சிக்கன் 87

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்..  இன்னிக்கி நம்ம பாக்க போற சமையல் குறிப்பு..  சிக்கன் 87  தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ சீரகம்  - 4 டீ ஸ்பூன் மிளகு - 4 டீ ஸ்பூன் சோம்பு - 4 டீ ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 கிலோ வரமிளகாய் - 10 (பெரிதாக)கடுகு - 1 டீ ஸ்பூன் கறிவேப்பிலை - 2 கொத்து  மசாலா தயாரித்தல்:  சீரகம், சோம்பு, மிளகு மூன்றும் தனி தனியாக வாணலியில் வெறுமனே வறுத்து எடுக்கவும். வாசனை வரும்வரை மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும்.  அதோடு, வராமிளகாய், வெங்காயம் போட்டு ஒன்றாக அரைத்து கொள்ளவும்.  செய்முறை: சிக்கனை நன்றாகக்...

தக்காளி சாப்ஸ்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இன்னிக்கி நம்ம பாக்க போறது .. தக்காளி சாப்ஸ் .. தக்காளி சாப்ஸ் தேவையான பொருட்கள்: தக்காளி - 1 கிலோ சின்ன வெங்காயம் - 200 கிராம் தேங்காய் - சின்ன மூடி துருவல் சோம்பு - 1 டீ ஸ்பூன் கசகசா - 1 டீ ஸ்பூன் கொத்தமல்லி - 25 - 30 கிராம் மிளகு - 2 டீ ஸ்பூன் பட்டை - 1 இன்ச் 2 துண்டு கிராம்பு - 8 இஞ்சி - 1...

பிறவித்துயர் – மகரியின் பார்வையில்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  கதை தலைப்பு : பிறவித்துயர் கதாசிரியர் : நித்யா மாரியப்பன் “பிறவித்துயர் “ இந்த தலைப்பு பாத்ததும் எனக்கு ஞாபகத்துல  வந்தது பொண்ணுங்க தான் . பிறவியே துயரம் நிறைஞ்சதுன்னு தன் வாழ்க்கைல ஒரு முறையாவது எல்லா பொண்ணுங்களும் நினைக்கறாங்க..ஏன்டா பொறந்தோம்ன்னு வலியோட கதறுரவங்களும் 99.99% பொண்ணுங்க இருக்காங்க .. அந்த கதறல் இந்த கதை படிக்கறப்பவும் நான் உணர்ந்தேன்.  இன்னிக்கி இருக்கற கால கட்டத்துல பொறந்த குழந்தைல இருந்து 70 வயசு பாட்டி கூட தப்பிக்க முடியறது இல்ல .. அந்த அளவுக்கு ஒரு சமுதாய கட்டமைப்புல...

சித்ராங்கதா – மகரியின் பார்வையில்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  கதை தலைப்பு : சித்ராங்கதா கதாசிரியர் : தமிழ் மதுரா ஒரு சில கதைகள்ல மட்டும் தான் நாமலே வாழ்ந்த உணர்வு வரும். நாமலே அழுது.. நாமலே சிரிச்சி…. நாமலே காதலிச்சி…  நாமலே வெட்கபட்டு…  நாமலே கோவப்பட்டு…  நாமலே காதல சொல்லி…  நாமலே வாழ்க்கைல அடிவாங்கி..  நாமலே வாழ்க்கைய ஜெயிச்சி….  இப்படி எல்லாமே நாமலே செய்யறமாதிரி ஒரு உணர்வு குடுக்கற எழுத்து எல்லாம் எவ்ளோ பெரிய பெருமையான வார்த்தை சொன்னாலும் அதுக்கு ஈடாகாது…  அப்படி ஒரு எழுத்து… நம்ம உடல் பொருள் ஆவி அத்தனையும் அதுக்குள்ள இழுத்து நமக்கு இன்னொரு பிறவிய குடுக்கும்.   அப்படி ஒரு பிறவியா நான் வாழ்ந்த கதைகள்ல...

