22 – அர்ஜுன நந்தன்

22 - அர்ஜுன நந்தன்  யாத்ரா இருக்கும் இடம் இருவரும் கூற , செந்தில் ,” என்னடா இரண்டு பேரும் ஒரே நேரத்துல காப்பி அடிச்சா மாதிரி சொல்றீங்க! கொஞ்சம் தெளிவா சொல்லுங்க டா” . “பர்ஸ்ட் மெஸேஜ்ல வந்த சிரிஸ் நம்பர் டிரேஸ் பண்ணிட்டு இருந்தோம்ல இப்ப தான் கால் பண்ணி சொன்னாங்க .யாத்ரா மேடம் ஆந்திரால இருக்காங்கன்னு”, பரத். “ஆந்திரால எங்க இருக்காங்க?”, அர்ஜுன். “விஜயவாடா பாரதி நகர் ”, பாலாஜி. “டேய் யப்பா முழுசா சொல்லி தொலைங்க”, நந்து கத்தினான். “யாத்ரா மேடம் அவங்க இருக்கற இடத்துல இருக்கற வைபை மூலமா நமக்கு...

21 – அர்ஜுன நந்தன்

21 - அர்ஜுன நந்தன் நம்ம யாத்ரா@பூவழகி  பண்ண இம்சைல ஜான் அவ கேட்ட கரடி பொம்மைய வாங்கிட்டு வந்தான். “பூவழகி….. பூவழகி”, ஜான். “வரேன் வரேன்..”, பூவழகி. “இந்தா நீ கேட்ட பொம்மை “,என ஒரு ஆள் உயர பாண்டா கரடி பொம்மையை அவளிடம் கொடுத்தான். அதைக் கண்டவள் சிறு பிள்ளையென துள்ளிகுதித்து அதை கட்டிக் கொண்டு ஆடிக் கொண்டு இருந்தாள். அந்த சமயம் உள்ளே வந்த ஆர்யனின் மேல் மோதி அவனைத் தள்ளி விட்டவள், பொம்மையைப் பிடித்துக் கொண்டு இந்தப் பக்கம் விழுந்தாள். ஆர்யனின் பின்னே வந்த வைபவ் ஆர்யனை தாங்கி பிடித்துக்கொண்டு ,”ஏய்….  உனக்கு அறிவு...

20 – அர்ஜுன நந்தன்

20 - அர்ஜுன நந்தன் பாலாஜி கம்ப்யூட்டர் ஆன் செய்ததும் ஒரு தகவல் வந்தது. அதைப் படித்ததும் அனைவரும் திகைத்து அப்படியே நின்றுவிட்டனர்.செந்தில் அதை உடனே பரிதிக்கும், அர்ஜுன் மற்றும் நந்துவிற்கும் அனுப்பச் சொன்னான்.அதில் அப்படி என்ன தான் இருக்குன்னு நாமலும் கிட்டபோய் பாக்கலாம் வாங்க நண்பர்களே…."சேப். ஆர்யன். டூ தி சீகுவன்ஸ் பாஸ்ட்",என ஒளிரிக்கொண்டு இருந்தன, அனுப்பியது யாத்ரா தான் அதில் சந்தேகமில்லை.எப்படி எங்கு இருந்து அனுப்பினா? எங்க இருக்கா? என்ன சீகுவன்ஸ்? யாரு இந்த ஆர்யன்? என பல கேள்விகள் ஓடிக் கொண்டு இருந்தது அங்கிருந்த எல்லோருக்கும்.பரத்,"சார் யாத்ரா...

