Tag: mystery

காற்றின் நுண்ணுறவு

23 – காற்றின் நுண்ணுறவு

23 - காற்றின் நுண்ணுறவு வல்லகியும் பாலாவும் சாப்பிட அமர்ந்தனர். அரைமணிநேரத்தில் இத்தனை வகைகள் சமைக்க முடியுமா என்று இருவரும் யோசித்தனர். "என்னடா பாத்துட்டே இருக்கீங்க..? சாப்டுங்க?", பிறைசூடன் இருவருக்கும் பரிமாறியபடிக் கூறினார். "எப்படி பெரியப்பா அரை மணிநேரத்துல இத்தனை டிஷ் செஞ்சீங்க?", பாலா. "காலைலையே எல்லாம் மேரினேட் பண்ணிட்டேன். மீதி எல்லாம் ரோபோ பாத்துட்டு இருந்தது. நான் வந்ததும் பூஸ்ட் அப் செஞ்சி ரெடி பண்ணிட்டேன் அவ்வளவு தான். இதுலாம் நம்ம உடம்புக்கு தினமும் ...

காற்றின் நுண்ணுறவு

22 – காற்றின் நுண்ணுறவு

22 - காற்றின் நுண்ணுறவு "ஹேய்…. லிவ் மீ….. என்ன பண்ணீங்க என்னை?", நிரல்யன் குரல் பலவீனமாக ஒலித்தது. "நீ பேசினத வச்சி நீ என்ன முடிவுக்கு வந்திருந்தன்னு எனக்கு தெரியும் நிரல்யன். என் ஆராய்ச்சிக்கு குறுக்க யார் வந்தாலும் அவங்கள சும்மா விடமாட்டேன். அந்த பொண்ண நீ கொண்டு வரல…. ஆனா நானே அவள இங்க கொண்டு வரமுடியும்… பாக்கறியா?", மாமல்லன் அதிகபட்சத் தலைகனத்துடனும், திமிருடனும் கூறினான்."உன்னால முடியாது", என நிரல்யன் ...

காற்றின் நுண்ணுறவு

21- காற்றின் நுண்ணுறவு

21- காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் காலை நிரல்யன் சீக்கிரம் தயாராகி மாமல்லனின் இருப்பிடம் நோக்கிக்  கிளம்பினான். "அண்ணா…. ஆல் தி பெஸ்ட்….", என சாக்க்ஷி வாழ்த்துக்  கூறி வழியனுப்பி வைத்தாள். மாமல்லனிடம் எப்படி வல்லகி வராததன் காரணம் கூறுவது என்கிறக்  குழப்பத்துடன் கார் ஓட்டியபடி வந்தான். பிறைசூடன் மாலை கிளம்பி இரவிற்குள் சென்னை வந்து சேர்ந்தவர் பெண்கள் இருவரையும் தன் இருப்பிடம் நோக்கி அழைத்துச் சென்றார். அவர்கள் இருவருக்கும் தங்க ஒரு தளத்தையே கொடுத்தவர். அதில் ...

காற்றின் நுண்ணுறவு

20 – காற்றின் நுண்ணுறவு

20 - காற்றின் நுண்ணுறவு "சீனியர்…. எங்க போனீங்க? என்ன வேஷம் இது? ஆளே அடையாளம் தெரியல.. உங்க வாய்ஸ் வச்சி தான் உங்கள கண்டுபிடிச்சேன்", என பாலா அவன் அருகில் வந்து விசாரித்தாள். "தேவைபடறப்ப வேஷம் போட்டு தான் ஆகணும்…. வல்லகி எப்படி இருக்க? உடம்பு பரவால்லயா?", என அக்கறையுடன் விசாரித்தான். "நல்லா இருக்கேன் மிஸ்டர் தர்மதீரன். சுதாகர் சார் எப்படி இருக்காரு…. உங்கள வேலைய விட்டு தூக்கிட்டதா யாழினியன் சொன்னாரு… என்ன ...

காற்றின் நுண்ணுறவு

19 – காற்றின் நுண்ணுறவு

19 - காற்றின் நுண்ணுறவு தமிழோவியன் அவசரமாக வாசலுக்குச் சென்று ஒருவரை அழைத்து வந்தார். தன் தந்தை கூறிய சாத்தியக்கூறுகளை மனதில் அசைபோட்டபடி அமர்ந்திருந்த வல்லகி, புதிதாய் வந்தவரைக்  கவனியாமல் கண்மூடி அர்த்த - சயனநிலையில் அமர்ந்திருந்தாள். அவள் அமர்ந்திருந்த நிலையைக் கண்ட புதியவர், "ஓவியா…. நீ ஓவியத்த தான்டா பெத்து இருக்க", எனக் கூறியபடி அவள் எதிரில் அமர்ந்தார். தமிழோவியன் மென்னகைப்  புரிந்துவிட்டு,  "பாலா…. செல்லம்மா …", என இருவரையும் அழைத்துவிட்டு தண்ணீர் கொண்டு ...

