Tag: valusaaru idaiyinil

1 – வலுசாறு இடையினில் 

20 – வலுசாறு இடையினில்

20 - வலுசாறு இடையினில்  “ஜோசியரே.. இது என் பேரன் ஜாதகம் .. இது பேத்தி ஜாதகம் .. ரெண்டு பேருக்கும் எந்த நேரத்துல கல்யாணம் பண்ணா நல்லதுன்னு  சொல்லுங்க”, எனக் கேட்டபடி நீலா ஆச்சி நமது ஜோசியரிடம் வர்மன் நங்கை ஜாதகத்தை எடுத்துக் கொடுத்துக் கேட்டார்.“அம்மா .. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமா? ஏகாம்பரம் வரலியா ?”, என ஆவலுடன் கேட்டார்.“அவரு வேற வேலையா இருக்காரு.. இன்னிக்கி மூணாம் ...

1 – வலுசாறு இடையினில் 

19 – வலுசாறு இடையினில்

19 - வலுசாறு இடையினில் நிச்சயம் முடிந்து அனைவரும் சென்ற பின் வினிதா காமாட்சியிடம் வந்தாள்.“அம்மா ..”“என்ன வினிதா ? டீ போட்டு தரவா ? வேற ஏதாவது வேணுமா?”. என அடுப்படியை ஆட்கள் ஒழுங்குப்படுத்துவதைக் கவனித்தபடிக் கேட்டார்.“அதுலாம் வேணாம்.. நான் வீட்டுக்கு கெளம்பறேன் மா ““ஏன் அதுக்குள்ள போற? இரு சாயந்திரம் பலகாரம் போடறாங்க .. அதுக்கு அப்புறம் போவியாம்”“அதுலாம் சாப்டற மாதிரியா இப்போ நெலம இருக்கு? “, வினிதா ...

1 – வலுசாறு இடையினில் 

18 – வலுசாறு இடையினில்

18 - வலுசாறு இடையினில் “டேய் வட்டி .. எங்க இருக்க?”, நீலா ஆச்சி போனில் பேசிக் கொண்டு இருந்தார்.“இங்க நம்ம கடைல தான் ஆச்சி.. இன்னும் பத்து நாலு தானே இருக்கு திறப்பு விழாவுக்கு..”“இன்னும் அஞ்சி நிமிஷத்துல நீ இங்க வரல .. ““எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகற? இரு வந்துடறேன் ..”, எனக் கூறி வட்டி ஆச்சியைப் பார்க்கப் புறப்பட்டான்.“எங்க டா போற? வேலை பாதில நிக்குது ...

1 – வலுசாறு இடையினில் 

17 – வலுசாறு இடையினில்

 17 - வலுசாறு இடையினில் “என்ன நங்க போற போக்க பார்த்தா அந்த காலம் மாதிரி மாப்ள உடைவாளுக்கு பூ வைக்க சொல்லி கல்யாணம் முடிஞ்சதுன்னு, உன்ன கையோட கூட்டிட்டு போயிடுவாங்க போல“, வினிதா பத்திரிக்கை படித்து முடித்ததும் கேட்டாள். “அவங்க என்ன வேணா பண்ணட்டும் .. என்ன நடக்குதுன்னு பாப்போம் வினி.. நான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன்”, என நங்கை தன் தந்தையை பார்த்தபடி தீவிரமாக கூறினாள். “என்ன முடிவு நங்க?”“அப்பறம் ...

1 – வலுசாறு இடையினில் 

16 – வலுசாறு இடையினில் 

16 - வலுசாறு இடையினில்  இங்கே நங்கையின் வீட்டில் நிச்சயம் நடக்கும் செய்தி வர்மனைத் தாமதமாகவே எட்டியது. அதுவும் மேலூர் சம்பந்தம் என்று தெரிந்ததும் இது யாருடைய வேலையாக இருக்கும் என்று யோசித்தான். வேல்முருகன் வர்மனை காண வந்தான்.“மாப்ள.. என் தங்கச்சிய கட்டுவீரு-ன்னு பாத்தா என்ன தான் பண்றீங்க?”, என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். “என் தங்கச்சி உங்களுக்கு ஒடனே சரின்னு சொல்லிட்டா.. உங்க தங்கச்சி அப்புடியா? ஒரு பார்வ கூட பாக்க மாட்டேங்கறா..”, வர்மன் ...

