- 2022 Aalonmagari. All Rights Reserved.
இரசனை தான் பல இராசயன மாற்றங்களை இயக்க வைக்கிறது ....மனதிலும்...உடலிலும் ...இயற்கையிலும்....இறுதியில் தமிழிலும்....மூச்சுமுட்ட முட்ட காதலனவனின் இதழணைத்த கிறக்கத்தில் நான்...... - ஆலோன் மகரி
நடந்தாலும் அமர்ந்தாலும்….பசித்தாலும் புசித்தாலும்….எதனோடும் நானல்ல…. - உன்இடர்பாடும் பெரிதல்ல….கண்டும் காணாமல்….பேசியும் பேசாமல்….உண்மை ஒளித்து - நீவாய்மை உயர்த்த…நின்றாலும் ஜதிமாறா…ஸ்வரங்கள் பாடி ….லயம் இயைந்து வாழ்கிறேன் - உன்...
இருதுருவங்களின் தோள்களில் ….கயிற்றைக் கட்டி….நீட்டி இழுத்து முறுக்கியிருக்கும் இருமுனையில்….ஆலமரத்தின் விழுது படர்ந்த…அகன்ற தேக்கு மரக்கிளையில் ….இருதுருவங்களையும் ஒன்றிணைத்து….தனியே கிளையில் ஏற கனத்து நின்ற நொடி….பாதம் தொட வந்த...
காயமெல்லாம் காய்ந்து போகத்தான் முயல்கிறது...காலமும் கடந்து போகத்தான் நினைக்கிறது.... எவ்வினையும் நல்வினையாகத்தான் தெரிகிறது....எதிர்வரும் இன்னலுக்கு எவ்வினை ஆற்றுவது??காத்திருந்த காலமும் தான் வந்து சேருமா?காத்திருத்தலே இக்காற்றினிலில் கலந்திருத்கிறதா ?மாற்றம் தேடும்...
© 2022 By - Aalonmagari.