காற்றின் நுண்ணுறவு

18 – காற்றின் நுண்ணுறவு

18 - காற்றின் நுண்ணுறவு நாக் அவசர அவசரமாக மரத்தில் தாவி ஏறி ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவிக் கொண்டிருந்தான். ரிஷி கொடுத்த சத்தம் அந்த பழங்குடி கிராமத்தில் இருந்தவன் காதுகளில் விழுந்ததும், பதற்றமாகவும் ஜாக்கிரதையாகவும் அடர்ந்த மரங்களுக்கிடையில் தாவிச் சென்றவன், அந்த டென்ட்களில் இருந்து ஆட்களைனைவரையும்  இழுத்து வந்து வரிசையில் நிற்க வைத்தது, இவன் கண்களில் விழுந்தது. இளவெழிலி வெளியே வரமுடியாதென தர்க்கம் செய்துக்கொண்டிருக்க, வேறொருவன் வந்து அவளை ஓங்கி அறைந்ததில் உதடு கிழிந்து  ...

காற்றின் நுண்ணுறவு

17 – காற்றின் நுண்ணுறவு

17 - காற்றின் நுண்ணுறவு காரில் ஒளிந்திருந்த நாச்சியாரும் ராகவியும் புதிதாய் வந்தவனைப் பார்த்தனர். அங்கிருந்து தப்ப முடியுமா என்பது தான் நாச்சியாரின் அதிகபட்ச சிந்தனையாக இருந்தது. ம்ரிதுள்…. அதித் ஓவிஸ்கரின் தம்பி. தன் தந்தையின் மற்றொரு  மனைவியின் மைந்தன். அவன் தலைமையில் அமர்ந்து போடும் திட்டங்களை, களத்தில் இறங்கி கூலியாட்களுடன் கலந்து வேலை செய்பவன். இவன் தன்னை எப்போதும் வெளிக்காட்டிக் கொள்ள முனைந்ததும் இல்லை. இவனது தாய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆதலால் தமிழ் ஆண்மகனாகவே வளர்ந்து பல ...

காற்றின் நுண்ணுறவு

16 – காற்றின் நுண்ணுறவு

16 - காற்றின் நுண்ணுறவு மெல்ல வல்லகி மனதில் நடந்ததை நினைத்து பார்த்தபடி நடந்து கொண்டிருக்க, பாலா சுற்றிலும் பார்வையை சுழற்றியபடியே நடந்துக்கொண்டிருந்தாள். பஸ்ஸில் ஏறிய உடன் தூங்கியிருந்தாலும் இடையில் கண்விழித்தபோது அவர்களை யாரோ கண்காணிப்பது போல ஒரு உணர்வு தோன்ற தான் அமர்ந்திருந்த சீட்டில் இருந்து நான்கு சீட் பின்னே அமர்ந்திருந்தவனின் பார்வை இவர்களிடமே நிலைத்திருந்தது. நடுஇரவில் அவன் உறங்காமல் தங்களையே பார்ப்பதை உணர்ந்தவள் அப்போதிருந்து உறங்காமல் மற்ற யாரேனும் தங்களை கண்காணிக்கிறார்களா ...

காற்றின் நுண்ணுறவு

15 – காற்றின் நுண்ணுறவு

15 - காற்றின் நுண்ணுறவு அருகில் இருந்த காரிடாரில் அமர்ந்திருந்தவன் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அங்கிருந்து நகர்ந்து வல்லகி இருந்த அறையை பார்வைப்  பார்த்தபடிச் சென்று வந்தான். மீண்டும் மயங்கியவள், நான்கு மணிநேரம் கழித்து வல்லகி கண் முழித்துப் பார்த்தாள். வழக்கத்திற்கு மாறான அமைதி அவள் முகத்தில் தெரிந்தது. பார்வையும் தீராத தேடலோடு தென்பட்டது. பாலா அவசரமாக ஓடி வந்து கட்டிக்கொண்டாள். யாழினியன் முகுந்தனுக்கு சைகை காட்டிவிட்டு உள்ளே சென்றான்."வகி…. வகி…. எப்படி ...

காற்றின் நுண்ணுறவு

14 – காற்றின் நுண்ணுறவு

14 - காற்றின் நுண்ணுறவு "வாவ்….. ", என இனியன் அவளின் அதிரடி நடவடிக்கையில் மெய்மறந்து நின்றான். "நீங்க என்ன பண்ணீங்க இப்ப?", ஆச்சரியம் விலகாமல் கேட்டான். "இவங்கள அட்மிட் பண்ணிட்டு உள்ள வாங்க…. பாலா… கொஞ்சம் தண்ணி வேணும். சாப்பிட எதாவது இருக்கா?", என தலையை உலுக்கி எதையோ நியாபகப்படுத்த முயன்றபடி நடந்தாள். யாழினியன் அடிபட்டு கிடந்தவர்களுக்கு சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டு, தன் அசிஸ்டெண்ட் முகுந்தனுக்கு அழைத்து விவரம் கூறி வரச்சொன்னான்."இந்தா வகி… ...

Page 5 of 6 1 4 5 6

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!