15 – மீள்நுழை நெஞ்சே

15 - மீள்நுழை நெஞ்சே  “நீங்க எங்க இந்த பக்கம்?”, எனத் துவாரகா மைனாவை மறைத்தபடிக் கேட்டாள். “என்ன மருமகளே .. ஊர்ல இருந்து வந்தா இந்த அத்தைய பாக்கணும்ன்னு உனக்கு தோணறதே  இல்லயா ?”, என அங்கே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். “உங்களுக்கு தான் ஊருல இருக்க ஆளுங்களுக்கு எல்லாம் வட்டிக்கு குடுத்து, குடும்பத்த எல்லாம் தெருவுக்கு கொண்டு வந்துட்டு இருக்கறதுக்கு நேரம் பத்தலன்னு கேள்விப்பட்டேன் .. இந்த உயர்ந்த பணில இருக்கறவங்கள நான் ஏன் தொந்தரவு பண்ணனும் ?”, என நக்கலாகச் சிரித்தபடியே கேட்டாள். “மருமகளுக்கு கிண்டல் அதிகமா தான்...

10 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

10 - காற்றின் நுண்ணுறவு இவர்களுக்கு விபத்து நடந்ததும் தர்மதீரன் மனதில் பெரும் குழப்பமும், பயமும் தோன்றி இருந்தது. கருணாகரன் அவனை அழைத்தபோது நடந்ததைக் கேட்டு அதிர்ச்சியாகி அமர்ந்திருந்தார். "என்ன தர்மா இது…. ஏதோ அவன் ஆபீஸ்ல சின்ன கையாடல் பண்றான், மிஸ்பிஹேவ் பண்றான்னு தானே நினைச்சிருந்தோம். இப்ப நடக்கறத பாத்தா பெரிய தப்பான விஷயங்கள் நிறைய பண்றான் போலவே….. உங்க ஏஜென்சில என்ன சொல்றாங்க?", கருணாகரன். "இனிமே தான் போய் பாக்கணும் சார். சுதாகருக்கு ஆக்ஸிடெண்ட் ஆன விஷயம் சொன்னதும், இன்னும் ஒரு மணி நேரத்துல வரசொல்லி இருக்காங்க…. நான் அங்க பேசிட்டு வரேன்…....

துர்காதேவி

இயல்புகள்

வாசகருடன் சில நிமிடங்கள் ..  1. பெயர் -துர்காதேவி (துர்கா கார்த்திகேயன்) 2. படிப்பு -12ம் வகுப்பு 3. தொழில்/வேலை - இல்லத்தரசி 4. உங்களின் வாசிப்பு எப்போது தொடங்கியது?  பள்ளி காலங்களில் இருந்து வாசித்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் நான் முழு நேர வாசகியாக மாறியது கடந்த 2017ம் ஆண்டு முடிவில் இருந்து தான். 5. எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாசிப்பைநாடுவீர்கள்? என் மனம் மிகவும் பலவீனம் அடையும் தருணம் என்னை அதிலிருந்து மீட்டெடுக்க வாசிப்பை நாடுவேன். அப்படி வாசிக்கும் பொழுது என் மனது இலகுவாகிவிடும்....

9 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

9 - காற்றின் நுண்ணுறவு தர்மதீரனிடம் விடைப்பெற்றுக்கொண்டு  தோழிகள் இருவரும் தங்களது அறைக்கு வந்து சேர்ந்தனர். "அப்பப்ப்பாஆஆஆ….. எந்த நேரத்துல இந்த ஆபீஸ்ல கால் எடுத்து வச்சமோ அப்ப இருந்து ஒரே ரணகளமா போகுது… ஏன் வகி நாம வேற வேலை தேடிட்டு போயிடலாமா?", என பாலா தனக்கு தானே பேசிவிட்டு கடைசியில் வல்லகியிடம் நின்றாள். "எங்க போவ பேபி? இப்ப தான் நாம ட்ரைனீ-ஆ ஜாயின் பண்ணி இருக்கோம். கொறஞ்சது ஒரு இரண்டு வருஷம் வேலை பாத்தா தான் வேற கம்பெனில நம்மல வேலைக்கு எடுப்பாங்க….", எனக் கூறியபடி அடுத்த நாள் போட...

8 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

8 - காற்றின் நுண்ணுறவு அவர்கள் எழுந்த பொழுது ஒருவனை தர்மதீரன் துரத்தியபடி அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகில் வந்தான். ஓடிவந்தவன் சட்டென கத்தியை வல்லகியின் கழுத்தில் வைத்து தர்மதீரனைத் தடுத்தான். "ஒழுங்கா உன்கிட்ட இருக்கறத குடுத்துட்டு போயிடு… இல்ல இந்த பொண்ண கொண்ணுடுவேன்", எனக் கூறிய படிக்  கத்தியை அவளது கழுத்தில் வைத்தான். பாலா பதறிப்போய் ," அய்யோ… சார்…. விட்றுங்க சார்…. வகி கழுத்துல கத்திய வச்சிருக்கான் சார் அவன்…. கேக்கறது குடுத்துறுங்க சார்…. ப்ளீஸ் சார்….",என அவள் தர்மதீரனிடம் கெஞ்சினாள். "அதுல என்ன இருக்குன்னு இப்ப வரை நான் பாக்கல. இனி போய்...

