27 – மீள்நுழை நெஞ்சே
27 - மீள்நுழை நெஞ்சே துவாரகாவைத் தரையில் கால் ஊன்றவிடாமல் இருவரும் அவளுக்குத் தேவையானதை எல்லாம் செய்துக் கொடுத்தனர்.லில்லி துவாரகாவிற்கு சுடுதண்ணீரில் உடம்பெல்லாம் துடைத்து விட்டாள்.வில்சன் அவளுக்கு பிடித்த உணவுடன் அவனுக்கு தெரிந்த சில இந்திய உணவு வகைகளையும் செய்துக் கொடுத்தான்.ராபர்ட் மற்றும் ஜெனி இருவரும் பெரிதாக எந்த பிரச்சனையும் இன்றி அவ்வழக்கில் இருந்து வெளியே வந்தனர்."தேங்க்யூ சோ மச் ராக்ஸ்…. நீ காயப்பட்டு எங்கள காப்பாத்திட்ட… உன் ப்ராஜெக்ட்ல எந்த ...