடுத்து, குடும்பத்த எல்லாம் தெருவுக்கு கொண்டு வந்துட்டு இருக்கறதுக்கு நேரம் பத்தலன்னு கேள்விப்பட்டேன் .. இந்த உயர்ந்த ...