1 – வலுசாறு இடையினில் 

15 – வலுசாறு இடையினில் 

15 - வலுசாறு இடையினில்  அடுத்த நாள் காலை வினிதா நங்கை வீட்டிற்கு வந்த போது வீடு பரபரப்பாக இருந்தது. எப்போதும் போல கல்லூரி செல்லத் தயாராகி வந்தவள் அங்கு நடப்பது புரிந்தும் புரியாமல் வாசலில் நின்றாள். “ஹே வினிதா.. வா வா .. என்ன இவ்வளவு நேரம்.. வந்து உன் சினேகிதிய ரெடி பண்ணு.. இந்தா இந்த ஜாக்கெட் சரி பண்ணியாச்சி .. கொண்டு போய் அவகிட்ட குடு.. எனக்கு நிறைய ...

1 – வலுசாறு இடையினில் 

14 – வலுசாறு இடையினில் 

14 - வலுசாறு இடையினில்  “நா எதுவும் பண்ணல ப்பா.. அவன் தான் எப்பவும் போல வந்து வம்பு பேசினான்.. வேற ஒன்னும் இல்ல”, என நங்கை அவருக்கு புரியவைக்க முயற்சி செய்தாள். “எப்பவும் போலவா? அப்ப எத்தன நாளா இது நடக்குது? ஏய் காமாட்சி என்னடி இது? இது தான் நீ பொண்ண வளத்துற லட்சணமா? என்ன கண்றாவி இவ பண்ணிக்கிட்டு இருக்கான்னு கூட தெரியாம நீ எதுக்கு இங்க இருக்க?”, ...

1 – வலுசாறு இடையினில் 

13 – வலுசாறு இடையினில் 

13 - வலுசாறு இடையினில்  வர்மன் பெயர் கூறி அடுத்து நங்கையின் பெயர் கூறியதும் தோழிகள் இருவரும் அதிர்ந்து பார்த்தனர். “யாரு பெரியம்மா உங்க சொந்தமா ?”, என பூசாரி அர்ச்சனை தட்டை கொடுத்தபடி கேட்டார். “ஆமா பூசாரி .. நம்ம வர்மனுக்கு பாத்து இருக்க பொண்ணு தான் இது”, என ஆச்சி கூறியதும் வினிதா திரு திருவென விழிக்க நங்கை ஆச்சியை முறைத்துக்கொண்டு இருந்தாள். “அப்படியா .. ரொம்ப சந்தோஷம்.. பொண்ணு ரொம்ப அழகா ...

1 – வலுசாறு இடையினில் 

12 – வலுசாறு இடையினில் 

12 - வலுசாறு இடையினில்  “என்ன மாப்ள தனியா உக்காந்து சிரிச்சிட்டு இருக்கீங்க?”, என கேட்டபடி  செங்கல்வராயன் அங்கே வந்தார். “உங்கள பாக்கலாம்ன்னு வீட்டுக்கு வந்தேன் நீங்க முக்கியமான வேலையா வெளிய போனதா சொன்னாங்க”, என அவரை அளந்தபடி பேசினான் வர்மன். “என்ன விஷயம் மாப்ள? ஓ .. அந்த ஏகாம்பரம் பொண்ண என் பொண்ணு போய் பாத்து பேசினது பத்தி பேச வந்தீங்களா?”, என அவரே நேரடியாக விஷயத்திற்கு வந்தார். “தேவை இல்லாத விஷயத்துல ...

1 – வலுசாறு இடையினில் 

11 – வலுசாறு இடையினில்

11 - வலுசாறு இடையினில் ஏகாம்பரம் கடையில் தலையைப் பிய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.“வரிசையா அத்தனை பேரும் இப்படி வந்து நின்னா என்ன தான் பண்றது ? ச்சே .. இந்த சனியன தொரத்தரதுக்குள்ள நான் நடுவீதிக்கு வந்துடுவேன் போல “, என முனகியபடி என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தார்.“அப்பா .. அப்பா ..”, என அழைத்தபடி ராஜன் வந்து நின்றான்.“என்ன ராஜா இந்த நேரத்துல வந்து இருக்க ? ஏதாவது ஒடம்பு ...

Page 2 of 4 1 2 3 4

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!