- 2022 Aalonmagari. All Rights Reserved.
உணர்வுகளற்ற பார்வையுடன் அவளது விடியல் வழக்கம் போலவே தொடங்கியது. வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து நம்பிக்கையற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தாள். அவள் கணவனை இழந்தும் இழக்காத...
அன்று காலை முதலே அவளுக்கு வீட்டின் நினைவு அதிகமாக எழுந்தது. தனிமையில் அதிகம் சுழல்வது போலவே இருக்க, தனது நண்பர்களை அழைக்கலாம் என்று நினைத்தாள் வதனா. “இன்னும்...
மூங்கில் தோட்டம் ….மூலிகை வாசம்….நிறைஞ்ச மௌனம்….நீ பாடும் கீதம்…..எனப் பாடியபடியே அவள் நடந்துக் கொண்டிருந்தாள்."கொஞ்சம் பாடறத நிறுத்துடி… எதாவது பேய் வந்துட போகுது", என அவளை அதட்டியப்...
அதிகாலைச் சூரியன் சாரலத்தின் வழியே தூங்கும் பூக்குவியலின் மேல் பட்டது .வெளிச்சத்தின் தாக்கத்தால் தூக்கம் கலையவும் சிணுங்கியபடியே அழைத்தாள் தன் தாயை. "ம்மா…… ம்மா….. வெயில் போ...
"ஏய் பிசாசே…… எந்திரிச்சி தொல….. இன்னும் தூங்கி என் வீட்டுக்கு தரித்திரம் பிடிக்க வைக்கன்னே பொறந்து வந்திருக்கியா", என அதிகாலை சுப்ரபாதத்துடன் அவளை எழுப்பினார் அவளின் சின்னம்மா...
அந்த அர்த்தஜாம நேரத்தில் காத்திருப்பது என்பது நம்மில் பலருக்கு நடுக்கத்தை கொடுக்கும். ஆனால் அச்சமயத்தில் நிற்பவளுக்கு அதிகாலை நேர நடைபயிற்சியில் சுற்றிமுற்றி வேடிக்கை பார்ப்பதைப் போல இருக்கிறதோ...
© 2022 By - Aalonmagari.