Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
நடந்தாலும் அமர்ந்தாலும்….
பசித்தாலும் புசித்தாலும்….
எதனோடும் நானல்ல…. – உன்
இடர்பாடும் பெரிதல்ல….
கண்டும் காணாமல்….
பேசியும் பேசாமல்….
உண்மை ஒளித்து – நீ
வாய்மை உயர்த்த…
நின்றாலும் ஜதிமாறா…
ஸ்வரங்கள் பாடி ….
லயம் இயைந்து வாழ்கிறேன் – உன் மடியமர்ந்து….
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….
Notifications