ராணிதென்றல்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ்  அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்மலோட பயணத்துல முதல்ல நம்ம கூட பேசிட்டே வரப்போறது யாருனு கெஸ் பண்ணுங்க .. என்னோட வாழ்க்கைல ரொம்ப பெரிய மாற்றம் மட்டுமில்ல, நான் எழுத ஆரம்பிக்க பெரிய தாக்கத்தை கொடுத்தவங்க .. நம்ம எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சவங்க தான் .. நான் முதல் முதல் பேசணும்னு ஆசை பட்ட எழுத்தாளர். இவங்களோட ஒரு கதை எனக்கு ரொம்ப பெரிய திருப்புமுனை.. அவங்க வரிகள் என்னை சரியான நேரத்துல சரியான வழில போக வச்சது .. அவங்க எழுத்துல சூறாவழியா சுழட்டினாலும் ...

பி(இ)றந்த நாள் 

பி(இ)றந்த நாள் 

“டேய் இந்த தடவ நான்சொல்ற மாதிரி கொஞ்சம் ட்ரை பண்ணி பாக்கலாம் டா.. அவனை ஒரு வழி பண்ணிடணும் “, ஆகாஷ் ஆர்வமாக  பேசிக்கொண்டு இருந்தான். “ஆமா டா .. இந்த வருஷத்த அவன் மறக்கவே கூடாது .. அப்படி பண்ணனும் எல்லாத்தையும் .. டேய் வினித் கேக் ஆர்டர் பண்ணிட்ட தானே “, கணேஷ் கேட்டான். “அதுலாம் பண்ணிட்டேன் டா .. இந்த ஃப்ளேவர் அவனுக்கு கண்டிப்பா  பிடிக்கும் டா “ “பாக்கறேன் .. அவன் மட்டும் ஏதாவது கேவலமா சொல்லட்டும் அப்பறம் பேசிக்கறேன் உன்ன “, இந்தரஜித்...

நேர்த்தியின் பயணம் 

நேர்த்தியின் பயணம் 

சாலையில் கடந்து செல்லும் வாகனங்களைப் பயத்தோடும், அலட்சியத்தோடும் இரு ஜோடி கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன.  "என்ன பண்ணணும்னு சொல்றீங்க இப்ப?", அவள் தொலைபேசியில் தொல்லை செய்பவரால் எரிச்சல் பட்டுக் கேட்டாள்.  மறுபக்கம் ஏதோ பதில் வர, " முடியாது ஐயப்பன்… அந்த ஆளால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கட்டும். இனிமேலும் அவன நான் சும்மா விடமாட்டேன்", எனக் காட்டமாகப் பேசிவிட்டு அலைபேசியை அணைத்துப் பைக்குள் திணித்தாள்.  பயந்தபடி நோக்கிய விழிகள் அவளிடம் நெருங்கி, "அக்கா…. அந்த அங்கிள் மறுபடியும் என்னை இங்க இங்க கடிப்பாரா?", என கழுத்திழும் உதட்டையும் காட்டி கேட்ட...

சீமாறு

சீமாறு

உணர்வுகளற்ற பார்வையுடன் அவளது விடியல் வழக்கம் போலவே தொடங்கியது. வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து நம்பிக்கையற்ற  வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தாள்.  அவள் கணவனை இழந்தும் இழக்காத நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இருக்கிறாள்.  இழந்து விட்டால் அந்த வலி சில நாட்களில் தனது பாதையை காட்டி விடும். இழக்கவில்லை என்றால் வாழ்க்கை அதன் போக்கில் ஓட ஆரம்பித்துவிடும். ஆனால் இவளுக்கோ இழந்தும் இழக்காத நிலை. அவன் இருக்கிறானா இல்லையா என்பதே இந்த நொடி வரை தெரியவில்லை.  வருகிறேன் என்று உறுதி கூறி சென்றவன் இன்று வரை வரவில்லை. வருவானா...

கூட்டாஞ்சோறு 

கூட்டாஞ்சோறு 

அன்று காலை முதலே அவளுக்கு வீட்டின் நினைவு அதிகமாக எழுந்தது. தனிமையில் அதிகம் சுழல்வது போலவே இருக்க, தனது நண்பர்களை அழைக்கலாம் என்று நினைத்தாள் வதனா.  “இன்னும் கொஞ்சம் வேலை தான் இருக்கு.. முடிச்சிட்டு வெளிய போலாம்னு சொல்லலாம்.. கண்டிப்பா ஏதாவது ஒரு பக்கி வரும் ..”, எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்து முடித்தாள்.  அவள் வதனா .. ஊரை விட்டு வந்து வெளியூரில் தங்கி வேலைப் பார்க்கிறாள். நிச்சயமாக ஐ.டி வேலை அல்ல.. கணிசமான வருமானம் கிடைக்கும் பார்சல் துறையில் ஒரு வேலை.  “ஹே...

