Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1
சொல்ல ஏதும் இல்லை ..
ஏதோ மனதை கவர்கிறது ..
விரக்தியும், ஆர்வமும் ..
மாறி மாறி ஆள்கிறது என்னை ..!!
புரிந்து கொள்ள விரக்தி தடுக்கிறது ..
மறந்து விட ஆர்வம் மறுக்கிறது ..
இருதலைக்கொள்ளியாய் என் உணர்வுகள் ..
எதை நாடி போவேனோ இறுதியில் ..???
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….
Notifications