Click to rate this post!
[Total: 0 Average: 0]
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
பெண்ணின் புனிதம் அவளின் மனதில்….
உடலை வருத்துவதால் அவள் களங்கப்படவில்லை….. – அவளின்
உள்ளத்தால் கலங்காது இருக்கும்வரை…..
ஆண்ணென்ற ஆணவம் கொண்டு காணாது
உன்னவளின் கருவறையாய் வாழ்ந்து பார்…
கற்பானது கறை படாது இருக்கும்….
கற்பழிப்பும் கானல் நீராய் கரையும்….
– ஆலோன் மகரி
வணக்கம். நான் நந்தினி வெங்கடேசன். “ஆலோன் மகரி” எனும் பெயரில் 2019 – வது வருடத்தில் இருந்து கதை மற்றும் கவிதைகளை எழுதி வருகிறேன்.
மொழி என்ற ஒன்றை அறியும் முன்னே எழுத்தைப் பிடித்துக்கொண்டவள். செந்தமிழின் இனிமையில் எனைத் தொலைத்து அதிலேயே அடையாளம் மேற்கொண்டேன் எழுத்தாளராக…
இங்கே என் பயணம் இப்போது மற்றொரு பரிமாணத்தில் உங்களுடன்….