நோ டென்சன் நோ பீபி

இயல்புகள்

மூங்கில் தோட்டம் ….மூலிகை வாசம்….நிறைஞ்ச மௌனம்….நீ பாடும் கீதம்…..எனப் பாடியபடியே அவள் நடந்துக் கொண்டிருந்தாள்."கொஞ்சம் பாடறத நிறுத்துடி… எதாவது பேய் வந்துட போகுது", என அவளை அதட்டியப் படி பின்னே வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தாள் அவளின் தோழி மயிலினி."நான் பாடினா உனக்கு பொறாமையா இருக்கா மயிலு ….", என வம்பிலுக்கும் எண்ணத்தில் பேச்சை ஆரம்பித்தாள் ருத்ரஶ்ரீ."வேணா ஶ்ரீ. வாய மூடிட்டு நட… அந்த மரத்துகிட்ட போனதும் நீ தான் வண்டிய தள்ளணும்", என மூச்சு வாங்கத் தள்ளிக்கொண்டு வந்தாள் மயிலினி."இந்த பரந்த நிலபரப்புல பேசக் கூட எனக்கு உரிமை இல்லையா?...

இயற்கை

இயல்புகள்

அதிகாலைச் சூரியன் சாரலத்தின் வழியே தூங்கும் பூக்குவியலின் மேல் பட்டது .வெளிச்சத்தின் தாக்கத்தால் தூக்கம் கலையவும் சிணுங்கியபடியே அழைத்தாள் தன் தாயை. "ம்மா…… ம்மா….. வெயில் போ சொல்லு….", என தூக்கத்தில் உளறினாள். "என் தங்ககட்டிக்கு இன்னும் தூக்கம் தெளியலியா ?", எனக் கூறியபடியே தாயவள் சாரலத்தை நன்றாக திறந்து விட்டாள். காலைக் காற்றும், ஒளியும் அறை முழுக்க பரப்ப திரைச்சீலைகளை விளக்கிக் கட்டினாள். "ம்மா….. வெயில் போ சொல்லு…. தூக்கம் வருதும்மா", என சிணுங்கியபடி மீண்டும் கூறினாள் ஆறு வயது நனியிதழ். "இதழ் குட்டி…. நேத்து சூரியன் உதிக்கறப்ப...

நெடுமொழி

இயல்புகள்

"ஏய் பிசாசே…… எந்திரிச்சி தொல….. இன்னும் தூங்கி என் வீட்டுக்கு தரித்திரம் பிடிக்க வைக்கன்னே பொறந்து வந்திருக்கியா", என  அதிகாலை சுப்ரபாதத்துடன் அவளை எழுப்பினார் அவளின் சின்னம்மா கமலா. "ம்ம்……", என முனகியவள் மீண்டும் போர்வையை இழுத்திப் போர்த்திக்கொண்டுத் தூங்க முனைய , அடுப்படியில் இருந்து அவளின் தலையைக் குறிவைத்து பால் பாத்திரம் பறந்து வந்தது. தலையைத் தேய்த்துக் கொண்டு போர்வையை விளக்கியவள், தினம் வாங்கும் பரிசின் வலியை உதறிவிட்டுத் தட்டுத்தடுமாறி எழுந்து அமர்ந்தாள். "ஏய் விளங்காதவளே…. எந்திரிச்சி போய் பால் வாங்கிட்டு வா போ…. ",என முதுகில் நான்கு...

12 – மீள்நுழை நெஞ்சே 

12 - மீள்நுழை நெஞ்சே   “தங்கமே உன்ன தான் தேடி வந்தேன் நானே .. வைரமே உன்ன தான் திருடி போக போறேனே ..”, எனப் பாடியபடி துவாரகா கனியின் வீட்டை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள். “நிஜம் தான் டி.. உன்ன இப்பவே தூக்கிட்டு போயிடறேன் ?”, எனக் கூறியபடி அவளின் அத்தை மகன் அருகில் வந்து நின்றான். “இன்னும் நீ வெளிய தான் சுத்திக்கிட்டு இருக்கியா மனோஜ்.. இந்நேரம் நீ பண்ற திருட்டு தனத்துக்கு ஜெயில்ல இருப்பன்னு தானே நெனைச்சேன்.. அந்த கூட்டுகடைல என்னென்ன திருடின?”, என அவளும் அவனைப் பார்த்து நக்கலாகச் ...

11 – மீள்நுழை நெஞ்சே 

11 - மீள்நுழை நெஞ்சே  “கனி.. ஹேய் கனி.. எங்க டி இருக்க ?”, என அழைத்தபடி உள்ளே வந்தாள் துவாரகா. “எதுக்கு டி இப்புடி என் பேர ஏலம் போட்டுட்டே வர்ற ?”, எனக் கத்தியபடி கனிமொழி கிணற்றடியில்  இருந்து எழுந்து வந்தாள். “இந்தா.. உனக்கு புடிச்ச வாழப்பூ .. நானே செஞ்சேன்”, எனக் கையில இருந்தக் கிண்ணத்தைக் கொடுத்தாள். “ம்ம்.. நல்ல வாசனை.. மதியம் சாப்டுக்கறேன்.. வீட்ல என்னாச்சி ? சரின்னு சொல்லிட்டாங்களா ?”, என அவளின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தைக் கவனித்துக் கேட்டாள். “ஆமா கனி.. சரின்னு சொல்லிட்டாங்க.. இன்னும் இருவது நாள்ல...

Page 46 of 58 1 45 46 47 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!