29 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

29 - ருத்ராதித்யன் அர்ஜுனும் யாத்ராவும் கடத்தப்பட்ட விஷயம் தெரிந்தததும் நந்தனும், சர்வேஸ்வரனும் முதலில் அமைதியாக தான் இருந்தனர். சிறிது நேரத்தில் கதிர் வந்து, "சார்… நம்ம அர்ஜுன் சார கடத்திட்டு போனது அந்த அனிமல் கில்லர் தான்… ஆனா யார் சொல்லி செஞ்சான்னு தெர்ல… வண்டியும் டெல்லி தாண்டி எங்க போச்சின்னு தெர்ல", எனக் கூறியதும் மற்ற இருவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. அவர்கள் கடத்தப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் ஆகிறது. இன்னும் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. சர்வேஸ்வரனுக்கு அர்ஜுன் கடத்தப்பட்ட நான்கு மணிநேரங்கள் கழித்து அவர் கொண்டு வந்த சூட்கேஸை காசியில்...

28 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

28 - ருத்ராதித்யன் காரில் ரணதேவ்வும் ஆருத்ராவும் பேசியபடியே தேனி அருகில் வந்திருந்தனர். அப்போது ஆருத்ராவிற்கு வீட்டு வேலையாளிடம் இருந்து போன் வந்தது. "சொல்லு கருப்பண்ணா….""பாப்பா… நம்ம குட்டி பைரவன காணோம்மா", என தயங்கியபடியே கூறினார். "என்ன சொல்றீங்க? அங்க தான் இருப்பான். எதாவது சந்துல போய் புகுந்துட்டு இருப்பான் நல்லா பாருங்க…", என தன் பதற்றம் மறைத்தபடி கூறினாள். "இல்ல பாப்பா… நீங்க கிளம்புனதுல இருந்து எல்லா இடத்துலையும் தேடிட்டோம். எங்கேயும் அவன காணோம். கொம்பன் வேற ஆக்ரோஷமா இருக்கான். என்ன பண்றதுன்னு தெர்ல… வீட்ட விட்டு வெளியே போயிருக்க வாய்ப்பு இல்ல""கொம்பன் கிட்ட போன்...

27 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

27 - ருத்ராதித்யன் நம்ம ஆருத்ராவ பாத்து ரொம்ப நாள் ஆச்சில்ல.. வாங்க போய் பாக்கலாம் .. “எல்லாரும் என்ன தான் பண்ணிட்டு இருக்கீங்க ? நான் சொன்னது என்ன நீங்க பண்ணது என்ன ? சக்தி அந்த டேம் ப்ராஜக்ட் ஏன் இன்னும் முடியல ? அந்த அதிபன் கம்பெனிக்கு ஸைன் பண்ண ப்ராஜக்ட் ஏன் எந்த ப்ராக்ரஸ் உம் காட்டல?”, ஆருத்ரா சக்தியையும், ஆழிமதியையும் பிடித்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள் . “மேம் அவன் இன்னும் பொருளே ஒழுங்கா வாங்கி குடுக்கல .. கவர்ன்மெண்ட் குடுத்த பணத்த அண்ணன் தம்பி ரெண்டு...

Kari kolambu

Kari kolambu   Required ingredients :Chicken – 1 kgCurry leaves - 3 stripesGreen chilly – 5Shallots – 20Tomato - 1Turmeric powderChilly powderCrystal SaltCastor oilSesame oil / Groundnut oil Ingredients for grinding masala : Coriander seeds- 50gCumin - 15gPepper - 25gGarlic - 5Ginger – 1 inchCinnamon - 2 inchesCloves - 7Anise - 15gPoppy seeds - 10gStar anise - 2Kapok buds (caper berry) - 2Cardamom – 2Coconut - 1...

26 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

26 - ருத்ராதித்யன் அர்ஜுனும் யாத்ராவும் கீழே குனிந்ததும் ஒரு கத்தி அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் குத்தி நின்றது. "ஹாய் லவ் பேர்ட்ஸ்…. வெளியே வாங்க", எனக் கூறியபடி அவன் அங்கே வந்தான். "நீ எங்க இங்க?", அன்ஜுன் கேட்டபடி யாத்ராவிற்கும் கைக்கொடுத்து எழ உதவினான். "ஓஹ் ஓஹ் ஓஹ்….. சச் எ லவ்லி மேன்னர்ஸ் மிஸ்டர் அர்ஜுன்…. உங்க லவ்வரா? ரொம்ப அழகா இருக்கா … அதே சமயம் திமிரும் அலட்சியமும் அதிகமாவே தெரியுது", எனக் கூறியபடி ஆயுஸ் அவர்கள் அருகில் வந்தான். "ஐ நோ… ஷி இஸ் கார்ஜியஸ் … என்னை மாதிரி...

