1 – அர்ஜுன நந்தன்
1 - அர்ஜுன நந்தன் உயரமான கட்டிடங்களின் உச்சியில் ஒரு கையில் துப்பாக்கியோடும், மறுகையில் ஒரு காகிதத்தோடும் எதிரில் நிற்பவனைத் துளைத்தெடுக்கும் பார்வை கொண்டு அங்கிருந்த அனைவரையும் ஆளும் அரசனின் தோரணையில் உண்மை இதானா? என்று அமர்த்தலான பார்வையுடன் யாரையும் கவர்ந்திழுக்கும் சிரிப்பை உதிர்த்து நின்று இருந்தான் நம் நாயகன் நாகார்ஜுன இளஞ்செழியன். பெயருக்கு ஏற்றார்...