102 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

102 - ருத்ராதித்யன்  “தமையரே.. அந்த இடத்தினை பாருங்கள் சிவப்பாக ஏதோ மிளிர்கிறது.. அந்த இடத்திற்கு அருகே செல்லுங்கள்..” என ஆருத்ரா கூறினாள். “எனக்கு ஒன்றும் தெரியவில்லையே சிங்கமாதேவி..” அமரன் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடி கூறினான். “உங்களுக்கு வலது பக்கம் நூறடி தூரத்தில் அந்த வெளிச்சம் தெரிகிறது இளவலாரே..”“இங்கே உனக்கு தான் முக்கியபணி இருப்பதாக அரசர் கூறினார். இது அதுவாக இருக்கலாம். எனது கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. நீ கூறும் இடத்தில் தரையிறங்குகிறேன் இளவரசி..” எனக் கூறிவிட்டு சிறிது தூரம் கடந்து மெல்ல தரையிறங்கி அவளையும் இறக்கிவிட்டான். “இந்த இடத்தில் வித்தியாசமான வாசனைகள் வருகிறது. உங்கள்...

20 – விடா ரதி…

1.விடா ரதி…

20 - விடா ரதி… “என்னாச்சி ரகு?  ஏன் அங்க உக்காந்துட்டு இருக்கீங்க?” எனக் கேட்டபடி இரவு உடை எடுத்துக்கொண்டு அவன் அருகே வந்தாள். “ஹோ... இங்க இருந்து பாத்தா தோட்டம் தெரியுதா? நல்ல வியூ தான்….”ஒலிப்பெருக்கியில் இனிமையான இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அவனிடம் இருந்து அலைப்பேசியை வாங்கித் தனக்கு விருப்பமானப் பாடல்களை ஒலிக்கச் செய்து, அவனின் கன்னம் கிள்ளிவிட்டுக் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். அவன் இடம் விட்டு நகராமல் இன்னும் அப்படியே அமர்ந்துக் கொண்டு கீழே தெரியும் மல்லிகைப் பந்தலைப் பார்த்துக் கொண்டிருந்தான். இரவில் பூக்கும் மலர்களுக்கு தான் அத்தனை வாசனையை இறைவன்  கொடுத்திருக்கிறான்....

19 – விடா ரதி… 

1.விடா ரதி…

19 - விடா ரதி…  “அம்மாடி… அந்த தேங்காய உடச்சி துருவி வை… நான் போய் வாழப்பூவ பறிச்சிட்டு வரேன்…. உனக்கு வாழைப்பூ பிடிக்குமா?” எனக் கேட்டார் சாந்தம்மா தேவி. “நான் எதுவும் வேணாம்னு சொல்ல மாட்டேன் அத்த…. எல்லாமே சாப்பிடுவேன்…” சிரித்தபடிக் கூறினாள். “பொம்பள பொறப்புல நாம வேணும் வேணாம்னு சொல்லக்கூட உரிமை இல்லங்கற மாதிரி தான் நடத்தறாங்க, ஆனா நம்ம உரிமையும், நியாயமான விருப்பத்தையும் எப்பவும் விட்டுக்கொடுக்கவே கூடாது…  சொல்லு உனக்கு என்ன பிடிக்கும் அதுவும் செஞ்சி தரேன்….”“எனக்கு கீரை எல்லாம் பிடிக்கும் அத்த… வாழப்பூவும் நல்லா இருந்தா சாப்பிடுவேன்…. நரம்பு...

