Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
பகுதிகள் பல பற்றி அறியும் ஆவல்….
அதில் வாழும் உயிர்களும் பலவகையே….
அவற்றின் உண்ணல், உறங்கல்,…..
மனிதரும் அதுபோல் தான்…..
பூமி உருண்டையில் தொற்றி நிற்கிறோம்…
இயற்கை அல்லா செயற்கையை நாடி செல்கையில்…..
பூமியும் ஓர் வலியோ , கூச்சமோ உணர்ந்து…
உதறினால் காக்குமோ – நம்
செயற்கையின் கை…….
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….
Notifications