Tag: suspense

1 – ருத்ராதித்யன்

28 – ருத்ராதித்யன்

28 - ருத்ராதித்யன் காரில் ரணதேவ்வும் ஆருத்ராவும் பேசியபடியே தேனி அருகில் வந்திருந்தனர். அப்போது ஆருத்ராவிற்கு வீட்டு வேலையாளிடம் இருந்து போன் வந்தது. "சொல்லு கருப்பண்ணா….""பாப்பா… நம்ம குட்டி பைரவன காணோம்மா", என தயங்கியபடியே கூறினார். "என்ன சொல்றீங்க? அங்க தான் இருப்பான். எதாவது சந்துல போய் புகுந்துட்டு இருப்பான் நல்லா பாருங்க…", என தன் பதற்றம் மறைத்தபடி கூறினாள். "இல்ல பாப்பா… நீங்க கிளம்புனதுல இருந்து எல்லா இடத்துலையும் தேடிட்டோம். எங்கேயும் அவன காணோம். கொம்பன் ...

1 – ருத்ராதித்யன்

27 – ருத்ராதித்யன்

27 - ருத்ராதித்யன் நம்ம ஆருத்ராவ பாத்து ரொம்ப நாள் ஆச்சில்ல.. வாங்க போய் பாக்கலாம் .. “எல்லாரும் என்ன தான் பண்ணிட்டு இருக்கீங்க ? நான் சொன்னது என்ன நீங்க பண்ணது என்ன ? சக்தி அந்த டேம் ப்ராஜக்ட் ஏன் இன்னும் முடியல ? அந்த அதிபன் கம்பெனிக்கு ஸைன் பண்ண ப்ராஜக்ட் ஏன் எந்த ப்ராக்ரஸ் உம் காட்டல?”, ஆருத்ரா சக்தியையும், ஆழிமதியையும் பிடித்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள் ...

1 – ருத்ராதித்யன்

26 – ருத்ராதித்யன்

26 - ருத்ராதித்யன் அர்ஜுனும் யாத்ராவும் கீழே குனிந்ததும் ஒரு கத்தி அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் குத்தி நின்றது. "ஹாய் லவ் பேர்ட்ஸ்…. வெளியே வாங்க", எனக் கூறியபடி அவன் அங்கே வந்தான். "நீ எங்க இங்க?", அன்ஜுன் கேட்டபடி யாத்ராவிற்கும் கைக்கொடுத்து எழ உதவினான். "ஓஹ் ஓஹ் ஓஹ்….. சச் எ லவ்லி மேன்னர்ஸ் மிஸ்டர் அர்ஜுன்…. உங்க லவ்வரா? ரொம்ப அழகா இருக்கா … அதே சமயம் திமிரும் அலட்சியமும் அதிகமாவே ...

1 – ருத்ராதித்யன்

25 – ருத்ராதித்யன்

25 - ருத்ராதித்யன் "அங்கிள்… நீங்க எங்க இங்க?", என யாத்ரா ஆச்சரியத்துடன் கேட்டாள். "லாவண்யாவ கடத்திட்டாங்க மா… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல… டிபார்ட்மெண்ட்ல இருந்து எதுவும் பண்ண முடியாத நிலைமை.. என் பையனையும் கான்டாக்ட் பண்ணமுடியல…", என ரிடையர்ட் டிஐஜி சர்வேஸ்வரன் கண்களில் கலக்கத்துடன் கூறினார். "நீங்க பரிதிகிட்ட பேசலியா அங்கிள்?", என அவரை அங்கிருந்த ஆசனத்தில் அமரவைத்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். "இல்லம்மா… என் பொண்ணை கடத்தினவன் என்னை டெல்லி வரசொன்னான்…. ...

1 – ருத்ராதித்யன்

24 – ருத்ராதித்யன்

24 - ருத்ராதித்யன் அடிபட்டிருந்த கொம்பன் இப்போது பரிபூரணமாக குணமாகி இருந்தது. பைரவ் அதை விட்டு கணநேரமும் விலகாமல் பின்னாலேயே சுற்றிக்கொண்டும், கொம்பன் படுத்திருக்கும் போது அதன் மேல் ஏறி படுத்தும், தொடர்ந்து குறும்பு செய்துக் கொண்டே இருந்தது. "பைரவா…. என்னை தொந்தரவு செய்யாதே…. சொல்வதை கேட்டு அதன்படி செய்யப் பழகு", என கொம்பன் பைரவைக் கண்டித்தது. பைரவ் முடியாது என தலையாட்டிவிட்டு மீண்டும் அங்கே படுத்திருந்த பூனைகளிடமும், பறவைகளிடமும் விளையாட சென்றது. பஞ்சவர்ணக் கிளிகள் இரண்டும், ...

