10 - வேரோடும் நிழல்கள் “எப்படி சொல்ல வைப்பீங்க?” விஷாலி கேட்டாள். “தெரியல. ஆனா அவ மனசார என்னை நேசிச்சி கல்யாணம் பண்ணிக்குவா.. அதுக்கு எல்லா வகைலையும் நான் முயற்சி எடுப்பேன்.”“அவ உங்க முகத்தையே பாக்கமாட்டா அப்படி இருக்கறப்போ எப்படி அவள காதலிக்க வைப்பீங்க?” விஷாலி காட்டத்துடன் கேட்டாள். “எம்மா.. ஏன்மா உனக்கு உன் ஃப்ரெண்ட் வாழ்க்கை மேல அக்கறை இல்லயா?” பார்த்திபன் கேட்டான். “இருக்கு அதனால் தான் இவ்ளோ பொறுமையா நான் பேசிட்டு இருக்கேன். சொல்லுங்க மிஸ்டர். நீரஜ் எப்படி அவள சம்மதிக்க வைப்பீங்க?” என விஷாலி மெல்ல அவன் அருகே வந்தாள். நீரஜ் என்ன...
77 - ருத்ராதித்யன் “தங்களுக்கு பரிட்சயம் தேவையில்லை என்று புரிகிறது. ஆனால் வனயட்சி இப்படியொரு முகம் கொண்டிருக்கிறார் என்று இன்று தான் நான் அறிகிறேன்.. நான் சிங்கத்துரியன் பற்றி கூறும்பொழுது கூட தாங்கள் தெரிந்ததாய் கூறவில்லையே தமையா ?”, ஆருத்ரா கேட்டாள். “இவரின் ஓவியம் நமது தலைமை வைத்தியசாலையில் இருக்கிறது ருத்ரா... அங்கே பார்த்திருக்கிறேன்.. வனயட்சி எனும் பெயர் பலரும் கொண்டிருக்கிறார்கள் என்பதால் நான் எதுவும் கேட்கவில்லை. நேரில் கண்டதும் தான் தெரிந்தது அவர் தான் இவரென... இவர் மகாராணியாரின் நெருங்கிய தோழியும் அல்லவா ?”, எனக் கூறி மெல்ல சிரித்தான். “அதனால் தான்...
9 - வேரோடும் நிழல்கள் “எனக்கு புரியல. கொஞ்சம் புரியரமாதிரி சொல்றீங்களா டாக்டர்?” என நீரஜ் கேட்டான். “இது சின்ன வயசுல ஏற்பட்ட மனவழுத்தம்னால உண்டாகற ஒரு மனசஞ்சலம். அவங்க உடம்புலையும், மனசுலையும் அதோட தாக்கம் அப்படியே தங்கிடறதால அவங்களோட இயல்பு பாதிக்கப்படும். அந்த பாதிப்பு தான் இது..”“மனோவியாதி அஹ் ?” பார்த்திபன் கேட்டான். “பார்த்தி..” என நீரஜும், கிரிஜாவும் ஒன்றாக அவனை முறைத்தனர். “இது மனபாதிப்பு தான். சின்ன வயசுல அவங்க அப்பா அம்மா இவங்க கண்முன்னாடி போட்ட சண்டைங்க தான் இவங்களுக்குள்ள அழுத்தமா தங்கிடிச்சி. தவிர ஒரே பொண்ணா போனதால இவங்களுக்கு ஏற்கனவே...
76 - ருத்ராதித்யன் “மகதா .. ““உர்ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர்ர்... “, என உருமியபடி மகதன் நரசிம்மனின் முன்னே நின்றான். “இருட்டினில் ஜொலித்த மஞ்சள் விழிகள் மெல்ல வெளிச்சத்தில் வந்தன. அதன் நீளமும், அகலமும், உயரமும் கண்ட நரசிம்மன் மனம் சந்தோஷத்தில் துள்ளியது. “கண்டுவிட்டேன் .. மகதா .. கண்டுவிட்டேன் ... “, என மகதனைத் தாண்டி முன்னே சென்றவனை மகதன் தடுத்து தன் பின்னே நிற்கவைத்தான். மகதனின் செயலை உள்வாங்கியபடி நரசிம்மனும் பின்னால் நின்று எதிரே வந்த மூப்பினைக் கொண்ட மகரயாளியைக் கண்டான். அதன் பின்னே...
மீன் ரோஸ்ட் தேவையான பொருட்கள்: மீன் துண்டுகள் - 1 கிலோதூள் உப்பு - 1 ½ டீ. ஸ்பூன் மிளகாய் தூள் - 3 ½ டீ. ஸ்பூன்எண்ணெய் - தேவைக்கேற்ப.. செய்முறை : மெல்லிய துண்டுகளாக மீனை வெட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மீனை தயிர் மற்றும் கல் உப்பு போட்டு கழுவினால் அந்த நாற்றம் முழுதாக மறைந்து, சாப்பிடும் போது கவுச்சிவாடை வராது. முதலில் உப்பு, மிளகாய் தூள் இரண்டையும் கொஞ்சமாக நீர் சேர்த்து கெட்டியாக கலக்கிக் கொள்ளவும். மீன் துண்டினில் எல்லா பக்கமும் நன்றா தடவிக் கொள்ளவும். மசாலா தடவிய...