தொடரும் பந்தங்கள் – மகரியின் பார்வையில்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ  இன்னொரு  கதை  இந்த  மகரியின்  பார்வையில்  பாக்கலாம் .. கதை தலைப்பு - தொடரும் பந்தங்கள் கதாசிரியர் - சேதுபதி விஸ்வநாதன்  இந்த தலைப்பு பாத்ததும் தெரியும் இது ஒரு அமானுஷ்யம் கலந்த மர்ம கதை. ஆசிரியர் இந்த தலைப்புக்கு சரியா நியாயம் செஞ்சி இருக்காரு .. முன்னோர் செய்யும் பாவம் அதனால ஏற்படர தலைமுறைகள கடந்த சாபம். நாயகன் அறிமுகமே அதை தெளிவா காட்டுது. அவனுக்கு ஏற்படும் சம்பவங்கள், வரும் கனவுகள் அதை தொடர்ந்து கேட்கும் குரல்கள் இது எல்லாம் ஆத்திகனா இருக்கற நாயகன கோவில தேடி ...

ஆயிரம் காலத்து பயிர் – மகரியின் பார்வையில்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்.. இன்னிக்கி நம்ம பாக்க போற இன்னொரு கதை "ஆயிரம் காலத்துப் பயிர்" - ராஜலக்ஷ்மி நாராயணசாமி  எனக்கு இந்த தலைப்பே ரொம்ப பிடிச்சி இருந்தது. பாத்ததும் கண்டிப்பா படிச்சே ஆகாணும்னு ஒரு உத்வேகம் வந்தது உண்மை. இந்த மகரியின் பார்வையில், இந்த கதைல எனக்கு பிடிச்ச, நான் ரசிச்ச விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்க போறேன். இந்த கதையில எடுத்ததும் பொண்ணு பாக்க வரவங்களுக்காக, விடியற்காலையில எழுப்பி தயார் படுத்தறதுல தான் ஆரம்பிக்குது. செண்பகவல்லியோட மனநிலைய, அவ வலிய நல்லா உணரமுடிஞ்சது. தந்தை ராகவன் வெளி ஆளுங்கள மறுக்க சங்கடப்பட்டு மகளை சங்கடப்படுத்தறது போல...

சங்கமம்

கணநேர சங்கமத்தில் ஆயிரமாயிரம் பரிமாற்றங்கள்.......கோடி வார்த்தைகள் கோர்த்தாலும்....பரிமாற்றத்தை முழுதாய் கோர்க்க முடியாது வார்த்தைகளில்...... - ஆலோன் மகரி

கன்னக்குழி

காரணமேதும் தேவையில்லை.....உன்னை....உன் அன்பை .....ஒரு நாள் ....ஒரே நாள்.....கண்படும் தூரத்தில்... உன் குரலிசை கேட்கும் தொலைவில்.....தொலையாமல் தொலையவே ஆசை.....பூமியில் இருக்கும் ஆழ்துளை அத்தனை ஆபத்தானதா ?இல்லை....உன் கன்னத்தில் விழும் ஆழ்தூளையில் .... - என்மொத்தமும் விழுந்து மேலெழ முடியாது இன்பமாய்  இம்சைபடுகிறேன்... உன் ஓர் இதழ் சுழிப்பில்....😘😘😘😘😘😘

பிரியங்கா ஸ்ரீ ராம்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இன்னிக்கி நம்ம பாக்க போற எழுத்தாளர் யாருன்னா ??? இவங்க ஒரு பேபி ஹார்ட் .. ரொம்ப ஸ்வீட் .. பெரிய விஷயங்களை அசால்டா கையாளுவாங்க....  இவங்க இன்னொரு பெரிய சாதனையும் செஞ்சி இருக்காங்க ..  அது என்ன தெரியுமா ? 28+ மணி நேரம் படிக்கும் கதை ..  யாருன்னு தெரிஞ்சதா இப்போ ?  வாங்க உள்ள போய் பேசலாம் அவங்க கிட்ட ..  எழுத்துப்பயணத்தில் நம்முடன் இன்று….  1. புனைபெயர் - பிரியங்கா ஸ்ரீ ராம் ( புனைபெயர்னு தனியா...

திடம்

பலதையும் கொட்ட நினைக்கிறேன்.... உள்ளத்தின் பாரம் தீர அல்ல.... வார்த்தையே வேண்டாம்.... சாய ஓர் தோள் போதும்...ஏதோ நினைத்த மனதின் வெளிப்பாடாகஎன்னுதட்டில் ஏளனச்சிரிப்பு...... கிறுக்கி..... இதையும் தாங்குவாள் (மன) திடம் கொண்டு.... - ஆலோன் மகரி

Page 41 of 58 1 40 41 42 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!