Tag: sci-fi

1 – ருத்ராதித்யன்

18 – ருத்ராதித்யன்

18 - ருத்ராதித்யன் "ஜான்…. அவனுங்க எந்த பக்கம் போனானுங்க?", எனச் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடிக் கேட்டாள் யாத்ரா. "இந்த பக்கம் தான் வந்தாங்க பூவழகி….. இரு மரத்துல ஏறி பாக்கறேன்", எனக் கூறியபடி சற்று உயரமான மரத்தை பார்த்து ஏறினான். "குரங்குல இருந்து நாம வந்தோம்னு நீயே நிரூபிப்ப போலவே ஜான்… இப்படி ஏறுற….", என அவளும் மெல்ல மரம் ஏறியபடி கூறினாள். "நாம வேற குரங்கு வேற பூவழகி. எல்லாரும் தப்பா பேசிட்டு ...

1 – ருத்ராதித்யன்

17 – ருத்ராதித்யன்

17 - ருத்ராதித்யன் ஆருத்ரா சத்தம் கேட்டு பால்கனியில் வந்து எட்டிப் பார்த்தாள்..பறவைகள் எல்லாம் மீண்டும் கூட்டில் அடங்கியது. புதிதாக பிறந்த பைரவ் மட்டும் தட்டுத்தடுமாறி நடந்துக் கொண்டிருப்பது கண்டு கீழே சென்றாள். அவள் பால்கனியில் இருந்து கீழிறங்கி செல்ல,  புதிதாக ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தனர். அந்த படிகட்டுகளின் வழியே கீழிறங்கி வந்தவள் சத்தம் செய்யாமல் நடந்து வந்தாள். அவள் கீழே வந்ததும் பஞ்சவர்ணக்கிளிகள் இரண்டும் பறந்து வந்தது. "ஏய்….இன்னும் தூங்கலியா நீங்க? ", என ...

1 – ருத்ராதித்யன்

16 – ருத்ராதித்யன்

16 - ருத்ராதித்யன் "குட் ஈவினிங் சார்….. ", என கண்மயா கூறிவிட்டு சக்ஸராவை இடித்தாள்.சகஸ்ரா பேசமுடியாமல் வாயும் தலையும் மட்டும் அசைத்து அவனுக்கு வணக்கம் தெரிவித்தாள்.சகஸ்ராவைக் கூர்ந்துப் பார்த்தபடி, "இன்னும் உனக்கு இந்த வியாதி சரியாகலியா சகஸ்ரா? நான் குடுத்த டேப்லட் சாப்டல போலவே?", என கண்கள் விரித்து மென்னகைப் புரிந்தபடிக் கேட்டான்.ஒருவாறு தன் இதயத்தை இயல்பாக துடிக்க வைத்து, "நான் ஏற்கனவே எடுக்கற மெடிசன் நல்ல ரிசல்ட் குடுக்கறதால ...

1 – ருத்ராதித்யன்

15 – ருத்ராதித்யன்

15 - ருத்ராதித்யன் ஆதித்யன் யாத்ராவை முறைத்தபடி நின்றிருக்க, ஜான் ஓடி வந்து மூச்செடுத்துக்கொண்டான்.."எதுக்கு இப்ப இப்படி ஓடி வர்ற ஜான்?", என யாத்ராவை முறைத்தபடி கேட்டான் ஆதி."பூவழகி தான் ஓடி வர சொன்னா பாஸ்…. அதான் ஐஞ்சு கி.மீ ஓடி வந்தேன்", என மூச்சு வாங்கியபடி சொல்பவனைக் கண்டு முறைத்தான்."ஏன்டா அவ சொன்னா உனக்கு அறிவில்ல.. உன்  பைக் வீட்ல இருந்து எடுத்துட்டு போனல்ல.. அது எங்க?""பைக் பூவழகி சொன்ன ...

1 – ருத்ராதித்யன்

14 – ருத்ராதித்யன்

14 - ருத்ராதித்யன் மிதிலன் நின்றிருந்த மரக்கிளையில் இருந்து தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த பாம்பு அவன் தலைக்கு பக்கவாட்டில் வந்து ஸ்ஸ்ஸ் என சத்தம் எழுப்பியது.மிதிலன் முதலில் திகிலடைந்து திரும்பும் முன் பறவைகள் கீச்கீச்கீச் என பதற்றமாக சத்தமிடவும், அந்த பாம்பு அவனுக்கு பின்னிருந்த பாறையில் விழுந்து வேகமாக ஊர்ந்துச் சென்றது.சட்டென ஓடும் பாம்பையும், கத்தும் பறவைகளின் ஒலியையும்  கண்டு அருகில் வேறு மிருகம் வருகிறதா எனப் பார்த்தான்.எதிரே ஏதோ அசைந்து சென்றதை ...

