14 – மீள்நுழை நெஞ்சே

14 - மீள்நுழை நெஞ்சே  “கொஞ்சம் கடன் வாங்கி இருந்தேன் கனி.. இன்னிக்கு ரவைக்குள்ள கட்டலன்னா அப்டியே ரெண்டு மடங்கு வட்டி கட்டணும். அதான் ..”, எனக் கனிமொழியிடம் காரணத்தை விளக்கினான். “எல்லா திருட்டு பயலுகளும் நல்லா தான் சொல்றாங்க காரணம்.. ஏன் கனி இவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்?”, என துவா அவன் சட்டையை ஆராய்ந்தபடிக் கேட்டாள். “இரு துவா .. யார்கிட்ட கடன் வாங்கின ? எதுக்கு வாங்கின ?”, எனக் கனி தனது விசாரணையை ஆரம்பித்தாள். “வேற யாரு .. எல்லாம் எங்கத்தகிட்ட தான்.. அது தான் ஊருக்குள்ள இவ்ளோ வட்டி...

2 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

2 - காற்றின் நுண்ணுறவு உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் இருந்து கினியா வளைகுடா இருக்கும் பக்கம் சென்றுக் கொண்டிருந்தது. பைலட் இறங்கும் இடத்திற்கான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக் குறியீடுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். "கிங்காங் ஆன் கினியா… ஐ ரிபீட் கிங்காங் ஆன் கினியா….. வேர் டூ லேண்ட்?", பைலட்."காப்பீட்…. யூவர் மார்க் இஸ் latitude 0.700, longitude 0.954… ", எனக் கட்டளை வந்தது. ஹெலிகாப்டர் அந்த குறியீட்டைக் காண அது கடற்பகுதியாக இருந்தது. தற்காலிகமாக  ஆப்பரிக்க கண்டத்தில் அக்ரா எனும் இடத்தில் கடற்கரை ஓரமாகத் தரையிறக்கினர். ஹெலிகாப்டரில் இருந்து இருவர் இறங்கி தங்களது...

1 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

1 - காற்றின் நுண்ணுறவு பார் எங்கிலும் பரந்து விரிந்து, மேலும் நம் உயிரின் இருப்பை நொடிக்கு நொடி உறுதிப் படுத்துவது சுவாசம். அதுவே காற்று … எத்தனை செயற்கையான விஷயங்கள் அறிய கண்டுபிடிப்பாக போற்றப்பட்டு அன்றாட வாழ்வில் பிணைந்திருந்தாலும், 'சுவாசம்' அது இல்லாமல் ஜீவித்திருக்கும் நிலையை நாம் இழந்திருப்போம். காற்று …… அது எங்கிருந்து வருகிறது? அது எப்படி உருவாகிறது? அதில் என்ன என்ன உள்ளன? அதனால் என்ன பயன்? இப்படியான பல கேள்விகளில் இப்பொழுது வரையிலும் நாம் பதில் காணாமல் தான் கடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறோம். முதலில் காற்று எப்படி உருவாகிறது என்பதைக் காண்போம்…. பூமியில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களினால் காற்று உருவாகிறது....

வலுசாறு இடையினில் புத்தகம்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ எனது அடுத்த புத்தகம் “வலுசாறு இடையினில்”.. எனது எழுத்தில் எனக்கு ஒரு புதிய முயற்சியாக இந்த கதையை எழுதினேன். இயல்பான வாழ்வை காட்ட முயற்சித்து இருக்கிறேன். இந்த புத்தகத்தை வாங்க.. Notion Press:https://notionpress.com/read/valusaaru-idaiyinil Amazon.in :https://www.amazon.in/dp/B0B1QRRD1R?&tag=notionpcom-21Flipkart: https://www.flipkart.com/valusaaru-idaiyinil/p/itmac5c30ecae568?pid=9798887045245&affid=editornoti&affid=editornoti Amazon.com : https://www.amazon.com/dp/B0B1QRRD1RAmazon.co.uk : https://www.amazon.co.uk/dp/B0B1QRRD1R இக்கதையின் சில துளிகள்.. “என்னடா ?”, கொஞ்சம் கோபம் மட்டுபட்டு பொறுமையாகக் கேட்டான்.“உன் அப்பத்தா வாங்கி போட்ட மரத்த ஏன் இப்படி சக்கையாட்டம் ஒடச்சி போட்டு இருக்க ?”“அந்த கெழவி எதுக்கு வாங்கி வச்சி இருக்கு ?”“போய் அத தான் கேக்கணும் .. போச்சி என்னை தோல் உறிக்காமயே உப்பு...

