aalonmagari

1 – அர்ஜுன நந்தன்

1 - அர்ஜுன நந்தன்  உயரமான கட்டிடங்களின் உச்சியில் ஒரு கையில் துப்பாக்கியோடும், மறுகையில் ஒரு காகிதத்தோடும் எதிரில் நிற்பவனைத் துளைத்தெடுக்கும் பார்வை கொண்டு அங்கிருந்த அனைவரையும் ஆளும் அரசனின் தோரணையில் உண்மை இதானா? என்று அமர்த்தலான பார்வையுடன் யாரையும் கவர்ந்திழுக்கும் சிரிப்பை உதிர்த்து நின்று இருந்தான் நம் நாயகன் நாகார்ஜுன இளஞ்செழியன். பெயருக்கு ஏற்றார்...

3 – அகரநதி

3 – அகரநதி

3 - அகரநதி  அப்படி இப்படி என காலாண்டு தேர்வும் முடிந்தது. அனைவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் சமயம்," அகன்…. அகன்….. நில்லு " என நதியாள் அழைத்து கொண்டே ஓடி வந்தாள்."என்ன நதிமா? ஏன் இப்படி ஓடி வரீங்க?", அகரன்."நீ நாளைக்கு இங்க வருவியா? நாம விளையாடலாம்", நதியாள்."நாளைக்கு லீவ் தானே...

Page 29 of 29 1 28 29

About Me

வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Content is protected !!