26 – விடா ரதி…
26 - விடா ரதி… “நில்லுங்க….” என்றபடி பின்னே ரகு நின்றிருந்தான். “எய்யா... மருமவனே… எப்படிய்யா இருக்க? உன்ன இந்த நிலமைல பாக்கவா இவளோ கஷ்டப்பட்ட?” நீலிக்கண்ணீர் வடித்தார். “இப்போ என்ன சொன்னீங்க நீங்க? வாய் இருக்குன்னு என்ன வேணா பேசுவீங்களா?”“உண்மைய தானே சொன்னேன்…. அடுத்தவன் கூட ராத்திரி இருந்தவ தான இவ…. வெளிநாட்ல எத்தன பேரோ யாரு கண்டா?”“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா அத்தைன்னு கூட பாக்கமாட்டேன்… முச்சந்தில பொதச்சிருவேன்…. மொத அவகிட்ட மன்னிப்பு கேளுங்க…” என அவரை வெளியவே நிற்க வைத்துப் பேசினான். “நான் எதுக்கு கேக்கணும்?”“அபாண்டமா அவமேல பழி போட்டதுக்கு......




