12 – அர்ஜுன நந்தன்

12 – அர்ஜுன நந்தன் பரிதி அதிகாலையில் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை முடித்து விட்டு குளித்து தயாராகி வந்தாள். அப்பொழுது டிஐஜி அவளின் பர்ஸனல் எண்ணிற்கு அழைத்தார். "குட் மார்னிங் அங்கிள்", பரிதி. "குட் மார்னிங் பரிதி. நம்ம பில்டிங்ல ஒருத்தன நேத்து நைட் கட்டிபோட்டுட்டு போனிங்களா?", டிஐஜி. "ஆமா அங்கிள். அவன் என்னைய பாலோ பண்ணிட்டு செந்தில் இருக்கற வீட்டுக்கு வந்துட்டான். அதான் அவன அடிச்சி அங்க கட்டினாங்க", பரிதி. "செந்தில் இருக்கற இடம் தெரிஞ்சி போச்சா? வேற இடம் பாக்கவா?", டிஐஜி. "நேத்தே வேற இடத்துல மாத்திகிட்டாங்க அங்கிள். கொஞ்சம் கவர்மெண்ட் ஆக்சஸ் அப்பப்போ செய்யறதா...

11 – அர்ஜுன நந்தன்

11 – அர்ஜுன நந்தன் செந்தில் பரிதிக்கு அழைத்து அவசரமாக ஒரு இடத்திற்கு வரச்சொன்னான்.நம்ம செந்தில் பரிதிக்கு போன் பண்ணதும் அவன் சொன்ன இடத்துக்கு போய் பார்த்தப்ப ஒரு பொண்ணு ஒருத்தனப் போட்டு அடி அடின்னு அடிச்சிட்டு இருந்தா. செந்தில் அந்த பொண்ண பிடிச்சி இழுக்க முயற்சி பண்றான் ஆனா அந்தப் பொண்ணு அடிக்கறத நிறுத்தவே இல்ல. பரத் ஒரு பக்கம் திருதிருன்னு முழிச்சிட்டு நிக்கறான். என்ன நடக்குதுனு புரியாம பாத்துட்டு இருக்கான். பரிதி வந்து அந்த பொண்ண பிடிச்சி இழுத்துட்டு வந்து," ஏய் ரவுடி, நில்லு . ஏன் அவன போட்டு அந்த அடி...

10 – அர்ஜுன நந்தன்

10 – அர்ஜுன நந்தன் அங்கே அலுவலகத்தில் சந்தனபாண்டியன் மற்ற அதிகாரிகளைக் காண வந்திருந்தான் . பரிதியை கண்டதும் ,"எப்படி இருக்கீங்க மேடம்? மக்களுக்கு நிறைய நல்லது பண்றதா கேள்வி பட்டேன். ரொம்ப சந்தோஷம். எதாவது உதவி தேவைபட்டா கேளுங்க .நானும் மக்களுக்கு நல்லது பண்ணனும்னு ஆசைப்படறேன் ", சந்தனபாண்டியன். "நீங்க பேசறத கேக்க சந்தோஷமா இருக்கு மிஸ்டர் சந்தனபாண்டியன். உங்க குவாரி ஆளுங்கள இன்னும் வெளிய எடுக்காம இருக்கீங்க போல? ஏன்? ",பரிதி பரிகசித்தச் சிரிப்புடன் வினவினாள். சந்தனபாண்டியனுக்கு சூடேற ஆரம்பித்தது,"அவங்க இதுக்கு முன்ன வேல பாத்தவங்க. அவங்கள எல்லாம் எப்பவோ நான் வேலைய...

9 – அர்ஜுன நந்தன்

9 – அர்ஜுன நந்தன் பரிதி தான் கொண்டு வந்திருந்த பென்டிரைவை அங்கிருந்த கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்தாள். அதில் சேரலாதன், சந்தனபாண்டியன் மற்றும் சந்திரகேசவனின் சம்பந்தப்பட்ட தகவல்கள் இருந்தன. டிஐஜியிடம் பெற்றது மட்டுமின்றி, மேலும் சில தகவல்கள் அதில் சேர்க்கப்பட்டு இருந்தன. பரிதி, "செந்தில் நீங்க சேரலாதன் போன வீடு இது தானே?"செந்தில்," ஆமா உனக்கும் லொகேசன் அனுப்பினேன்ல. இது அவன் வீடு தானே ?"பரிதி ,"பரத் உங்களுக்கு இந்த வீட்ல இருக்கறவங்கள தெரியும் தானே?".பரத் சற்று அதிர்ந்து பின் ஆம் என ஒப்புக்கொண்டான். "சரி நீங்களே சொல்லுங்க அங்க யார பிடிச்சா நம்ம ஆளுங்கள...

8 – அர்ஜுன நந்தன்

8 – அர்ஜுன நந்தன் சேரலாதனைக் காணச் சந்தனபாண்டியனும், சந்திரகேசவனும் அவனுடைய மரக்குடோனிற்குச் சென்றனர். அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்த செந்திலும் பரத்தும், மரக்குடோனில் அவர்கள் பேசுவது காதில் விழும் தூரத்தில் ஒளிந்து நின்றனர்.செந்தில் அந்த இடத்தைப் பரிதிக்கு அனுப்பிய பின் அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தான். அது மாலை நேரம் என்பதாலும் ஆட்கள் யாரும் அதிகம் இல்லாது இருந்தது அவர்கள் இருவரும் மறைந்துக் கொள்ள தோதாய் ஆனது. "வா பாண்டியா , வா சந்திரா", சேரலாதன். "வணக்கம் சேரா… ",சந்திரகேசவன். சந்தனபாண்டியனும் தன் வணக்கத்தை தெரிவித்தப் பின் அங்கிருந்தச் சேரில் அமர்ந்தான். "வியாபாரமெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு பாண்டியா?",...

