aalonmagari

1 – ருத்ராதித்யன்

29 – ருத்ராதித்யன்

29 - ருத்ராதித்யன் அர்ஜுனும் யாத்ராவும் கடத்தப்பட்ட விஷயம் தெரிந்தததும் நந்தனும், சர்வேஸ்வரனும் முதலில் அமைதியாக தான் இருந்தனர். சிறிது நேரத்தில் கதிர் வந்து, "சார்… நம்ம அர்ஜுன் சார கடத்திட்டு போனது அந்த அனிமல் கில்லர் தான்… ஆனா யார் சொல்லி செஞ்சான்னு தெர்ல… வண்டியும் டெல்லி தாண்டி எங்க போச்சின்னு தெர்ல", எனக்...

1 – ருத்ராதித்யன்

28 – ருத்ராதித்யன்

28 - ருத்ராதித்யன் காரில் ரணதேவ்வும் ஆருத்ராவும் பேசியபடியே தேனி அருகில் வந்திருந்தனர். அப்போது ஆருத்ராவிற்கு வீட்டு வேலையாளிடம் இருந்து போன் வந்தது. "சொல்லு கருப்பண்ணா….""பாப்பா… நம்ம குட்டி பைரவன காணோம்மா", என தயங்கியபடியே கூறினார். "என்ன சொல்றீங்க? அங்க தான் இருப்பான். எதாவது சந்துல போய் புகுந்துட்டு இருப்பான் நல்லா பாருங்க…", என தன் பதற்றம் மறைத்தபடி...

1 – ருத்ராதித்யன்

27 – ருத்ராதித்யன்

27 - ருத்ராதித்யன் நம்ம ஆருத்ராவ பாத்து ரொம்ப நாள் ஆச்சில்ல.. வாங்க போய் பாக்கலாம் .. “எல்லாரும் என்ன தான் பண்ணிட்டு இருக்கீங்க ? நான் சொன்னது என்ன நீங்க பண்ணது என்ன ? சக்தி அந்த டேம் ப்ராஜக்ட் ஏன் இன்னும் முடியல ? அந்த அதிபன் கம்பெனிக்கு ஸைன் பண்ண ப்ராஜக்ட்...

Kari kolambu

Kari kolambu   Required ingredients :Chicken – 1 kgCurry leaves - 3 stripesGreen chilly – 5Shallots – 20Tomato - 1Turmeric powderChilly powderCrystal SaltCastor oilSesame oil / Groundnut oil Ingredients for grinding masala : Coriander seeds- 50gCumin - 15gPepper - 25gGarlic -...

1 – ருத்ராதித்யன்

26 – ருத்ராதித்யன்

26 - ருத்ராதித்யன் அர்ஜுனும் யாத்ராவும் கீழே குனிந்ததும் ஒரு கத்தி அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் குத்தி நின்றது. "ஹாய் லவ் பேர்ட்ஸ்…. வெளியே வாங்க", எனக் கூறியபடி அவன் அங்கே வந்தான். "நீ எங்க இங்க?", அன்ஜுன் கேட்டபடி யாத்ராவிற்கும் கைக்கொடுத்து எழ உதவினான். "ஓஹ் ஓஹ் ஓஹ்….. சச் எ லவ்லி மேன்னர்ஸ் மிஸ்டர்...

1 – ருத்ராதித்யன்

25 – ருத்ராதித்யன்

25 - ருத்ராதித்யன் "அங்கிள்… நீங்க எங்க இங்க?", என யாத்ரா ஆச்சரியத்துடன் கேட்டாள். "லாவண்யாவ கடத்திட்டாங்க மா… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல… டிபார்ட்மெண்ட்ல இருந்து எதுவும் பண்ண முடியாத நிலைமை.. என் பையனையும் கான்டாக்ட் பண்ணமுடியல…", என ரிடையர்ட் டிஐஜி சர்வேஸ்வரன் கண்களில் கலக்கத்துடன் கூறினார். "நீங்க பரிதிகிட்ட பேசலியா அங்கிள்?", என அவரை...

இயல்புகள்

கறிக் குழம்பு

கறிக் குழம்பு  தேவையான பொருட்கள் :  1 கிலோ கோழி கறி கொத்தமல்லி - 50gகருவேப்பிலை - 3 கொத்துசீரகம் - 15g மிளகு - 25gபச்சை மிளகாய் - 5சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 1 மஞ்சள் தூள்  மிளகாய் தூள்கல் உப்புவிளக்கெண்ணெய் கடலெண்ணெய் / நல்லெண்ணெய் பூண்டு - 5 பல் இஞ்சி - 1 இன்ச் பட்டை - 2 இன்ச்கிராம்பு...

1 – ருத்ராதித்யன்

24 – ருத்ராதித்யன்

24 - ருத்ராதித்யன் அடிபட்டிருந்த கொம்பன் இப்போது பரிபூரணமாக குணமாகி இருந்தது. பைரவ் அதை விட்டு கணநேரமும் விலகாமல் பின்னாலேயே சுற்றிக்கொண்டும், கொம்பன் படுத்திருக்கும் போது அதன் மேல் ஏறி படுத்தும், தொடர்ந்து குறும்பு செய்துக் கொண்டே இருந்தது. "பைரவா…. என்னை தொந்தரவு செய்யாதே…. சொல்வதை கேட்டு அதன்படி செய்யப் பழகு", என கொம்பன் பைரவைக் கண்டித்தது. பைரவ்...

கருவிழி

கண்வழி கண்ட காட்சியாக அவ(ள்)ன் - என் மனதில்.....ஆனால்...ஏனோ அது.... - என்உள்ளிருந்த நினைவொன்று ....மீண்டும் நிகழ்வதாக உணர்கிறேன்....அவ(ள்)ன் கருவிழி காணும்போதெல்லாம்....- ஆலோன் மகரி

1 – ருத்ராதித்யன்

23- ருத்ராதித்யன்

23- ருத்ராதித்யன் கண்மயாவும், சகஸ்ராவும் அன்றைய விபத்திற்கு பின் இன்னும் அதே வாகனத்தில் தான் இருக்கின்றனர்.ஒரு வாரமாகியும் அவன் அவர்களை கொல்லவும் இல்லை, விடவும் இல்லை. அவன் அருகில் வைத்துக்கொண்டே அவர்களை ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு பேச்சிலும் கொல்லாமல் கொன்றுக் கொண்டிருந்தான். "கண்மயா….. இது பாரு… நம்மலோட அடுத்த ப்ராஜெக்ட் இதான். இந்த ஹூலாக் கிப்பான் ஜீன்ல...

Page 2 of 28 1 2 3 28

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!