சமூகப் பிரச்சினை
எண்ணிலடங்கா பிரச்சினைகள் வரிசைக் கட்டி நின்றாலும்…..ஒரு ரூபாயும் பெறாத பிரச்சினைக்குத்தான் ஊர் ஒன்று கூடும்…….காற்றை விலைப்பேசும் வல்லூறுக்கூட்டம்……. - ஆலோன் மகரி
எண்ணிலடங்கா பிரச்சினைகள் வரிசைக் கட்டி நின்றாலும்…..ஒரு ரூபாயும் பெறாத பிரச்சினைக்குத்தான் ஊர் ஒன்று கூடும்…….காற்றை விலைப்பேசும் வல்லூறுக்கூட்டம்……. - ஆலோன் மகரி
பகுதிகள் பல பற்றி அறியும் ஆவல்….அதில் வாழும் உயிர்களும் பலவகையே….அவற்றின் உண்ணல், உறங்கல்,.....மனிதரும் அதுபோல் தான்…..பூமி உருண்டையில் தொற்றி நிற்கிறோம்…இயற்கை அல்லா செயற்கையை நாடி செல்கையில்…..பூமியும் ஓர் வலியோ , கூச்சமோ உணர்ந்து…உதறினால் காக்குமோ - நம்செயற்கையின் கை……. - ஆலோன் மகரி
இரசனை தான் பல இராசயன மாற்றங்களை இயக்க வைக்கிறது ....மனதிலும்...உடலிலும் ...இயற்கையிலும்....இறுதியில் தமிழிலும்....மூச்சுமுட்ட முட்ட காதலனவனின் இதழணைத்த கிறக்கத்தில் நான்...... - ஆலோன் மகரி
நடந்தாலும் அமர்ந்தாலும்….பசித்தாலும் புசித்தாலும்….எதனோடும் நானல்ல…. - உன்இடர்பாடும் பெரிதல்ல….கண்டும் காணாமல்….பேசியும் பேசாமல்….உண்மை ஒளித்து - நீவாய்மை உயர்த்த…நின்றாலும் ஜதிமாறா…ஸ்வரங்கள் பாடி ….லயம் இயைந்து வாழ்கிறேன் - உன் மடியமர்ந்து…. - ஆலோன் மகரி
இருதுருவங்களின் தோள்களில் ….கயிற்றைக் கட்டி….நீட்டி இழுத்து முறுக்கியிருக்கும் இருமுனையில்….ஆலமரத்தின் விழுது படர்ந்த…அகன்ற தேக்கு மரக்கிளையில் ….இருதுருவங்களையும் ஒன்றிணைத்து….தனியே கிளையில் ஏற கனத்து நின்ற நொடி….பாதம் தொட வந்த அலை நுரைகளில்….தாயுமானவனின் முகம் கண்டு…மகிழ்ச்சியை முகத்தில் செலுத்த மறந்து…..அவன் முகம் காண முயல்கையில்- என்இடைத்தூக்கி அம்மரக்கொடியில் அமரவைத்தான்…..தோழனவன் மடி சாய்ந்து…முன்னும் பின்னும் ஆடும் ஊஞ்சலில் கண்ணயர்ந்த நேரம் தான்…அவன் தூரிகையை கையில் பிடித்து….எங்களில் அவனைப் பிரித்து..."ஊஞ்சலாடும் காரிகை இவள்" எனதனியே சாயம் பூசித் தட்டி எழுப்பினான்….அவன் முகம் கண்டு….எனையும் கண்டு….தூரிகையைக் கண்டேன்….. - உன்தூரிகையின் உயிராகி இருந்தும்…..தனியாகவே இரத்தமும் சதையுமாக நிற்கிறேன்...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர். இவங்க ஒரு brownie கேக் ன்னு கூட சொல்லலாம்.. ஒரு நல்ல வாசகர்.. யாருன்னு தெரிஞ்சதா ? வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் -ஜீனத் சபீஹா 2. படிப்பு -B.com 3. தொழில்/வேலை - Home Baker 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? பள்ளிக் காலங்களில் தொடங்கியது என் வாசிப்பு அம்மாவிற்கு தெரியாமல் மறைத்து வைத்து படித்த காலங்கள் அவை... 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்? எந்த சூழ்நிலையாக இருந்தாலும்...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர் எனக்கு சமீபமா தான் பரிச்சயம். ஆனா அவரோட வாசக முறை எனக்கு உண்மையில் சந்தோஷமா இருந்தது. நீங்களும் அத அவர் வாய் மொழியிலயே தெரிஞ்சிக்கலாம் வாங்க ... வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - ரபி ஆதவ் 2. படிப்பு - முதுகலை பட்டப்படிப்பு 3. தொழில்/வேலை - தனியார் நிறுவன தொழிலாளி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? 12 வயதில் மாத மற்றும் வார இதழ்கள் வழியாக 5. எந்த மாதிரியான...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்மளோட நேரம் செலவழிக்க போற வாசகர். என்னோட முன்னாள் “மாடரேட்டர்“.. “SMS azhagiyasangamam-2“ போட்டில 20 கதைகளுக்கு இவங்க தான் promoter, meme க்ரியேட்டர், பூஸ்டர், விமர்சகர் இப்டி பல்முகங்களை காட்டியவர். யாருன்னு தெரிஞ்சதா ? வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - கௌசல்யா M 2. படிப்பு - B. E (ECE) 3. தொழில் / வேலை - தற்போதைக்கு வீட்டை பராமரிப்பது மட்டுமே !! 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? எங்க பெரியம்மா...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர்.. இவங்களோட பேசினா நிமிஷங்கள் எல்லாமே அற்புதமா இருந்தது. ஒரு நல்ல வாசகரின் பார்வையை நாமளும் இன்னிக்கி பாக்கலாம்.. வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - சிந்து கிருஷ்ணமூர்த்தி 2. படிப்பு - B.Tech, உயிரித் தொழில்நுட்பம் 3. தொழில்/வேலை: தற்பொழுது இல்லத்தரசி. இரண்டு வருடமாக எழுத முயற்சித்து கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். முக்கிய குறிப்பு - இங்கு நான் ஒரு வாசகியாக மட்டுமே பதிலளித்துள்ளேன். 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது? ஆறாம் வகுப்பு படிக்கையிலிருந்தே...
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற வாசகர் .. பிரதிலிபில நான் படிக்க வந்த நாள் முதல் அறிமுகமானவர். மிகவும் சிறந்த வாசகர். பரந்த வாசக அனுபவம் உள்ளவர். யாருன்னு தெரிஞ்சிக்கலாமா ? வாசகருடன் சில நிமிடங்கள் .. 1. பெயர் - சுந்தரராஜன். வேதரத்தினம் நண்பர்கள் அழைப்பது சுந்தர் ஜி . வீட்டில் பாபு. வயது 52. திருமணம் ஆகி மனைவி இரு மகன்கள். மனைவி கிண்டர் கார்டன் ஆசிரியர். பெரியவன் கல்லூரி முடித்து விட்டு வேலைக்கு செல்கிறார். சிறியவன் கல்லூரி இரண்டாம்...
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….