41 – அர்ஜுன நந்தன்
41 - அர்ஜுன நந்தன் அர்ஜூனும், யாத்ராவும் அந்த கோவிலுக்கு அருகில் வந்தனர். பலர் குண்டடிப் பட்டு வலியில் முனகியபடிக் கிடந்தனர்.போலீசாரிலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு இருந்தது. நந்துவின் மயக்க குண்டு வீச்சால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டு இருந்தது. "செழியன் இந்த மயக்க குண்டு யாரோட ஐடியா?", யாத்ரா. "நந்து வோடது தான். அவனுக்கு அனாவசியமா ஒரு உயிரை எடுக்கிறதுல எப்பவும் விருப்பம் இல்லை. அதான் இப்படி பிளான் பண்ணிட்டான்", அர்ஜுன். "நைஸ்… ", என ...