26 – விடா ரதி… 

1.விடா ரதி…

26 - விடா ரதி…  “நில்லுங்க….” என்றபடி பின்னே ரகு நின்றிருந்தான். “எய்யா... மருமவனே… எப்படிய்யா இருக்க? உன்ன இந்த நிலமைல பாக்கவா இவளோ கஷ்டப்பட்ட?” நீலிக்கண்ணீர் வடித்தார். “இப்போ என்ன சொன்னீங்க நீங்க? வாய் இருக்குன்னு என்ன வேணா பேசுவீங்களா?”“உண்மைய தானே சொன்னேன்…. அடுத்தவன் கூட ராத்திரி இருந்தவ தான இவ…. வெளிநாட்ல எத்தன பேரோ யாரு கண்டா?”“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா அத்தைன்னு கூட பாக்கமாட்டேன்… முச்சந்தில பொதச்சிருவேன்…. மொத அவகிட்ட மன்னிப்பு கேளுங்க…” என அவரை வெளியவே நிற்க வைத்துப் பேசினான். “நான் எதுக்கு கேக்கணும்?”“அபாண்டமா அவமேல பழி போட்டதுக்கு......

மனிதனென்ற அகம்பாவமா?

மனிதனென்ற அகம்பாவமா?

மனிதனென்ற அகம்பாவமா?  ‘இன்றைய நாட்களில் நமது சமூக ஊடங்கங்கள் இடையே அதிகம் உலாவரும் செய்திகளிள் ஒன்று ‘தெரு’நாய்கள்… அவைகள் வாழ்வதற்கான எந்த நிரந்தரமான இடமும், உணவும் இல்லாமல் தெருக்களில் ஆங்காங்கே சுற்றி திரியும் நமது இந்திய நாட்டின் நாய் தான் இன்று “தெருநாய்” என்ற பட்டத்துடன் மனிதர்கள் இடையே அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது. அதுவும் சில மாதங்களாக தெருநாய்களை கொன்றே ஆகவேண்டும் என்று மனிதர்களில் சிலர் கூட்டமாக கிளம்பியுள்ளனர். காரணம் அவைகளினால் விபத்துக்கள் நடக்கிறது, குழந்தைகளை கடிக்கிறது, தெருக்களில் குலைத்து அவர்களின் தூக்கத்தை கெடுக்கிறது.. இப்படியாக பல காரணங்கள் வரிசைக் கட்டி கூறிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தெருநாய்களை...

25 – விடா ரதி…

1.விடா ரதி…

25 – விடா ரதி… “ஹேய் ரதி….” என அலறலுடன் ரகு அவளை வந்துத் தூக்கிக் கொண்டான். சட்டென அவனை அங்கே எதிர்பார்க்காத பிரேம் அங்கிருந்து தப்ப முனைகையில் நவநீதன் உள்ளே வந்து அவனை மடக்கிப் பிடித்தான். அவளை ஆம்புலன்ஸில் மருத்துவமனை கொண்டுச் சேர்க்க, அவள் இரத்தத்தில் அதிகமாக போதை மருந்தின் வீரியம் இருப்பதாகக் கூறினர். தலையில் இருந்து இரத்தமும் அதிகமாக வெளியேறியிருந்தது. உடனே இரத்தம் ஏற்ற எல்லா ஏற்பாடுகளும் மருத்துவமனைச் செய்து முடித்து அவளுக்கு முதலுதவி செய்து முடித்தது. ஆனாலும் போதை மருந்தின் காரணமாக அவளது நிலை இப்போதும் அபாயகட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூற, ரகு...

24 – விடா ரதி… 

1.விடா ரதி…

24 - விடா ரதி… சனிக்கிழமை மாலை வேலை முடிந்து ரதி கிளம்பும் போது பிரேம் @ பரம் அவள் முன் வந்து நின்றான். “ரதி... ஒரு நிமிஷம்….”“என்ன விஷயம் பரம்….” கைக்கடிகாரத்தைப் பார்த்தபடிக் கேட்டாள். “உங்கள நான் லவ் பண்றேன்…. உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைபடறேன்….” என அவன் கூறியதும்  அவள் அவனைப் பைத்தியத்தைப் பார்ப்பது போல பார்த்தாள். “எனக்கு கல்யாணம் ஆகிருச்சி... இந்த நெனைப்போட சுத்தாதீங்க…. போய் வேலைய பாருங்க….” கண்டிப்போடுக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.“அப்படி எல்லாம் என்னால உன்ன விட்டுற முடியாது…. நீ எனக்கு வேணும்.. எனக்கு மட்டுமே சொந்தமா வேணும்…...

23 – விடா ரதி… 

1.விடா ரதி…

23 - விடா ரதி…  அதோ இதோவென நாட்களும் ஓடியது… அவள் பெங்களூர் சென்று பத்து நாட்கள் முடிந்துவிட்டது. அவனும் அவள் வாசம் நிறைந்த உடைகளை அணிந்துக் கொண்டு அவள் இல்லாத தவிப்பைக் குறைத்துக் கொண்டிருந்தான். ஆம்… அவளது வாசனை நிறைந்த அவனின் உடைகள் தான்… அவள் ஊருக்கு கிளம்பும் முன் அவனின் அத்தனை மேல் சட்டை மற்றும் டீ ஷர்ட் அனைத்தையும் அவளை போட்டுக் கழட்டிக் கொடுக்கச் செய்து வாங்கிக்கொண்டான். அவள் இல்லாத போதும் அவளின் வாசனை அவனை சூழ்ந்தே இருக்க வேண்டுமாம். “இரு டி... ஃபோட்டோ எடுத்துக்கறேன்….” என ஒவ்வொரு துணிக்கும் எடுத்தான். “ஏண்டா...

