70 –  ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

70 -  ருத்ராதித்யன் “யாத்திரை என்ன பேச்சு இது? உன் தமக்கை இதை கேட்டால் என்ன நினைப்பாள்? “, நரசிம்மன் கோபமாக கேட்டான். “அவள் என்ன நினைத்தால் தங்களுக்கு என்ன அத்தான்? நான் மகாராணியாரிடம் கேட்ட கேள்விக்கு தங்களிடம் பதில் இருந்தால் கூறுங்கள்…. சரி தானே மகாராணி?”, யாத்திரை புன்னகை மாறாத முகத்துடன் அவனிடம் வம்பு வளர்க்க தொடங்கினாள். “மிக்க சரி…. ஆருத்ராவின் எண்ணம் பற்றி உனக்கு என்ன வந்தது மகனே? நீ தான் விரதமோ, வாக்கோ எதுவும் செய்யவில்லையே…. முதலில் ஒரு பெண்ணை மணந்து கொள், பின்னர் சில வருடம் கழித்து இவள்...

5 – வேரோடும் நிழல்கள்

1 – வேரோடும் நிழல்கள்

5 - வேரோடும் நிழல்கள்  “இருக்கட்டும் பார்த்தி.. அதுக்காக விருப்பம் இல்லாத பொண்ணு பின்னாடி சுத்தறதும், கல்யாணம் பண்ணிக்க சொல்லி நெருக்கறதும் ரொம்ப தப்பு.. நானும் ஒரு பொண்ண பெத்தவன். எம்பொண்ணு பின்னாடி ஒருத்தன் இப்படி கேட்டுட்டு வந்தா நான் சும்மா விடுவேணா? அதே போல தான் மத்த வீட்டு பொண்ணுங்களும்..” என பாலதேவன் சூடாக பதில் கொடுத்தார். “கொஞ்சம் பொறுமையா இருங்க.. நம்ம பையன் ஒண்ணும் பொண்ணுங்க பின்னாடி சுத்தறவன் இல்ல.. அவனுக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சி போச்சி போல.. அதான் அவனே நேரடியா முயற்சி செஞ்சி பாக்கறேன்னு சொல்றான்....

69 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

69 - ருத்ராதித்யன்  பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்… அகண்ட பாரத கண்டத்தின் தென்கிழக்கு பகுதி ஆதித்த நாடு என்று பெயர் கொண்டு விளங்கியது. இன்றைய பாரதத்தோடு இலங்கை தாண்டியும் பல நூறு மைல்கள் நிலமாக அப்போது இருந்தது. வங்க கடலும், அரபிக் கடலும் உள்வாங்கி தான் இருந்தது. மிகவும் அகண்ட தென் பிரதேசமாக, பச்சை பசேலென இருந்த முழு நில பரப்பையும் ஒற்றை கொடையின் கீழ் ஆதித்த வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆண்டு வருகின்றனர். குறுநிலமாக இருந்த அவர்கள் ஆட்சி, பல வருட உழைப்பின் பலனாக பேரரசு எனும் தகுதியை அடைந்து 200 வருடங்கள் கடந்து...

4 – வேரோடும் நிழல்கள்

1 – வேரோடும் நிழல்கள்

4 - வேரோடும் நிழல்கள்  “மிஸ்டர்.. யாரு நீங்க? ஒரு பொண்ணு தனியா இருந்தா இப்படி தான் பேசுவீங்களா?” கோபமாக கேட்டாள். “நான் இப்ப என்ன கேட்டேன்? கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு தானே கேட்டேன். அதுக்கு ஏங்க இப்படி முறைக்கறீங்க? விருப்பம் இருந்தா இருக்குன்னு சொல்லுங்க.. இல்லைன்னாலும் யோசிச்சி சொல்லுங்க…” நீரஜ் அவளிடம் வேண்டுமென்றே வம்பிலுக்க பேசுவது போல இருந்தது. “ச்சே.. நான்ஸென்ஸ்…” என அவ்விடம் விட்டு வேறிடம் சென்று  அமர்ந்தாள். “ஹலோ மிஸ்.. மிஸ் நிழலினி.. உங்கள தாங்க.. நீங்க பாட்டுக்கு எதுவும் சொல்லாம போனா எப்படி? உங்க கோவத்த நான் சம்மதம்ன்னு எடுத்துக்கவா?”,...

68 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

68 - ருத்ராதித்யன் நாச்சியார் தான் எடுத்த குறிப்புகளோடு, எடுத்த புகைப்படத்தையும், சுவடியில் இருந்த வரிகளையும் பார்த்து சிலை எங்கே இருக்கிறது என ஆராய்ந்து கொண்டிருந்தாள். வல்லகி இன்னும் தன்னிலை திரும்பவில்லை. அங்கிருக்கும் அதிர்வலைகளை அவள் உடல் தாங்க முடியாமல், வலியில் சன்னமாக முனகல் எழுந்தது அவளிடம். அவளை சுமந்து வந்த யாளி அவளின் அருகில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. மெல்ல தனது துதிக்கையை மீச்சிறு உருவமாக படுத்திருப்பவள் அருகே வைத்து அவளது விரல்களை தொட்டபடி நின்றது. ஏதோ ஒரு பரிமாற்றம் இருவருக்கும் நிகழ்கிறது போலும்…அர்ஜுன் அந்த யாளியை தொட்டு தடவிவிட்டு ஆதி அருகில்...

