70 – ருத்ராதித்யன்
70 - ருத்ராதித்யன் “யாத்திரை என்ன பேச்சு இது? உன் தமக்கை இதை கேட்டால் என்ன நினைப்பாள்? “, நரசிம்மன் கோபமாக கேட்டான். “அவள் என்ன நினைத்தால் தங்களுக்கு என்ன அத்தான்? நான் மகாராணியாரிடம் கேட்ட கேள்விக்கு தங்களிடம் பதில் இருந்தால் கூறுங்கள்…. சரி தானே மகாராணி?”, யாத்திரை புன்னகை மாறாத முகத்துடன் அவனிடம் வம்பு வளர்க்க தொடங்கினாள். “மிக்க சரி…. ஆருத்ராவின் எண்ணம் பற்றி உனக்கு என்ன வந்தது மகனே? நீ தான் விரதமோ, வாக்கோ எதுவும் செய்யவில்லையே…. முதலில் ஒரு பெண்ணை மணந்து கொள், பின்னர் சில வருடம் கழித்து இவள்...