7 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

7 - காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் அலுவலகத்தில் நுழைந்த வல்லகியை ஜிதேஷின் டீமிற்கு கீழே பயிற்சி எடுக்க அனுப்பினர். அவர்கள் பணி செய்யும் இடத்தில் நுழைந்ததும் ஒருவன் பாலாவை அழைத்தான். "ஹாய் …. ", பாலா. "என்னம்மா ஸ்கூல் பொண்ணு…. எந்த ஊரு நீ? நீங்க தானே நேத்து அந்த சிடுமூஞ்சிகிட்ட வம்பிலுத்தது?", என அவன் பாலா அருகில் வந்து நின்றுக்  கேட்டான். "நாங்க வம்பிலுக்கல… அதுவா வந்துச்சி நாங்க பிடிச்சோம் அவ்வளவு தான்", பாலா அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தபடிப்  பதிலளித்தாள். "பேச்சுல திமிர் ஓவரா இருக்கு…. சீனியருக்கு வணக்கம் வைக்கணும்னு உன் காலேஜ்...

6 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

6 - காற்றின் நுண்ணுறவு அன்றிரவு பஸ் ஏறிய வல்லகி விடிகாலை 5 மணியளவில் ஊர் சென்று சேர்ந்தாள். பல்லவபுரம்….. வல்லகி மற்றும் பாலவதனியின் சொந்த ஊர். இருவரும் சிறுவயது முதல் தோழிகளாக பழகினாலும் நெருக்கமானது கடந்த இரண்டு வருடங்களாகத்தான். இருவரும் பள்ளி வரை ஒன்றாய் பயின்றுவிட்டு கல்லூரி படிப்பை தொடர வெவ்வேறு இடம் சென்றனர். படிக்கும் பொழுதே நேர்காணலில் வேலையும் கிடைத்தது. மீண்டும் இருவரும் இணைந்தது அலுவலகத்தில் தான். "ஹேய் வகி….. நீ தானே….. நான் பாலா… ". "பாலா…. என்னடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்ட…", வகியும் அவளை அணைத்தபடி விசாரித்தாள். "நீ மட்டும் என்னவாம்…. ஸ்கூல்ல...

5 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

5 - காற்றின் நுண்ணுறவு அடுத்த நாள் விடிகாலை 3 மணியளவில் ஜேக் மற்றும் சார்லஸ் இருவரும் தங்களுடன் இரண்டு மோட்டார் படகில் ஆட்களை ஏற்றிக்கொண்டு கடலோடத் தயாராக இருந்தனர். அனைவரும் நீச்சல் உடை தரித்துக்கொண்டு, உயிர்காக்கும் உபகரணங்களை எடுத்துவைத்தபடி இருந்தனர். படகில் ஜேக் முன்னேற , சார்லஸ் அவனுக்கு அடுத்த படகில் வந்துக்கொண்டிருந்தான். ஜேக் கூறியபடி போட்டோவும் வீடியோவும் எடுக்க ஆட்களை ஏவிவிட்டு தானும் எடுத்துக்கொண்டிருந்தான். அதே ஐந்தாவது கி.மீ எல்லையில் அனைத்து படகுகளும் நின்றன. படகுகள் வந்து நின்ற நொடி சுழல் உருவாவதை இம்முறை ஜேக் தன் கண்ணால் கண்டான். அனைத்து படகுகளையும் பின்னால் செல்ல...

4 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

4 - காற்றின் நுண்ணுறவு மாலத்தீவு….ஏஞ்சல் மற்றும்  கேட் இருவரும் கடலோட தயாராக இருந்தனர். அங்கே ஜேக் மற்றும் சார்லஸ் தடுமாறுவதைப் போலவே இவர்களும் அந்த இடத்தை நெருங்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய சலித்து அமர்ந்தனர். "என்ன கேட் இது ? நாமலும் மூனு நாளா அந்த இடத்த நெருங்க முயற்சிக்கறோம். கொஞ்சம் கூட இம்ப்ரூமெண்ட் தெரியமாட்டேங்குது…", ஏஞ்சல் சலிப்புடன் கூறினாள். கேட் கையில் மதுபுட்டியை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்தபடியே யோசனையில் இருந்தாள். "நாம எங்கயோ தப்பு பண்றோம் கேட்…. அது என்னனு புரியல… ", ஏஞ்சல் மீண்டும் அதே பல்லவியை பாட...

3 – காற்றின் நுண்ணுறவு

காற்றின் நுண்ணுறவு

3 - காற்றின் நுண்ணுறவு வீட்டிற்கு வந்த பாலவதனியும் வல்லகியும் பொருட்களை எடுத்துக்கொண்டு லிப்டிற்காக காத்திருந்தனர். அந்த சமயம் வல்லகிக்கு கண்முன்னே சில நிழல்கள் நடமாடுவதுப் போலத் தோன்றியது. கைகளில் இருந்த பைகளை இறுக்கியபடி வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டிருந்தாள். அவளின் சுவாச மாறுபாட்டை கவனித்த பாலா, அவள் கைகளை பிடித்து உலுக்கினாள். "வகி…. வகி…. என்னாச்சி…? ஏன் இப்படி மூச்சு வாங்குது? ", என பதற்றமாகப் பேசினாள். "பாலா… பாலா…. இங்க ….இங்க…. யாரோ ரொம்ப அழுதிருக்காங்க…. மனச கனமாக்கற ஏதோ ஒன்னு நடந்திருக்கு….. யாருக்கு என்னாச்சின்னு தெரியல…. எனக்கு அழுகையா வருது பாலா…. ", என...

Page 39 of 58 1 38 39 40 58

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!