25 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

25 - ருத்ராதித்யன் "அங்கிள்… நீங்க எங்க இங்க?", என யாத்ரா ஆச்சரியத்துடன் கேட்டாள். "லாவண்யாவ கடத்திட்டாங்க மா… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல… டிபார்ட்மெண்ட்ல இருந்து எதுவும் பண்ண முடியாத நிலைமை.. என் பையனையும் கான்டாக்ட் பண்ணமுடியல…", என ரிடையர்ட் டிஐஜி சர்வேஸ்வரன் கண்களில் கலக்கத்துடன் கூறினார். "நீங்க பரிதிகிட்ட பேசலியா அங்கிள்?", என அவரை அங்கிருந்த ஆசனத்தில் அமரவைத்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். "இல்லம்மா… என் பொண்ணை கடத்தினவன் என்னை டெல்லி வரசொன்னான்…. அவன் சொன்ன இடத்துல இருந்து இதை எடுத்துட்டு வந்தேன்", என ஒரு பெட்டியை அவளுக்குக் காட்டினார். யாத்ரா யோசனையுடன் அதை...

கறிக் குழம்பு

இயல்புகள்

கறிக் குழம்பு  தேவையான பொருட்கள் :  1 கிலோ கோழி கறி கொத்தமல்லி - 50gகருவேப்பிலை - 3 கொத்துசீரகம் - 15g மிளகு - 25gபச்சை மிளகாய் - 5சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 1 மஞ்சள் தூள்  மிளகாய் தூள்கல் உப்புவிளக்கெண்ணெய் கடலெண்ணெய் / நல்லெண்ணெய் பூண்டு - 5 பல் இஞ்சி - 1 இன்ச் பட்டை - 2 இன்ச்கிராம்பு - 7சோம்பு - 15gகசகசா - 10gஅன்னாசி பூ - 2மராட்டி மொக்கு - 2ஏலக்காய் - 2 தேங்காய் - 1 மூடிபொட்டுக்கடலை - 30g மசாலா தயாரிக்கும் முறை :  இந்த குழம்பிற்கு பச்சையாக மசாலாவை அரைத்து...

24 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

24 - ருத்ராதித்யன் அடிபட்டிருந்த கொம்பன் இப்போது பரிபூரணமாக குணமாகி இருந்தது. பைரவ் அதை விட்டு கணநேரமும் விலகாமல் பின்னாலேயே சுற்றிக்கொண்டும், கொம்பன் படுத்திருக்கும் போது அதன் மேல் ஏறி படுத்தும், தொடர்ந்து குறும்பு செய்துக் கொண்டே இருந்தது. "பைரவா…. என்னை தொந்தரவு செய்யாதே…. சொல்வதை கேட்டு அதன்படி செய்யப் பழகு", என கொம்பன் பைரவைக் கண்டித்தது. பைரவ் முடியாது என தலையாட்டிவிட்டு மீண்டும் அங்கே படுத்திருந்த பூனைகளிடமும், பறவைகளிடமும் விளையாட சென்றது. பஞ்சவர்ணக் கிளிகள் இரண்டும், இரண்டு நாட்களாக அதிகம் கீழே இறங்கவில்லை. கூட்டிலேயே படுத்து மேலேயே பறந்து மீண்டும் கூட்டிற்குள் முடங்கின. ஆருத்ரா இரண்டு நாட்களாக...

கருவிழி

கண்வழி கண்ட காட்சியாக அவ(ள்)ன் - என் மனதில்.....ஆனால்...ஏனோ அது.... - என்உள்ளிருந்த நினைவொன்று ....மீண்டும் நிகழ்வதாக உணர்கிறேன்....அவ(ள்)ன் கருவிழி காணும்போதெல்லாம்....- ஆலோன் மகரி

23- ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

23- ருத்ராதித்யன் கண்மயாவும், சகஸ்ராவும் அன்றைய விபத்திற்கு பின் இன்னும் அதே வாகனத்தில் தான் இருக்கின்றனர்.ஒரு வாரமாகியும் அவன் அவர்களை கொல்லவும் இல்லை, விடவும் இல்லை. அவன் அருகில் வைத்துக்கொண்டே அவர்களை ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு பேச்சிலும் கொல்லாமல் கொன்றுக் கொண்டிருந்தான். "கண்மயா….. இது பாரு… நம்மலோட அடுத்த ப்ராஜெக்ட் இதான். இந்த ஹூலாக் கிப்பான் ஜீன்ல கொரில்லா மிக்ஸ் பண்ணா எப்படி இருக்கும்?", என தன் லேப்டாப்பில் இருந்த உருவப்படத்தைக் காட்டினான். "நிறைய வேறுபாடு இருக்கும் சார். தவிர முன் கை கொரில்லாவுக்கு அவ்ளோ நீளம் இல்லை… கிப்பான்னுக்கு ரொம்ப நீளமா இருக்கும்… இப்படி...

Page 2 of 45 1 2 3 45

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!