அகரநதி புத்தகம் பாகம் 1 & 2

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ எனது அடுத்த புத்தகம் “அகரநதி  பாகம் - 1”. இந்த கதை நான் எழுதவே ரொம்பவும் கஷ்டப்பட்டேன். காதல் நமக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம், அதனால இதை எழுதரத்துக்குள்ள பட்டபாடு.. யப்பா .. ஆனாலும் கஷ்டப்பட்டு  அதை எழுதி முடிச்சிட்டேன். இப்ப அந்த கதை இரண்டு பாகமா பிரிச்சி போட்டு இருக்கேன்.. இரண்டு பாகமும் notion press இல் வெளியாகி இருக்கிறது.. இந்த புத்தகத்தை வாங்க.. Notion Press:https://notionpress.com/read/agaranadhihttps://notionpress.com/read/agaranadhi-part-2At amazon.in :https://www.amazon.in/dp/B09MVQYBZ8?&tag=notionpcom-21https://www.amazon.in/dp/B09N1CDSZCAt amazon.com : https://www.amazon.com/dp/B09MVQYBZ8https://www.amazon.com/dp/B09N1CDSZCAt Amazon.co.uk:https://www.amazon.co.uk/dp/B09MVQYBZ8https://www.amazon.co.uk/dp/B09N1CDSZCAt Flipkart : https://www.flipkart.com/agaranadhi/p/itmf8bad3972a2d0?pid=9798885217071&affid=editornoti https://www.flipkart.com/agaranadhi-part-2-2/p/itmd69de2d1f32b2?pid=9798885218566&affid=editornotiஇக்கதையின் சில துளிகள்.. "ஏய் நில்லு அத என்கிட்ட குடு",...

நெடுமொழி புத்தகம்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இதோ எனது அடுத்த புத்தகம் “நெடுமொழி”. கிராமிய பின்னணியில் எனது சிறிய முயற்சி . இப்போது உங்கள் கைகளில் சேர்க்கிறேன்.. இந்த புத்தகத்தை வாங்க.. Notion Press:https://notionpress.com/read/nedumozhiஇக்கதையின் சில துளிகள்..  "அவ முந்தானைல இரண்டாயிரம் முடிஞ்சி வச்சிருக்கா. நேத்து ராவுல பாத்தேன். உனக்கு இரண்டு புடவை அதிகமா வேணும்னா வாங்கிட்டு வா", விட்டேத்தியாக கூறிவிட்டு தனது டூவீலரிடம் சென்று நின்றான் வேணு.  "இந்தாடி உன் முந்தில இருக்க பணத்த கொண்டா சீக்கிரம்", கமலம் கத்தியபடியே வந்தார்.  "அது எதுக்கு சின்னம்மா?", அவள் கலக்கமாகக் கேட்டாள்.  "ஏன்…. எதுக்குன்னு என்னை கேள்வி கேக்கற அளவுக்கு...