101 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

101 - ருத்ராதித்யன்  “மழை பொழிய துவங்கிவிட்டது.. அவள் அங்கே நிச்சயம் அந்த வழிபாட்டினை துவங்கியிருப்பாள்..” என மகாராணியார் மனம் பதைபதைக்க கூறினார். “இனி கலக்கம் கொள்வதில் பயனில்லை மகாராணி. நாம் அனைவரும் அவளின் முயற்சி வெற்றியடைய பிரார்த்தனை புரிவோம். நரசிம்மா நீ வனதேவி ஆலயம் சென்று உனது தோழர்களுடன் இரு.. அமரா நீ ஆழ்-துளி கூட்டமிருக்குமிடம் சென்று என்ன நடக்கிறது என்று கவனித்தபடி இரு.. இளவரசி ஆருத்ரா.. உனக்கு தான் அங்கே மற்றொரு முக்கியமான வேலையிருக்கிறது. நீயும் அமரனுடன் அவ்விடம் சென்று அந்த மலைக்கு வடமேற்கு பகுதியை நன்றாக ஆராய்ந்து வா..”...

18 – விடா ரதி… 

1.விடா ரதி…

18 – விடா ரதி…  சில நிமிடங்கள் நீண்டது அந்த இதழணைப்பு…  அவளுக்கு சுவாசம் தேவைப்படவும் தான் அவளைச் சற்றுத் தள்ளி நிறுத்தினான். ஒற்றை முத்தத்தில் மொத்த ஆசையும், வளர்ந்து வரும் காதலின் தீவிரமும் அவளுக்கு உணர்த்தியிருந்தான் அவளின் பதி. உடலில் மின்சாரம் பாய்ந்து இன்னமும் உடல் சிலிர்த்து, ரோமங்கள் குத்திட்டு நின்றன. வார்த்தைகளில் வடிக்கமுடியாத உணர்வலைகளில் சிக்கி மூழ்கியபடி அவன் கைப்பாவையாக மாறியிருந்தாள். “ஹே... என்னடி ஒரு உம்மாவுக்கே இப்படி உறைஞ்சி நிக்கற?” எனக் கிண்டலாக அவன் கேட்கவும் தான் அவளுக்கு உணர்வுத் திரும்பியது. “எரும எரும… இப்படியா பண்ணுவ? நான் உன்ன என்ன கேட்டேன்...

17 – விடா ரதி… 

1.விடா ரதி…

17 - விடா ரதி…  “நீங்க இப்போ காதலிக்கறீங்கன்னு அவளுக்கும் தெரியுது ரகு… ஆனா அவ குழப்பமே முன்ன நீங்க அவள காதலிச்சீங்களான்னு தான்…. ““அதுக்கும் என் காதல் ஒன்னு தான் பதில் வருண்….”“அப்போ நீங்க அவள காதலிக்கவே இல்லையா?”“அப்போவே அவன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் … சரவணன் கல்யாணத்துல அவ என்னை பார்த்த பார்வை எனக்குள்ள ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினது நிஜம்…. அதுக்கப்பறம் அவள பாக்கவே தினம் போனேன்… சொல்லப்போனா அது என் பழக்கமாவே மாறிடிச்சி….. ஆனா அத எல்லாம் நானும் உணராமயே செஞ்சிட்டு இருந்தது தான் எனக்கு என்ன சொல்றதுன்னு...

16 – விடா ரதி…

1.விடா ரதி…

16 - விடா ரதி…  சவிதாவை வழியனுப்பிவிட்டு அறைக்குள் வந்த ஸ்வேதாவை வருண் கட்டிக்கொண்டான். “என்னங்க இது? விடுங்க… இது ப்ரெண்ட் வீடு….”“யாரு இல்லைன்னு சொன்னா? உன் ப்ரெண்ட் ஹப்பி உன் ப்ரெண்ட் அஹ் கொஞ்சறப்போ நான் உன்ன கொஞ்சக்கூடாதா?” வருண் இன்னும் இறுக்கமாக அணைத்தபடிக் கேட்டான். “அவரு கொஞ்சி என்ன பண்றது அவ குழப்பம் தீர்ந்தா தான் அவங்க வாழ்க்கைக்கு நல்லது…” கணவனை அணைத்தபடி மதியம் ரதி அவளிடம் கூறியதன் சாராம்சம் மட்டும் கூறினாள். “செஞ்சிருந்தா சொல்லிருப்பாரு… இல்லைங்கறதால சொல்லாம இருக்கலாம் இல்லையா?”“லவ் பண்ணாம இருந்திருந்தா ஏன் இவள காதலிக்கலன்னு சொல்லணும் அப்போ?” அவன்...

