25 – ருத்ராதித்யன்
25 - ருத்ராதித்யன் "அங்கிள்… நீங்க எங்க இங்க?", என யாத்ரா ஆச்சரியத்துடன் கேட்டாள். "லாவண்யாவ கடத்திட்டாங்க மா… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல… டிபார்ட்மெண்ட்ல இருந்து எதுவும் பண்ண முடியாத நிலைமை.. என் பையனையும் கான்டாக்ட் பண்ணமுடியல…", என ரிடையர்ட் டிஐஜி சர்வேஸ்வரன் கண்களில் கலக்கத்துடன் கூறினார். "நீங்க பரிதிகிட்ட பேசலியா அங்கிள்?", என அவரை அங்கிருந்த ஆசனத்தில் அமரவைத்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். "இல்லம்மா… என் பொண்ணை கடத்தினவன் என்னை டெல்லி வரசொன்னான்…. ...