1 – ருத்ராதித்யன்

23- ருத்ராதித்யன்

23- ருத்ராதித்யன் கண்மயாவும், சகஸ்ராவும் அன்றைய விபத்திற்கு பின் இன்னும் அதே வாகனத்தில் தான் இருக்கின்றனர்.ஒரு வாரமாகியும் அவன் அவர்களை கொல்லவும் இல்லை, விடவும் இல்லை. அவன் அருகில் வைத்துக்கொண்டே அவர்களை ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு பேச்சிலும் கொல்லாமல் கொன்றுக் கொண்டிருந்தான். "கண்மயா….. இது பாரு… நம்மலோட அடுத்த ப்ராஜெக்ட் இதான். இந்த ஹூலாக் கிப்பான் ஜீன்ல கொரில்லா மிக்ஸ் பண்ணா எப்படி இருக்கும்?", என தன் லேப்டாப்பில் இருந்த உருவப்படத்தைக் காட்டினான். "நிறைய வேறுபாடு ...

1 – ருத்ராதித்யன்

22 – ருத்ராதித்யன்

22 - ருத்ராதித்யன் நுவலி மெல்ல மெல்ல வனயட்சியின் சிலையருகே சென்று மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அந்த சிலையின் பாதங்களைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டாள். அதன் பின் அந்த சிலையின் பின்பக்கமாக சென்று ,சிலையை சுற்றி இருந்த துணியை விளக்கிவிட்டு, சிலையின் முதுகுதண்டினை விரல்களால் தொட்டபடி கீழும் மேலும் வித்தியாசமாக ஏதேனும் இருக்கிறதா என பார்த்தாள். எதுவும் அவளின் விரல்களுக்கு தட்டுப்படவில்லை.துணியை சரி செய்துவிட்டு முன்பக்கமாக வந்து ...

இயல்புகள்

21 – ருத்ராதித்யன்

21 - ருத்ராதித்யன் டென்டர் கோஸ் டூ அதிரன் குரூப் ஆப் கம்பெனி…. விதுரனும் அதிபனும் சந்தோஷத்தில் கட்டிக்கொண்டனர்..ஆருத்ரா முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் மென்னகையுடனேயே அமர்ந்திருந்தாள். விதுரன் இப்போது அவள் அருகில் சென்று, "என்ன மேடம்…. சின்ன சின்ன ப்ராஜெக்ட் எல்லாம் செஞ்சீங்க….பெருச விட்டுட்டீங்களே….. சோ சேட்….. ", என அவள் எதிரே  நேருக்கு நேர் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டுப் பார்த்து பரிகசித்தான். "சின்ன சின்ன சறுக்கல் வரும் விது…. ...

1 – ருத்ராதித்யன்

20 – ருத்ராதித்யன்

20 - ருத்ராதித்யன்  தேனி நோக்கி சென்றுக் கொண்டிருந்த வாகனத்தில் யாத்ரா வெளியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இருளில் வரைந்த ஓவியமாக மலைத்தொடரும், இரவின் பனியும், பல செடிகொடி மரங்களின் மணமும் நாசியை துளைக்க, அதனை மெல்ல மெல்ல சுவாசித்தபடி இருந்தாள். மேலே நட்சத்திரங்களை பார்க்க மேற்கூரையை திறந்துவிட்டிருந்தாள். அதற்கு மேல் கண்ணாடி கூரை ஒன்றிருந்தது. ஏற்கனவே சிலுசிலுவென்ற காற்று வீசுவதால் கண்ணாடி மேலடுக்கை திறக்காமல் வானத்தைப் பார்த்துக்கொண்டு வந்தாள். அவள் முகம் எதையும் வெளிகாட்டவில்லை. முகத்தில் ...

1 – ருத்ராதித்யன்

19 – ருத்ராதித்யன்

19 - ருத்ராதித்யன் நன்னிலன் தன் அறையில் படுத்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தான். அந்த பெரியவர் கூறிச் சென்றதன் பொருள் புரியாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.திருவானைக்காவலில் அவனுக்கு கிடைத்த சுவடி அவன் மேஜையில் கிடந்தது. அதைப் பற்றிய சிந்தனை தான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவனால் அதை முழுதாக புரிந்துகொள்ள இயலவில்லை. தமிழ் பயின்றவன் தான் ஆனாலும் தமிழி எழுத்துக்குக்களை அவனால் புரிந்துக் கொள்ள இயலவில்லை. அவனது உள்மனதின் சொற்படி அவன் கடலில் உள்ள ஏதோ ஒரு ...

Page 2 of 13 1 2 3 13

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!