75 - ருத்ராதித்யன் அடுத்த நாள் காலைப் பொழுது புலர்ந்ததும் ஆருத்ராவும், வனயாத்திரையும் ஆதித்த கோட்டையை விட்டு கிளம்பத் தயாராகி வெளிவந்தனர். “மகளே .. பத்திரமாக சென்று சேருங்கள். வழியில் திருடனை பிடிக்கிறேன் என எங்கும் செல்லவேண்டாம்.. அமரா.. அங்கு சென்று சேர்ந்ததும் தகவல் அனுப்பு.. விரைவில் சந்திப்போம்..”, என மஹாராஜா கூறினார். “அதெல்லாம் சரி அரசே.. எங்கள் இளவரசியை தாங்கள் தங்களது மகனுக்கு எப்போது பெண் கேட்டு வரப்போகிறீர்கள் ? அந்த ஏற்பாட்டையும் கவனிக்க வேண்டும் அல்லவா ?”, யாத்திரை சிரித்தபடிக் கேட்டாள். “அதிகப்பிரசங்கி .. அமைதியாக இரு.. அது பெரியவர்கள் பேசும் விஷயம்...
எழிலரசி “ஏண்டி இப்படி பண்ண? உனக்கு நாங்க என்ன குறை வச்சோம்? ஏன் புருஷன் கூட சண்டை போட்டுட்டு வந்தன்னு கேக்க கூட எங்களுக்கு உரிமை இல்லையா? இல்ல நாங்க தான் எதுவும் உன்ன கேக்க கூடாதா?” என அவளின் பெரியம்மா வசந்தி அவளிடம் மருத்துவமனை என்றும் பாராமல் கத்திக் கொண்டிருந்தார். அவள், எழிலரசி, திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. கணவனுடன் சண்டை எனக் கூறி தந்தையின் வீட்டில் வந்து அமர்ந்து இருக்கிறாள். நேற்று குடும்பமாக அமர்ந்து அதற்கொரு தீர்வு காணவேண்டும் என்று பேசியவர்களின் பேச்சில், தனது உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்து...
8 - வேரோடும் நிழல்கள் “டேய் மச்சான்.. உன் ஆளு இங்க வந்திருக்கா டா.. சீக்கிரம் கிளம்பி வா..” என பார்த்திபன் நீரஜை அழைத்தான். “டேய் நீயும் லீவு போட்டுட்டு போயிட்ட இப்ப இங்க யாரும் இல்ல டா.. சட்டுன்னு யாராவது வந்தா கூட யாருக்கும் மேனேஜ் பண்ண தெரியாது.” நீரஜ் அழாத குறையாக புலம்பினான். “நீ அந்த மேனேஜர் எருமைக்கு ஃபோன் பண்ணி உன் பாட்டி செத்துபோச்சுன்னு சொல்லிட்டு உடனே கிளம்பி வா.. நா அவங்க எந்த படம் போறாங்களோ அதே படத்துக்கு உனக்கு டிக்கெட் வாங்கி வைக்கறேன்.. கொஞ்சம் சிரிச்ச முகமா...
74 - ருத்ராதித்யன் “மகதா இதென்ன இன்னொரு மலர் தருகிறார் அன்னை ? இதற்கு என்ன அர்த்தம் ?”, நரசிம்மன் கேட்க மகதன் மெல்ல உருமியபடி அன்னையின் பாதம் பணிந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். “டேய் மகதா நில்லடா .. எனக்கும் அதென்ன செய்தி என்பதை கூறுவாயாக ..”, என நரசிம்மன் அழைத்தும் மகதன் நிற்காமல் மலைவிட்டிறங்கத் தொடங்கவும், நரசிம்மன் அந்த மலரைத் தனியாக பத்திரப்படுத்திக்கொண்டு அன்னையை மீண்டும் வணங்கிவிட்டு அவனும் மலையிறங்கத் தொடங்கினான். ஒரு நாழிகையில் அடிவாரம் வந்து சேர்ந்தவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அங்கிருந்து வட-கிழக்குத் திசை நோக்கித் தங்களதுப் பயணத்தைத் தொடங்கினர். வடகிழக்கு...
73 - ருத்ராதித்யன் “அரசே .. நாம் உடனடியாக செயலில் இறங்கினால் அவர்கள் சுதாரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.. இன்னும் சிறிது காலம் காத்திருப்பது உகந்தது என்பது எனது அபிப்ராயம் ..”, என ஆருத்ரா கூறினாள். “என்ன சகோதரி கூறுகிறாய்.. இதற்கு மேலும் காத்திருந்து இன்னும் எத்தனை உயிர்களை நாம் பலி கொடுக்கவேண்டும் ?”, அமரன் உள்ளம் கொதித்துக் கேட்டான். “இத்தனை ஆண்டுகள் நமது கண்களுக்கும் கருத்திற்கும் அவர்களின் உறவு ஏன் வராமல் போனது ? தென்திசை ஆளும் நாம் அத்தனை பலகீனமாகவா இருக்கிறோம் ? இத்தனை ஆண்டுகள் இவர்களை பற்றிய செய்திகள் வரவில்லை. ஆனால்...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….