Tag: suspense

காற்றின் நுண்ணுறவு

5 – காற்றின் நுண்ணுறவு

5 - காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் விடிகாலை 3 மணியளவில் ஜேக் மற்றும் சார்லஸ் இருவரும் தங்களுடன் இரண்டு மோட்டார் படகில் ஆட்களை ஏற்றிக்கொண்டு கடலோடத் தயாராக இருந்தனர். அனைவரும் நீச்சல் உடை தரித்துக்கொண்டு, உயிர்காக்கும் உபகரணங்களை எடுத்துவைத்தபடி இருந்தனர். படகில் ஜேக் முன்னேற , சார்லஸ் அவனுக்கு அடுத்த படகில் வந்துக்கொண்டிருந்தான். ஜேக் கூறியபடி போட்டோவும் வீடியோவும் எடுக்க ஆட்களை ஏவிவிட்டு தானும் எடுத்துக்கொண்டிருந்தான். அதே ஐந்தாவது கி.மீ எல்லையில் அனைத்து படகுகளும் நின்றன. படகுகள் ...

காற்றின் நுண்ணுறவு

4 – காற்றின் நுண்ணுறவு

4 - காற்றின் நுண்ணுறவு மாலத்தீவு….ஏஞ்சல் மற்றும்  கேட் இருவரும் கடலோட தயாராக இருந்தனர். அங்கே ஜேக் மற்றும் சார்லஸ் தடுமாறுவதைப் போலவே இவர்களும் அந்த இடத்தை நெருங்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய சலித்து அமர்ந்தனர். "என்ன கேட் இது ? நாமலும் மூனு நாளா அந்த இடத்த நெருங்க முயற்சிக்கறோம். கொஞ்சம் கூட இம்ப்ரூமெண்ட் தெரியமாட்டேங்குது…", ஏஞ்சல் சலிப்புடன் கூறினாள். கேட் கையில் மதுபுட்டியை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்தபடியே யோசனையில் ...

காற்றின் நுண்ணுறவு

3 – காற்றின் நுண்ணுறவு

3 - காற்றின் நுண்ணுறவு வீட்டிற்கு வந்த பாலவதனியும் வல்லகியும் பொருட்களை எடுத்துக்கொண்டு லிப்டிற்காக காத்திருந்தனர். அந்த சமயம் வல்லகிக்கு கண்முன்னே சில நிழல்கள் நடமாடுவதுப் போலத் தோன்றியது. கைகளில் இருந்த பைகளை இறுக்கியபடி வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டிருந்தாள். அவளின் சுவாச மாறுபாட்டை கவனித்த பாலா, அவள் கைகளை பிடித்து உலுக்கினாள். "வகி…. வகி…. என்னாச்சி…? ஏன் இப்படி மூச்சு வாங்குது? ", என பதற்றமாகப் பேசினாள். "பாலா… பாலா…. இங்க ….இங்க…. யாரோ ரொம்ப அழுதிருக்காங்க…. ...

காற்றின் நுண்ணுறவு

2 – காற்றின் நுண்ணுறவு

2 - காற்றின் நுண்ணுறவு உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் இருந்து கினியா வளைகுடா இருக்கும் பக்கம் சென்றுக் கொண்டிருந்தது. பைலட் இறங்கும் இடத்திற்கான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக் குறியீடுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். "கிங்காங் ஆன் கினியா… ஐ ரிபீட் கிங்காங் ஆன் கினியா….. வேர் டூ லேண்ட்?", பைலட்."காப்பீட்…. யூவர் மார்க் இஸ் latitude 0.700, longitude 0.954… ", எனக் கட்டளை வந்தது. ஹெலிகாப்டர் அந்த குறியீட்டைக் காண அது ...

காற்றின் நுண்ணுறவு

1 – காற்றின் நுண்ணுறவு

1 - காற்றின் நுண்ணுறவு பார் எங்கிலும் பரந்து விரிந்து, மேலும் நம் உயிரின் இருப்பை நொடிக்கு நொடி உறுதிப் படுத்துவது சுவாசம். அதுவே காற்று … எத்தனை செயற்கையான விஷயங்கள் அறிய கண்டுபிடிப்பாக போற்றப்பட்டு அன்றாட வாழ்வில் பிணைந்திருந்தாலும், 'சுவாசம்' அது இல்லாமல் ஜீவித்திருக்கும் நிலையை நாம் இழந்திருப்போம். காற்று …… அது எங்கிருந்து வருகிறது? அது எப்படி உருவாகிறது? அதில் என்ன என்ன உள்ளன? அதனால் என்ன பயன்? இப்படியான பல கேள்விகளில் இப்பொழுது வரையிலும் நாம் பதில் காணாமல் ...

காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  "காற்றின் நுண்ணுறவு" கதை நமது தளத்தில் விரைவில் வரப்போகிறது ..  அந்த கதையில் இருந்து சில துளிகள் இதோ ..  உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் இருந்து கினியா வளைகுடா இருக்கும் பக்கம் சென்றுக் கொண்டிருந்தது.  பைலட் இறங்கும் இடத்திற்கான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக் குறியீடுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.  "கிங்காங் ஆன் கினியா… ஐ ரிபீட் கிங்காங் ஆன் கினியா….. ...

இயல்புகள்

நோ டென்சன் நோ பீபி

மூங்கில் தோட்டம் ….மூலிகை வாசம்….நிறைஞ்ச மௌனம்….நீ பாடும் கீதம்…..எனப் பாடியபடியே அவள் நடந்துக் கொண்டிருந்தாள்."கொஞ்சம் பாடறத நிறுத்துடி… எதாவது பேய் வந்துட போகுது", என அவளை அதட்டியப் படி பின்னே வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தாள் அவளின் தோழி மயிலினி."நான் பாடினா உனக்கு பொறாமையா இருக்கா மயிலு ….", என வம்பிலுக்கும் எண்ணத்தில் பேச்சை ஆரம்பித்தாள் ருத்ரஶ்ரீ."வேணா ஶ்ரீ. வாய மூடிட்டு நட… அந்த மரத்துகிட்ட போனதும் நீ தான் வண்டிய ...

இயல்புகள்

சித்ர விசித்திரம்

அந்த அர்த்தஜாம நேரத்தில் காத்திருப்பது என்பது நம்மில் பலருக்கு நடுக்கத்தை கொடுக்கும். ஆனால் அச்சமயத்தில் நிற்பவளுக்கு அதிகாலை நேர நடைபயிற்சியில் சுற்றிமுற்றி வேடிக்கை பார்ப்பதைப் போல இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. அத்தனை சாதாரணமாக, நடைப்பயின்றபடி சுற்றிலும் பார்வையைச் செலுத்திக் கொண்டு, கையிலிருக்கும் டார்ச் லைட்டை ஆன் ஆப் செய்து விளையாடிக் கொண்டிருந்தாள் இதயா. ஊரின் எல்லையில் அய்யனார் ஒரு பக்கம் கண்களை உருட்டி மிரட்டிக் கொண்டிருக்க, சிறிது தூரத்தில் ...

42 – அர்ஜுன நந்தன்

42 - அர்ஜுன நந்தன் நம் சகாக்கள் அனைவரும் ஜெயிலுக்கு நம் வில்லன்களை காணச் செல்ல, அங்கே அவர்களுக்கு முன் பரிதி விசாரனை அறைக்கு அவர்களை கொண்டு வந்து இருந்தாள். "ஹாய் டார்லிங்…… இங்க எப்ப வந்த? நம்ம விருந்தாளிகள கவனிக்க என்ன ஏற்பாடு செஞ்சி இருக்க?", என்று கேட்டபடி யாத்ரா பரிதியை கட்டிக்கொண்டாள். "ஸ்பெஷல் ஏற்பாடு தான் செஞ்சி இருக்கேன். ஆர்யன் இவங்கள கூட்டிட்டு வந்துடுவான் இன்னிக்கு நைட். நான் கால் பண்றேன் ...

41 – அர்ஜுன நந்தன்

41 - அர்ஜுன நந்தன் அர்ஜூனும், யாத்ராவும் அந்த கோவிலுக்கு அருகில் வந்தனர். பலர் குண்டடிப் பட்டு வலியில் முனகியபடிக் கிடந்தனர்.போலீசாரிலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு இருந்தது. நந்துவின் மயக்க குண்டு வீச்சால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டு இருந்தது. "செழியன் இந்த மயக்க குண்டு யாரோட ஐடியா?", யாத்ரா. "நந்து வோடது தான். அவனுக்கு அனாவசியமா ஒரு உயிரை எடுக்கிறதுல எப்பவும் விருப்பம் இல்லை. அதான் இப்படி பிளான் பண்ணிட்டான்", அர்ஜுன். "நைஸ்… ", என ...

Page 8 of 12 1 7 8 9 12

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!