Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ்..
“மகரியின் கிறுக்கல்கள் பாகம் -1” புத்தகம் வெளிவந்துள்ளது.
சில நேரங்களில் தோன்றிய சில கிறுக்கல்கள் எல்லாம் இப்போது புத்தக வடிவு பெற்று உங்கள் கைகளில் தவழ காத்திருக்கின்றன.
நோஷன் பிரஸ் தளத்தில் இப்புத்தகத்தை வாங்கி கொள்ளலாம். திரி கீழே :
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….
Notifications