100 – ருத்ராதித்யன்

1 – ருத்ராதித்யன்

100 - ருத்ராதித்யன்  அமரபுசங்கரும், நரசிம்மனும் வனயாத்திரை இருந்த ஆராய்ச்சி கூடம் வந்து சேர்ந்தனர். அமரர் காற்றில் மற்றவர்களையும் தூக்கி பறக்க கற்றுக் கொண்டிருந்ததால், அதிக எடை கொண்ட நரசிம்மனை இப்போது தூக்கி கொண்டு பத்து நிமிடத்தில் அந்த ஆராய்ச்சி கூடத்திற்கு சற்று முன்பு இறங்கி இருவரும் நடக்கத் தொடங்கினர். “இளவலாரே.. நன்றாகவே பறக்க கற்றுக் கொண்டீர். எனையும் சுமந்து பறப்பது எப்படி இருந்தது?” ஆச்சரியம் குறையாமல் கேட்டான். “உனை சுமந்து பறந்தபோது எனது வேகம் குறைந்தது யுவராஜா.. ஆனால் நல்ல சமமான எடையுடன் பறந்ததால், என்னால் இன்னும் எனை நிலைப்படுத்தி பறந்து வர...

15 – விடா ரதி… 

1.விடா ரதி…

15 - விடா ரதி…  அடுத்த இரண்டு நாட்களும் தோழிகளுடன் கலகலப்பாகச் சென்றது. “ஸ்வே … குணா குகை போகணும்னு சொன்னல்ல? இப்போ போலாமா?”“அவரு வெளிய போய் இருக்காரு ரதி…. இரு அவரும் வராரான்னு கேக்கறேன்….”“சவி…. என்னாச்சி? ஏன் படுத்து இருக்க….?” அறையில் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள். “ஃபீவர் வரமாதிரி இருக்கு…. குளிருது….”“எங்க முகம் திருப்பு….” லேசாக காய்ச்சல் அடித்தது. “தொண்டை வலிக்குதா சவி?”“இல்ல…”“சரி.. நீ இரு உனக்கு நான் சூப் கொண்டு வர்றேன்… நல்லா ரெஸ்ட் எடு…”“நான் ஊருக்கு போறேன் டி… அங்க பையன் தேடறான்னு அவர் காலைல தான் சொன்னாரு….”“இப்படி...

99 – ருத்ராதித்யன் 

1 – ருத்ராதித்யன்

99 - ருத்ராதித்யன்  சேயோன் நேரடியாக இப்படி வந்து சிக்கியதில் பெரும் பதற்றத்தில் இருந்தான் ஆனால் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண்பித்துக் கொள்ளவில்லை. மிகவும் சாதாரணமாக, சகல பரிவாரங்களுடன் வேட்டையாட வந்த இளவரசனைப் போல நின்றிருந்தான். ஆருத்ரா இரண்டு சமஸ்தான எல்லைக்கோட்டை காவலர்களையும் சேர்த்து அந்த கயவர்களை பகுதி பகுதியாக பிரித்து சிறையில் வைக்க கட்டளையிட்டுவிட்டு சேயோன் முன்னே வந்து அமர்ந்தாள். அவள் கண்களில் நெருப்பு எரிவது அவனுக்கு பார்க்காமலே தெரிந்தது. இவளை சமாளித்து இன்று இரவே இங்கிருந்து கடல் வழியாக தப்பிக்க சிந்தனை செய்து கொண்டிருந்தான். “என்ன சேயோன் அவர்களே மிகுந்த சிந்தனையில் இருக்கிறீர்கள்...

Page 3 of 57 1 2 3 4 57

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!