7 – அர்ஜுன நந்தன்

7 – அர்ஜுன நந்தன் சாப்பிட்டு முடித்ததும் டிஐஜியிடம் அந்தப் போஸ்ட்மார்டம் ரிப்போர்டைக் கேட்டான் செந்தில். அவரது அலுவலக அறையிலேயே நகல் எடுத்துக் கொண்டு அவரிடம் உரையாட ஆரம்பித்தான். "அங்கிள் , இவன் சாப்பிட்ட பொருள்ல தான் விஷம் கலந்து இருக்கறதா போட்டு இருக்கு. அதுவும் இவன் அரெஸ்ட் ஆகறதுக்கு முன்னயே குடுக்கப்பட்ட ஸ்லோபாய்சன். இந்த மருந்து எங்க கிடைக்கும்னு விசாரிக்கனும். இன்னும் கொஞ்சம் இவன பத்தி தெரியனும் அங்கிள். அங்க பாதுகாப்பு எதாவது போட்டு இருக்கீங்களா? அங்க இவனுங்க இருந்த டென்ட் மத்த திங்ஸ் எல்லாம் பாக்கனும். அந்த 14 பேரும் எங்க...

6 – அர்ஜுன நந்தன்

6 – அர்ஜுன நந்தன் வாயில் நுரை தள்ளி செத்துக்கிடந்தவனைக் கண்டு பரிதி பதறவில்லை. அவள் ஏற்கனவே இதை எதிர்பார்த்து இருந்தாள். பரிதி ," அங்கிள் ரொம்ப வேகமா அவங்க போயிட்டு இருக்காங்க போல ?"செத்துக் கிடந்தவனை ஆராய்ந்துக் கொண்டே கேட்டாள். டிஐஜி,"ஆமாம் மா. அந்த கோவில்ல என்ன இருக்குனு தெரியனும்.அங்க போலீஸ் பாதுகாப்புப் போடச் சொல்லவா?". பரிதி, "விஷயம் மீடியாக்குப் போனா, உண்மை வெளிய வராது அங்கிள். அங்க மக்கள் பார்வைக்கு படறமாதிரி எந்த நடவடிக்கையும் நாம இப்ப எடுக்கக் கூடாது". டிஐஜி ,"வேற என்ன செய்யறது? இவன்கிட்ட ஒரு தகவலும் நமக்கு கிடைக்கலயே. விசாரிக்க...

5 – அர்ஜுன நந்தன்

5- அர்ஜுன நந்தன் பின் மாலை நேரத்தில் பரிதி தன்னைத் தேடி வரும் காரணம் அறியாமல் யோசனையுடன் காத்திருந்தார் டிஐஜி சர்வேஷ்வரன். மிகவும் நேர்மையானக் காவல்த் துறை அதிகாரி. அதனால் பலப் பிரச்சனைகள் மற்றும் ஊர்மாற்றங்கள், மேலிட பகைகள் என எதிலும் குறையில்லாமல் இன்றும் நேர்மை தவறேன் என வாழ்ந்து வருபவர். தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களில் பணி செய்தக் காரணத்தால் பல விவரங்கள், பல பெரும் புள்ளிகள் பற்றி அறிந்தவர். சில தகவல்களை இவரிடம் அறியவே வந்துக் கொண்டு இருக்கிறாள் பரிதி. தஞ்சை மாவட்டக் கலெக்டராக அமர்ந்த பின் பரிதியின் நடவடிக்கைகளைக்...

4 – அர்ஜுன நந்தன்

4 - அர்ஜுன நந்தன்  அனு வரைந்து முடித்து அழைத்ததும் நந்துவும், அர்ஜுனும் உறைந்து நின்றனர்.அந்தப் படத்தில் இருந்தப் பெண் இவர்களுடன் கல்லூரியில் படித்தவள் ஆனால் வேறு பாடப்பிரிவு. ஐ.ஏ.எஸ் கோச்சிங் எடுத்துக் கொண்டு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்தாள். பட்டம் பெற்றதும் நிச்சயம் கலெக்டர் ஆகி விடுவாள் என அனைவரும் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தனர். அர்ஜுனுக்கும் ,நந்துவுக்கும் அதிகம் பழக்கமில்லை. ஆனால் என்.சி.சி மற்றும் பிற சமூக சேவைகளில் அவளும் பங்கெடுத்து கொள்வதால் நன்றாகத் தெரியும். சில சமயங்களில் நாட்டின் நிலை, முன்னேற்றப் பாதை போன்றவற்றை விவாதித்து உள்ளனர். மிகவும் திறமைசாலி,...

3 – அர்ஜுன நந்தன்

3 - அர்ஜுன நந்தன்  நம் நாகார்ஜுனும், நந்தனும், நரேன் வீட்டில் அவன் குழந்தை தாரிகாவுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். நரேனின் மனைவி அனு அவர்களுக்காகச் சுவையான விருந்து தயாரித்துக் கொண்டு இருந்தாள்.தாரிகாவிற்கு 2 ½ வயது ஆகிறது.அவள் பேசும் மழலை மொழியும், சிரிக்கும் ஓசையும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். அர்ஜுன் தாரிகாவிற்கு அவன் பெயரை கூறச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தான். அவள் அர்ஜுனின் பிற்பாதி பெயரையே கூறிக்கொண்டு இருந்தாள்.அவளுக்கு இளஞ்செழியனில் இளா மனதில் பதிந்து விட அதையே உச்சரித்தாள். இருவரும் ஒரே பருவமென மாறி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். தாரிகா, "இஆ……. இங்ங் ஆ…",...

Page 44 of 45 1 43 44 45

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!