இருதுருவங்களின் தோள்களில் ….கயிற்றைக் கட்டி….நீட்டி இழுத்து முறுக்கியிருக்கும் இருமுனையில்….ஆலமரத்தின் விழுது படர்ந்த…அகன்ற தேக்கு மரக்கிளையில் ….இருதுருவங்களையும் ஒன்றிணைத்து….தனியே கிளையில் ஏற கனத்து நின்ற நொடி….பாதம் தொட வந்த அலை நுரைகளில்….தாயுமானவனின் முகம் கண்டு…மகிழ்ச்சியை முகத்தில் செலுத்த மறந்து…..அவன் முகம் காண முயல்கையில்- என்இடைத்தூக்கி அம்மரக்கொடியில் அமரவைத்தான்…..தோழனவன் மடி சாய்ந்து…முன்னும் பின்னும் ஆடும் ஊஞ்சலில் கண்ணயர்ந்த நேரம் தான்…அவன் தூரிகையை கையில் பிடித்து….எங்களில் அவனைப் பிரித்து..."ஊஞ்சலாடும் காரிகை இவள்" எனதனியே சாயம் ...