Click to rate this post!
[Total: 4 Average: 5]
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
+1
+1
+1
கரையுடைத்து உனையணைத்து ….
உனக்குள் பயணித்து…..
நமக்குள் இருக்கும் புதையல்களையெல்லாம்….
கண்டுணர்ந்தபடி….
நம்மிடையே உருவாகும்…
கரையைத் தூர தூர துறத்திக்கொண்டு….
உனக்குள் நானும்….
எனக்குள் நீயுமாக….
கலர்ந்துணர்ந்து வாழ்வோம் வா…….
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….
Notifications