சித்ர விசித்திரம் புத்தகம்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  இதோ எனது முதல் சிறுகதை, இப்போது முதல் புத்தகமாக Notion Press மூலமாக இப்போது கைகளில் வந்துவிட்டது..  “சித்ர விசித்திரம்” ஒரு அட்வென்சர் பயணம் .. இந்த புத்தகத்தை வாங்க.. Notion Press: https://notionpress.com/read/chitra-vichithiramஅந்த கதையில் இருந்து சில துளிகள் .. "சரி சரி…. இன்னும் அந்த ஆள காணோம். அந்த ஆளுக்கு குடுக்க வேண்டியது எங்க?", இதயா.  "இதோ இந்த பைல இரண்டு புல், நாலு சுருட்டு கட்டு, இரண்டு கவுளி வெத்தலை இருக்கு",  நாகேஷ்.  "கொட்ட பாக்க ஏன் விட்ட? அதையும் வாங்க வேண்டியது தானு?", சப்தனிகா கடுப்பாக கேட்டாள்.  "அட ஆமா...

அர்ஜுன நந்தன் புத்தகம்

இயல்புகள்

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் .. இதோ எனது முதல் நாவல் இப்போஅது புத்தகமாக கைகளில் வந்து விட்டது. Notion Press மூலமாக “அர்ஜுன நந்தன்” இப்போது அழகான புத்தகமாக வெளி வந்துவிட்டது. இந்த புத்தகம் வாங்க விரும்புபவர்கள் கீழே இருக்கும் லிங்க் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.. Notion Press Link:https://notionpress.com/read/arjuna-nandhanAmazon.in:https://www.amazon.in/dp/B09LYTJ26T?&tag=notionpcom-21  Amazon.com:https://www.amazon.com/dp/B09LYTJ26TAmazon.co.uk:https://www.amazon.co.uk/dp/B09LYTJ26TFlipkart :https://www.flipkart.com/arjuna-nandhan/p/itm6893614120fad?pid=9798885031219&affid[]=editornoti&affid[]=editornoti அந்த கதையில் இருந்து சில துளிகள் ...... "என்னடா செஞ்சி வச்சி இருக்கீங்க இவன" , நரேன்.  "விசாரிச்சோம் பாஸ்" "சார் அர்ஜுன் சார்க்கு ஒரு கால் வந்தது அதான் அந்தப் பக்கம் போனாரு", முகில்.  "யார் கால் பண்ணாங்கனு தெரியுமா"?  "இல்ல சார் அவர் கால்...

காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..  "காற்றின் நுண்ணுறவு" கதை நமது தளத்தில் விரைவில் வரப்போகிறது ..  அந்த கதையில் இருந்து சில துளிகள் இதோ ..  உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் இருந்து கினியா வளைகுடா இருக்கும் பக்கம் சென்றுக் கொண்டிருந்தது.  பைலட் இறங்கும் இடத்திற்கான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக் குறியீடுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.  "கிங்காங் ஆன் கினியா… ஐ ரிபீட் கிங்காங் ஆன் கினியா….. வேர் டூ லேண்ட்?", பைலட். "காப்பீட்…. யூவர் மார்க் இஸ் latitude 0.700, longitude 0.954… ", எனக்...

13 – மீள்நுழை நெஞ்சே 

13 - மீள்நுழை நெஞ்சே  கனிமொழியும், துவாரகாவும் யோசித்தபடி மாடிக்கு சென்றனர். நெல் வயலின் வாசம் மூக்கைத் துளைக்க, துவாரகா அதை ஆழமாக உள்ளிழுத்தபடிச் சிறிது நேரம் அந்தச் சூழலை இரசித்துக்கொண்டு இருந்தாள். சில நிமிடங்கள் கடந்தும் அமைதியாக இருப்பதுக் கண்டு கனியிடம் திரும்பி, “என்ன யோசிக்கற கனி?”, எனக் கேட்டாள். “நீ என்ன யோசிக்கற ?”, கனி அவளிடம் திருப்பிக் கேட்டாள். “நான் ஒண்ணுமே யோசிக்கல கனி.. இந்த இடம்.. இந்த வாசனை.. இந்த சூழல் .. இத மனசுக்குள்ள சேமிக்க முயற்சி பண்றேன்..”, என வீசும் காற்றில் அலைபாயும் கூந்தல் கற்றைகளை ஒதுக்கியபடிக்...

Page 40 of 58 1 39 40 41 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!