3 – வேரோடும் நிழல்கள்

1 – வேரோடும் நிழல்கள்

3 - வேரோடும் நிழல்கள்  நீரஜ் அன்று மாலை வேலை முடிந்து நண்பனுடன் கிளம்பினான். பார்த்திபன் அவனது சிறுவயது முதலே நண்பன். இருவரும் ஒரே தெருவில் வசிப்பதினால் நெருக்கமும் அதிகம். சலீமா அவர்கள் கல்லூரியில் தோழியாகி இன்றும் இருவருடனும் பேசிக்கொண்டு இருக்கிறாள் கணவனுடன் அமர்ந்து.. “டேய் பார்த்தி.. உனக்கு ஏண்டா கிரிஜாவ பிடிச்சிருக்கு ?”, பார்த்திபன் மெல்ல வண்டியை அவனுடன் ஒட்டியபடி காலால் தள்ளிக்கொண்டு கேட்டான். “இது என்னடா கேள்வி ? எனக்கு அவள சின்ன வயசுல இருந்தே பிடிக்கும்.. அவகிட அதிகம் சண்டைபோட்டாலும் அவள பாக்காம என்னால இருக்க முடியாது மச்சி.. என்ன...

காற்றிலாடும் காதல்கள் – நேரடி புத்தகம்

காற்றிலாடும் காதல்கள் – நேரடி புத்தகம்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்... ஒரு மகிழ்ச்சியான செய்தியோட வந்திருக்கேன்..  "யான் பதிப்பகம்" மூலமாக எனது முதல் நேரடி கதைப்புத்தகம் வெளியாக போகிறது. இந்த வாய்ப்பு கொடுத்த Megavani பேபிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்... இந்த புத்தகம் டிசம்பர் 2024 சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும். தவிர ஃபோன் வழியாவும் வாங்க முடியும். book price - 230/- பிரியா நிலையம் : 9444462284 Nivitha distribution : 9994047771 / 9962318439 (10% discount) For Pre - Order : whatsapp - 8124489417 Srilanka - Aadhi distributions - 0773515574   "காற்றிலாடும் காதல்கள்" அவ்வூரின் மலையுச்சியில் அமைந்திருக்கும்...

67 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

67 - ருத்ராதித்யன்  ரிஷித்  அந்த தீவினை கண்ட பின்பு மிகவும் தீவிரமாக மந்திரங்களை கூறத் தொடங்கினான். அவன் மந்திரங்களை எந்த அளவிற்கு ஆழமாக உணர்ந்து உச்சரித்தானோ? அந்த அளவிற்கு கடலின் ஆழத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். ராஜ் கர்ணா அவனை இழுக்க தானும் ஆழமாக உள்ளே நீந்தி ரிஷித் கைகளை இழுத்து அவனை முத்திரைகளை களைத்து மேலே இழுத்துக் கொண்டு வந்தான். ரிஷித்தின் கண்கள் நிறம் மாறி சாம்பலாக காட்சியளித்தது. அந்த நீரின் மேலே பறந்த கடற்பறவையை கண்களால் வசியம் செய்து கீழே இழுத்து, அதன் கழுத்துப் பகுதியினை பற்களால் கடிக்க இரத்தம் வடிய...

66 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

66 - ருத்ராதித்யன் கஜ பத்ரன் பிளிறியதும் உள்ளிருந்து கூட்டமாக ஓடி வந்தன சில கஜ யாளிகள்.ஆதியின் சுவாசத்தை உணர்ந்த வயசான கஜயாளி ஒன்று நிலத்தில் கால்களை உந்தி மேலே தாவியது. அங்கிருந்த மரங்களை எல்லாம் விட உயரமாக பறந்து வந்து கஜபத்ரன் அருகே குதித்து நின்றது. “ருத்ர விக்னா ….”, ஆதி முணுமுணுப்பாக கூறவும் அவனை துதிக்கையில் வாரி தூக்கிகொண்டு மீண்டும் எம்பி குதித்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியது. நீண்டிருந்த கூரிய தந்தத்தில் அவனைப் படுக்கவைத்து நான்கு ஐந்து சுற்றுகள் அவனைத் தூக்கிக் கொண்டு சுற்றிய பிறகே நிலத்தில் நின்றது. குட்டி யானையின்...

65 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

65 - ருத்ராதித்யன்  முதலில் அந்த பள்ளத்தாக்கை தாண்டிய நாகம் எதிரே நின்ற கஜயாளியை கண்டு அந்த பகுதியின் எல்லையில் உடல் தேய்த்து சறுக்கி நின்றது. சிங்கங்கள் தாவியபடி அடுத்தடுத்து வரவும் நாகம் சிங்கங்களை தனது வாலில் சுருட்டி பிடித்து லாவகமாக தரை இறங்க வைத்தது. நானிலன் கத்திய கத்தலில் அவன் அமர்ந்திருந்த சிங்கம் எரிச்சல் கொண்டு தனது நகங்களால் கயிற்றை அறுத்து அவனை கீழே வீசியது. நானிலன் அங்கிருந்த பாறையை பிடித்துக் கொண்டு அப்படியே படுத்துக் கொண்டான். வல்லகி அந்த சிங்கத்தை ஆதுரமாக தடவி கொடுத்து பிடரியில் கை நுழைத்து விளையாடவும் சிங்கமும் அவளுடன்...

Page 3 of 51 1 2 3 4 51

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!