105 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

105 - ருத்ராதித்யன்  “அருமையான பெயர்.. எனது பெயர் நரசிம்ம யோகேந்திர ஆதித்யன். இவர் அமரக்கோட்டையின் அரசர் அமரபுசங்கர், இவர் ஆருத்ரா சிங்கமாதேவி.  எங்களின் அடையாளம் மட்டுமே எல்லையில் கூறினோம்.”“நல்லது யுவராஜரே.. தாங்கள் அவனை பிடித்துவிட்டீர்களா?” என தலைவியார் கேட்டார். “இல்லை. ஆனால் யாராக இருக்கும் என்கிற யூகம் இருக்கிறது..” என அமரன் கூறினான். “விஸ்வக்கோட்டையை சேர்ந்தவனாக தான் இருக்க வேண்டும். அவர்கள் தான் சில வருடங்களாக முதல் துளியை எடுக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.” என மாறவல்லன் கூறினான். “எத்தனை வருடங்களாக முயல்கிறார்கள் மாறவல்லரே?”“கடந்த 5 ஆண்டுகளாக அவர்களின் ஆட்கள் தான் இங்கே அதிகம் வந்தனர்....

22 – விடா ரதி… 

1.விடா ரதி…

22 - விடா ரதி…  மாடிக்கு சென்றவள் அறையில் அவனைத் தேடினாள். அவன் இல்லை என்கவும் மேல் மாடிக்கு செல்ல, அங்கே நீர் தொட்டிக்கு ஏறிச் செல்லும் படியில் அமர்ந்து வயலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். “ப்பா… இங்க இருக்கியா நீ? நல்ல வியூ டா…. உனக்கு நல்ல ரசனை இருக்கு.. “ எனக் கூறிவிட்டு, அவனை இடித்துக் கொண்டு அருகே அமர்ந்தாள். அவன் எதுவும் பேசாது அவளை மட்டுமே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வைக் குறுகுறுப்பு ஏற்படுத்தவும், “என்னாச்சி ராக்கி? என்ன கோவம் உனக்கு?” என அவனைப் பார்க்காமலே கேட்டாள். “எங்கம்மாவுக்கு வசிய மை...

104 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

104 - ருத்ராதித்யன்  “பதற வேண்டாம். எங்களின் எல்லை தெய்வத்தின் பரிபூரண அருள் இவருக்கு கிட்டியிருக்கிறது. இத்தனை காயங்கள் ஏற்பட்ட பின்பும் கூட, முதல் துளி அவரின் நெஞ்சத்தில் பத்திரமாக இருக்கிறது. அந்த நீரும் இப்போது ஓர் ஆத்மாவை உள்ளடக்கியுள்ளது..” எனக் கூறியபடி தலைவியார் அவளை தூக்கி வந்து ஆருத்ரா கைகளில் கொடுத்தார். “தாங்கள் உள்ளே செல்லுங்கள். இவரை தாக்கியவரை கொன்றுவிட்டு வருகிறேன்..” எனக் கூறிவிட்டு தனது ஆயுதங்களுடன் தலைவியார் வெளியே ஓடினார். நரசிம்மனும், ஆருத்ராவும் வனயாத்திரையை தலைவரின் குடிலுக்கு கொண்டு சென்று வைத்தியம் பார்க்க ஆரம்பித்தனர். அம்பு அவளது உடலை கொஞ்சம் ஆழமாகவே...

103 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

103 - ருத்ராதித்யன்  “ஆருத்ரா நாமும் கிளம்பலாம்.. அங்கே யாத்திரையை மீட்க வேண்டும்..” என அமரன் அவளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றான். அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்ற பின்னர், அபராஜிதனுடன் இருந்த அகோரி ஒருவன் ஆருத்ராவின் ரத்தத்தை தேடி அவ்விடம் வந்தான். அவளது ரத்தம் அந்த பாறையின் மேல் விழும் முன்னே ஒரு துளி நிலத்தில் சிந்தி கிடந்தது. அதைக் கண்ட அகோரி அந்த மண்னை அப்படியே தோண்டி எடுத்துக் கொண்டு அங்கிருந்து மறைந்தான். இவர்கள் மீண்டும் அந்த கூட்டத்தின் எல்லைப்பகுதியில் வந்து தரையிறங்கினர். அதே நேரத்தில் நரசிம்மனும் ருத்ரவிக்னன் மேலமர்ந்து அங்கே...

21 – விடா ரதி…  

1.விடா ரதி…

21 - விடா ரதி…   “என்னடி இன்னும் தூங்கலியா நீ?” என அரைக்கண் விழித்துப் பார்த்தவன் அவள் உறங்காதிருக்கவும் கேட்டான். “தூங்கணும்…. நீ தூங்கு…” என அவனது கண்களை மூடினாள். “நான் தூங்கிட்டு தான் டி இருக்கேன்… நீ தான் இன்னும் தூங்கல… நாளைக்கு வருண் வீட்டுக்கும், முகுந்த் வீட்டுக்கும் போயிட்டு வந்துடலாம்…... நாள கழிச்சி நம்ம கொடைக்கானல் கிளம்பலாம்... நீயும் ஊருக்கு போகணும்ல...”“அதுலாம் நாளைக்கு பேசிக்கலாம் நீ தூங்கு டா…” எனக் கூறி அவன் வாயை மூடினாள். அவனுக்கு தூக்கம் நன்றாகத் தெளிந்திருந்தது. “என்னடி செல்லம்…? என்னாச்சி இந்த பேபிக்கு ?” என அவள் பக்கம்...

Page 2 of 57 1 2 3 57

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!