19 – அர்ஜுன நந்தன்

19 - அர்ஜுன நந்தன் அர்ஜுனிடம் இருந்து உத்திரவை பெற்றக் கதிர் நேராக இஷான் ஆட்கள் இருக்குமிடம் வந்து மும்பைகாரன் மாட்டியதைப் பற்றியும் அவன் அப்ரூவராக மாறிவிட்டான் எனவும் அறை குறையாக்க் கூறிச் சென்றுவிட்டான். அர்ஜுனுக்கு கால் செய்து அவ்விஷயத்தை கூறிவிட்டு அடுத்த உத்திரவைக் கேட்டான். “கதிர் விகேஎஸ் குரூப் நிஷாந்த் சர்மாவ கொஞ்சம் பாலோ பண்ணி அவன பத்தின டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி அனுப்புங்க. அப்பறம் அந்த இஷான் சௌத்ரிய 24*7 பாலோ பண்ணுங்க”, அர்ஜுன். “ஓகே பாஸ்”, கதிர். அர்ஜுனின் கைங்கரியத்தால் தான் மும்பைகாரன் வெட்டுபட்டது. இஷான் அவனை முடிக்கச் சொல்லி அனுப்பினான். ஆனால்...

18 – அர்ஜுன நந்தன்

18 - அர்ஜுன நந்தன் “ஹலோ நான் நந்தன் பேசறேன். செந்தில் தானே பேசறது?”, நந்து. “ஆமாம். சொல்லுங்க நந்தன் பரிதி சொன்னாங்க , நீங்க கூப்பிடுவீங்கன்னு”, செந்தில். “உங்களுக்கு அந்த மும்பைகாரனபத்தி எப்படி தெரிஞ்சது? “, நந்து. “வெண்பா பரத் கிட்ட சொல்லிவிட்டா அதான் பரிதிக்கு நான் தகவல் அனுப்பினேன்”, செந்தில். “அவனுக்கும் யாத்ராவ கடத்தினவங்களுக்கும் சம்பந்தம் இருக்கும்ன்னு சொல்றீங்களா?”, நந்து. “எனக்கு முழுசா தெரியல ஆனா ஒரு மும்பைகாரன் யாத்ரா போட்டோ வச்சிட்டு இருக்கான்னும் அவன்கிட்ட வேற சில தகவல்களும் இருக்குன்னு வெண்பா சொல்லி இருக்காங்க பரத் கிட்ட”, செந்தில். “அவங்களுக்கு எப்படி தெரிஞ்சது? யாரோட ஆள்...

17 – அர்ஜுன நந்தன்

17 - அர்ஜுன நந்தன் அர்ஜுனும் நரேனும் அடுத்து என்ன செய்வதென யோசனையில் இருந்தனர்.இரவில் அவர்கள் மூவரும் உறங்கவே இல்லை. காலை 6 மணிக்கு எழுந்த பரிதி நரேனின் மனைவியுடன் உரையாடிக் கொண்டே, அவளுக்கு சமையலில் உதவிக் கொண்டு இருந்தாள்.அதிகாலையில் நந்தன் சற்று கண் அயர்ந்தான். அர்ஜுனும் கை கால்களை சற்றுத் தளர்த்திக் கொண்டு அங்கிருந்த சோபாவில் படுத்தான்.நரேன் குளித்து தயாராகி வந்து அர்ஜுனையும் நந்தனையும் எழுப்பினான்."டேய் எந்திரிங்க டா… சீக்கிரம் அந்த மும்பைகாரனை போய் பாக்கணும்", நரேன் இருவரையும் தட்டி எழுப்பிக் கொண்டே கூறினான்."அய்யய்யோ…..பேய் பேய்...என் கால இழுக்குது காப்பாத்துங்க...

