3 – அர்ஜுன நந்தன்

3 - அர்ஜுன நந்தன்  நம் நாகார்ஜுனும், நந்தனும், நரேன் வீட்டில் அவன் குழந்தை தாரிகாவுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். நரேனின் மனைவி அனு அவர்களுக்காகச் சுவையான விருந்து தயாரித்துக் கொண்டு இருந்தாள்.தாரிகாவிற்கு 2 ½ வயது ஆகிறது.அவள் பேசும் மழலை மொழியும், சிரிக்கும் ஓசையும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். அர்ஜுன் தாரிகாவிற்கு அவன் பெயரை கூறச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தான். அவள் அர்ஜுனின் பிற்பாதி பெயரையே கூறிக்கொண்டு இருந்தாள்.அவளுக்கு இளஞ்செழியனில் இளா மனதில் பதிந்து விட அதையே உச்சரித்தாள். இருவரும் ஒரே பருவமென மாறி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். தாரிகா, "இஆ……. இங்ங் ஆ…",...

2- அர்ஜுன நந்தன்

2 - அர்ஜுன நந்தன்  நந்தன், பாலாஜி, முகில், கதிர், சரண் இவர்கள் ஐவரும் தான் அர்ஜுனின் முக்கியப் படை நபர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித் திறமை பெற்றவர்கள். பாலாஜியும், சரணும் புது கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் அனைத்தும் எப்போதும் விரல் நுனியில் வைத்திருப்பவர்கள். முகிலும், கதிரும் மனிதர்களைக் கண்காணிப்பது மட்டுமின்றி தகவல் சேகரிப்பதில் வல்லவர்கள். அர்ஜுனும், நந்தனும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள். சமபலம் பெற்றவர்கள் புத்தியிலும் உடலிலும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்வார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். "சரண் அந்த பாக்கெட்ல என்ன இருக்குனு பாருங்க," முகில். சரண் கையுரை அணிந்து கொண்டு...

1 – அர்ஜுன நந்தன்

1 - அர்ஜுன நந்தன்  உயரமான கட்டிடங்களின் உச்சியில் ஒரு கையில் துப்பாக்கியோடும், மறுகையில் ஒரு காகிதத்தோடும் எதிரில் நிற்பவனைத் துளைத்தெடுக்கும் பார்வை கொண்டு அங்கிருந்த அனைவரையும் ஆளும் அரசனின் தோரணையில் உண்மை இதானா? என்று அமர்த்தலான பார்வையுடன் யாரையும் கவர்ந்திழுக்கும் சிரிப்பை உதிர்த்து நின்று இருந்தான் நம் நாயகன் நாகார்ஜுன இளஞ்செழியன். பெயருக்கு ஏற்றார் போலவே உருவமும், புத்தியும் உடையவன். மாநிறத்திற்கு சற்று அதிகமான நிறம், உயரம் 6 அடி 2 அங்குலம், விஸ்தீரனமான தோள்கள், சிறுவயது முதல் விளையாட்டு, உடற்பயிற்சி என செய்து வலுவேறிய உடல், மொத்தத்தில் அர்ஜுனனின் அழகு,...

3 – அகரநதி

3 – அகரநதி

3 - அகரநதி  அப்படி இப்படி என காலாண்டு தேர்வும் முடிந்தது. அனைவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் சமயம்," அகன்…. அகன்….. நில்லு " என நதியாள் அழைத்து கொண்டே ஓடி வந்தாள்."என்ன நதிமா? ஏன் இப்படி ஓடி வரீங்க?", அகரன்."நீ நாளைக்கு இங்க வருவியா? நாம விளையாடலாம்", நதியாள்."நாளைக்கு லீவ் தானே . இங்க ஏன்டா வந்து விளையாடனும்?", அகரன்."வீட்ல போர் அடிக்கும் அகன். நானும் மீராவும் விளையாட வரோம் நீயும் வா", நதியாள்."நீ என் வீட்டுக்கு வா நாம விளையாடலாம்", அகரன்."அம்மா விடுவாங்களா?", நதியாள்."அப்பாகிட்ட கேளு. திரும்ப...

Page 45 of 45 1 44 45

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!