1 – ருத்ராதித்யன்

13 – ருத்ராதித்யன்

13 - ருத்ராதித்யன் "ஒரு நிமிஷம் நிறுத்து டா.. . நீயும் நானும் பேசற கேப்புல இரண்டு பேரு ஓடிட்டாங்க பாரு", என நந்து யாத்ரா, ஆதியை பற்றிக் கூறினான்."நீயே போய் பாரு.. எனக்கு உள்ள ஒரு வேலை இருக்கு வரேன்", என அர்ஜுன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சிரஞ்சீவை அழைத்தான்."மாப்ள…. சிவி….. டேய் சிவி …. மாப்ள….", என அழைத்தபடி சென்றவன் எதிரில் தாய் கயல் வந்து நின்றார்.ஒரு ...

1 – ருத்ராதித்யன்

12 – ருத்ராதித்யன்

12 - ருத்ராதித்யன் ருதஜித் அடுத்த விலங்கினை அடையாளம் கண்டு கடத்த மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டபடி இருந்தான்.அவனது ஆட்களை பல இடங்களுக்கு மாறுவேடத்தில் அனுப்பி சோதித்தும், ஒருசில ஊரில் உள்ளவர்களிடம் வாய்பிடுங்கவும் வைத்தான்."ஏன் பெருசு… நம்ம ஊரு பக்கம் எதாவது வித்தியசமா விலங்கு பொறந்ததா?", மாட்டுச்சந்தையில் ஒருவன் வந்து அந்த பெரியவரிடம் கேட்டான்."வித்தியாசமாவா?", பெரியவர் யோசனையுடன் கேட்டார்."அதான் பெருசு இப்பகூட ஒரு மாடு மூனு கண்ணோட பொறந்திருக்குன்னு பேப்பர்ல டீவில கூட ...

1 – ருத்ராதித்யன்

11 – ருத்ராதித்யன்

11 - ருத்ராதித்யன் மீண்டும் ஆயுஸால் கடத்தப்பட்ட மகதன் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.ஆயுஸ் கீழே கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் மகதனை வெறித்தவாறே அமர்ந்திருந்தான். அருகில் கிஷான் காயப்பட்டுப் படுத்துக்கிடந்தான்.அடிக்கூண்டில் அடைக்கப்பட்ட மகதன் மயக்கமருந்தின் வீரியத்தால் படுத்துக் கிடந்தது.இரத்த வாடை அதன் உடலில் இருந்து வந்தபடியே இருக்க, அந்த மயக்கத்திலும் அது முகத்தை சுளிப்பது ஆயுஸின் கண்களிலும் பட்டது.பொதுவாகவே புலிகள் தூய்மை விரும்பிகள். தன்னை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளும்.ஒவ்வொரு முறை வேட்டையாடி உண்டபின் ...

1 – ருத்ராதித்யன்

10 – ருத்ராதித்யன்

10 - ருத்ராதித்யன் நந்துவைக் கண்டதும் கண்மயாவும் சகஸ்ராவும் எழுந்து நின்றனர்.."நந்தன்…  ஏன் அவங்கள மெரட்றீங்க?", எனக் கேட்டபடி யாத்ரா பின்னே வந்தாள்."அவங்க ஏதோ சீரியஸா பேசிட்டு இருந்தாங்க அதான் என்னனு கேட்டேன்…..", எனக் கூறியபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்."இந்தாள பாத்தாலே பத்திகிட்டு வருது…. ஆளும் மூஞ்சியும்", என சகஸ்ரா நந்துவை பார்த்தபடி கண்மயாவிடம் முணுமுணுத்தாள்."திட்றதா இருந்தா நேரடியா திட்டுங்க சகஸ்ரா மேடம்…. ஏன் அவங்க காத கடிக்கறீங்க?", நந்து சகஸ்ராவை ...

1 – ருத்ராதித்யன்

9 – ருத்ராதித்யன்

9 - ருத்ராதித்யன் பைரவக்காட்டில் அருவம் தன் முன்னால் உள்ள சுயம்பு லிங்கத்திடம் தன் துயரத்தை கண்ணீர் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.அருவமாயிற்றே….. அதன் கண்ணீர் யாருக்கும் தெரியாது அல்லவா?ஆனால் எல்லாம் அறிந்த ஈசனுக்கு தெரியாமல் இல்லையே…. அவனே அதன் துயரத்தை துடைக்க வேண்டும்.வெளியே உறுமல் சத்தம் கேட்டும் அருவம் இன்னும் திரும்பவில்லை.கார்மேகன் உள்ளே வந்து அருவத்தை மோப்பம் பிடித்து அதன் அருகில் நின்றது.அருவத்தின் கண்ணீர் கண்களுக்கு புலப்படாவிட்டாலும், அதன் மனவேதனையை நன்றாக ...

Page 1 of 2 1 2

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!