- 2022 Aalonmagari. All Rights Reserved.
33 - மீள்நுழை நெஞ்சே ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். வந்த வேகத்தில் அவளுக்கு சளியும், காய்ச்சலும் பிடித்தது. அவளிடம் அப்போது எந்த மாத்திரைகளும் இல்லாததால்,...
15 - வலுசாறு இடையினில் அடுத்த நாள் காலை வினிதா நங்கை வீட்டிற்கு வந்த போது வீடு பரபரப்பாக இருந்தது. எப்போதும் போல கல்லூரி செல்லத் தயாராகி வந்தவள்...
32 - மீள்நுழை நெஞ்சே "இந்த பக்கம் ஷீமேல் (shemale) அதிகமா ட்ரைவர்?", என கடைதெருக்களை பார்த்தபடி கேட்டான்."ஏன் சார்?", அவனையும் துவாரகாவையும் பார்த்தபடி கேட்டார்."நான் நேத்திருந்து அதுங்கள...
31 - மீள்நுழை நெஞ்சே "நீ ஏன் நான் சொல்றத கேக்க மாட்டேங்கற? நான் சொல்றத மட்டும் தான் கேக்கணும் துவாரகா….", என அன்று காலையே கோபமாக பேசினான்."நான்...
14 - வலுசாறு இடையினில் “நா எதுவும் பண்ணல ப்பா.. அவன் தான் எப்பவும் போல வந்து வம்பு பேசினான்.. வேற ஒன்னும் இல்ல”, என நங்கை அவருக்கு...
30 - மீள்நுழை நெஞ்சே இரவு சடங்கிற்கான ஏற்பாடு ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருந்தது.நலுங்கு வைத்து பெண்ணையும், மாப்பிள்ளையையும் அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே பூட்டினர்.அதைக் கண்ட ஸ்ரீ, "கதவ...
13 - வலுசாறு இடையினில் வர்மன் பெயர் கூறி அடுத்து நங்கையின் பெயர் கூறியதும் தோழிகள் இருவரும் அதிர்ந்து பார்த்தனர். “யாரு பெரியம்மா உங்க சொந்தமா ?”, என பூசாரி...
29 - மீள்நுழை நெஞ்சே"என்னடி சோளத்த இவ்ளோ இரசிச்சி சாப்டுட்டு இருக்க?", கனி அவள் கண்மூடி சுவையை உணர்ந்துக் கொண்டிருப்பதுக் கண்டு கேட்டாள்."ஒரு தடவ வெளிநாடு போய்...
12 - வலுசாறு இடையினில் “என்ன மாப்ள தனியா உக்காந்து சிரிச்சிட்டு இருக்கீங்க?”, என கேட்டபடி செங்கல்வராயன் அங்கே வந்தார். “உங்கள பாக்கலாம்ன்னு வீட்டுக்கு வந்தேன் நீங்க முக்கியமான வேலையா...
28 - மீள்நுழை நெஞ்சே அடுத்து வந்த இரண்டு தினங்களில் பேன்டேஜ் எடுத்துவிட்டு, களிம்பு மட்டும் வடு மறையவும், மீதமுள்ள காயம் ஆறவும் கொடுத்தனர். இரண்டு வாரங்களுக்கு கையை...
© 2022 By - Aalonmagari.