16 – அர்ஜுன நந்தன்  

16 – அர்ஜுன நந்தன்   “பிளாஸ்பேக் முடிஞ்சிரிச்சி டா தலைய கீழே கொண்டு வா”, பரிதி நந்துவை பார்த்துக் கூறினாள். “எங்க முடிஞ்சது? அந்த பூவழகி என்ன ஆனா? யார் கடத்தினா? அந்த மெமரி கார்ட்ல என்ன இருக்கு? இதுல்லாம் சொல்லவே இல்ல”, நந்தன் பரிதியிடம் கேள்விகளாக அடுக்கினான். பரிதி அவனை ஒரு பார்வை பார்த்து அர்ஜுனையும் நரேனையும் பார்த்தாள். “அந்த மெமரி கார்ட் தான் இதுவா? “, நரேன் தன்னிடம் கொடுத்தக் கவரில் இருந்ததைக் கேட்டான். ஆம் என பரிதி தலையசைத்தாள். அர்ஜுன் தன் மொபைலில் இருந்த, மும்பைகாரனிடம் இருந்து எடுத்தப் போட்டோக் காட்டி ,”...

15 – அர்ஜுன நந்தன்

15 – அர்ஜுன நந்தன் மர்மமாகப் புன்னைத்த பூவழகி அந்தக் கம்ப்யூட்டரில் இருந்தத் தகவல்களை ஒரு மெமரி கார்டில் காப்பி செய்துக் கொண்டாள். அந்த மெமரிக் கார்டை அவள் ஆடையில் மறைத்து வைத்துக் கொண்டாள். நெடுமாறன் அவள் பின்னே வந்து நின்று ,” நீ தேடறது கிடைச்சுதா?”.அவனைத் திமிராய் ஒரு பார்வைப் பார்த்து, “எனக்கு வேணும்கிறது நான் நினைக்கறப்ப என் கைல இருக்கும். யார் தடுத்தாலும் யார் மறச்சாலும்”.அவன் அவளை ஆழமாகப் பார்க்க, அவளும் அதே பார்வைப் பார்க்க அங்கிருந்து நகர்ந்தான். அவள் கிடைத்த விவரங்களை செந்திலிடம் குடுக்க வெளியே வந்தாள். அந்த சமயம் உள்ளே...

14 – அர்ஜுன நந்தன்

14 – அர்ஜுன நந்தன் அவன் அவளை நோக்கி கையோங்கிக் கொண்டே அருகில் போக அவளும் பயப்படாமல் ஒரு அடி கூட நகராது அவனை எதிர்கொண்டு நின்றாள்.அவன் அவளது கன்னத்தை பதம் பார்க்கும் சமயம், அவள் அவனது கையை இழுத்துச் சுற்றிக் காலில் அடித்துக் கீழே சாய்க்க, அவன் அவளது யோசனை அறிந்து அவள் காலை இவனது காலில் கட்டிக் கொண்டு படுத்து கீழே தள்ள முயற்சிக்கவும் அவள் லாவகமாய் தப்பி எகிரி வேறு பக்கம் குதித்து நின்றாள்."பரவால்ல இன்னும் சொல்லி குடுத்தத மறக்காம இருக்க", நெடுமாறன்."மறக்கர மாதிரி இந்த வித்தைய...

13 – அர்ஜுன நந்தன்

13 – அர்ஜுன நந்தன் யாத்ரா கூறிய வேலையை எப்படி செய்வது என ராமு யோசித்துக் கொண்டு இருந்தான். அந்த நேரம் செந்திலும் பரத்தும் அங்கே வந்தனர். "என்ன அதிசயம் இன்னும் இவன உயிரோட விட்டு வச்சு இருக்க?", செந்தில். "இவன் தான் என்னைய சேரலாதன் கிட்ட வேலைக்கு சேத்துவிட போறான்", யாத்ரா. "சந்தனபாண்டியன் கிட்ட சேத்துவிட சொன்னா ஈஸியா பண்ணுவான். சேரலாதன் கிட்ட எப்படி சேத்துவிட முடியும் மேம்", பரத். "என்ன அதிசயம் பரத் என்கிட்ட டைரக்ட்ஆ பேசிட்ட. இவனுக்கும் சேரலாதன் பையனுக்கும் பெரிய டீலிங் நடக்குது, அதனால இவன் சொன்னா நடக்கும்", யாத்ரா சிரிப்புடன்...

Page 43 of 45 1 42 43 44 45

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!