23 – காற்றின் நுண்ணுறவு
23 - காற்றின் நுண்ணுறவு வல்லகியும் பாலாவும் சாப்பிட அமர்ந்தனர். அரைமணிநேரத்தில் இத்தனை வகைகள் சமைக்க முடியுமா என்று இருவரும் யோசித்தனர். "என்னடா பாத்துட்டே இருக்கீங்க..? சாப்டுங்க?", பிறைசூடன் இருவருக்கும் பரிமாறியபடிக் கூறினார். "எப்படி பெரியப்பா அரை மணிநேரத்துல இத்தனை டிஷ் செஞ்சீங்க?", பாலா. "காலைலையே எல்லாம் மேரினேட் பண்ணிட்டேன். மீதி எல்லாம் ரோபோ பாத்துட்டு இருந்தது. நான் வந்ததும் பூஸ்ட் அப் செஞ்சி ரெடி பண்ணிட்டேன் அவ்வளவு தான். இதுலாம் நம்ம உடம்புக்கு தினமும் ...